Menu
Your Cart

Special Offers

சஞ்சீவி மாமா
-5 %
நாங்கள் குழந்தைகளாக இருந்த நாட்களில் நேரு மாமாதான் எங்களுக்கெல்லாம் பிடித்தமான தலைவராக இருந்தார். ஆனால் எந்நேரமும் கையில் பீ வாளியுடன் அன்று நகரங்களின் தெருக்களில் அலைந்துகொண்டிருந்த (இன்றும்தான்) சுகாதாரப் பணியாளரான சஞ்சீவியை எங்கள் நேரு மாமா இடத்துக்கு உயர்த்தி இளங்கோ எழுதியிருக்கும் இந்நாவல் உண்ம..
₹114 ₹120
சடங்கில் கரைந்த கலைகள்
-5 %
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்றும் நடத்தப்படும் வில்லுப்பாட்டு, கணியான் ஆட்டம், அம்மன் கூத்து, கிருஷ்ணன் ஆட்டம், களம் எழுத்தும் பாட்டும் போன்ற கலைகளுக்கும் தெய்வ வழிபாட்டுச் சடங்குகளுக்குமான உறவை விரிவாக ஆராய்கிறது இந்நூல். காலப்போக்கில் இக்கலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்க..
₹214 ₹225
சடுகுடு சண்டியன்கள் சடுகுடு சண்டியன்கள்
-5 %
ஒன்பது கதைகள் அடங்கியுள்ள இத்தொகுப்பு குணசீலனின் முதல் இலக்கிய முயற்சியும் கூட. எழுத்து என்பது துணிச்சலான முயற்சி. அத்தகைய துணிச்சலில் ஈடுபட்டிருப்பதோடு உள்ளடக்கத்திலும் புதுமை காட்டியிருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். பொதுவாக நவீன தமிழிலக்கிய உலகில், 'சொல்லப்படும்' நிலப்பரப்புகளை விட சொல்லப்..
₹209 ₹220
சடையன் குளம்
-5 %
சடையன்குளம்தலித்துகளின் சுயமரியாதைக்கான வாழ்வையும் அதற்கான போராட்டங்களையும் அதற்கான போராட்டங்களையும் வரலாற்றின் அனுபவத் திரட்சி என்கிற பின்புலத்திலிருந்து படைப்பாக்கியுள்ளார் ஸ்ரீதர கணேசன்.தென் மாவட்டங்களில் நடத்தப்படும் தலித்துகளின் மீதான ஒடுக்குமுறைகளையும், அதற்கெதிரான போராட்ட எழுச்சியினையும், உட்..
₹285 ₹300
சடையன்குளம்
-5 %
தொடிச்சியின் திருமண நாளில் கலவரம் தொடங்குகிறது. கல்யாணக் கோலாகலத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் குலைக்கப்படுகின்றன. இதற்கான காரணமோ மிகமிகச் சிறிது. இந்தப் பகைமை கிராமத்து மக்களின் வாழ்வியலைக் கருவறுக்க முனைகிறது. மணப்பெண்ணாகும் நாளில் தன் கண்முன்னே நிகழ்ந்த கலவரங்களை எதிர்கொண்ட தொடிச்சி, பின்னர் படிப்..
₹466 ₹490
சட்ட எரிப்புப் போராளியின் நினைவுகள்
-4 %
சட்ட எரிப்புப் போராளியின் நினைவுகள்..
₹48 ₹50
சட்ட நிருவாக அருஞ்சொல் திரட்டு
-5 %
இந்நூல் இக்காலத்தின் கட்டாயம். மாவட்ட அளவில் நீதிமன்ற மொழியாகத் தமிழ்தான் இருக்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துப் பல ஆண்டுகள் ஆனாலும், அஃது இன்னும் முழுமையாகச் செயற்படவில்லை என்ற கருத்து மறுக்கமுடியாத கருத்தாகத்தான் இருந்து வருகிறது. அதன் காரணம் என்ன? அரசு காட்டுகின்ற ஆர்வத்தின் அளவு சம்பந்தப்பட்..
₹95 ₹100
சட்ட வல்லுநர் திருவள்ளுவர் சட்ட வல்லுநர் திருவள்ளுவர்
-5 % Out Of Stock
உலகெங்கும் அந்தந்த நாடுகளின் அறக்கருத்துக்களே, அந்தந்த நாடுகளின் சட்டங்களுக்கு முன்னோடிகளாக இருந்துள்ளன. திருக்குறள் தமிழர்களின் மிகச் சிறந்த அறநூல். திருக்குறளில் உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சட்டக் கருத்துக்காளை ஆழ்ந்த புலமையுடன் ஆய்ந்து, தற்கால நடைமுறையுடன் இந்நூலின் ஒப்பாய்வு செய்துள்ளார்..
₹209 ₹220
Showing 12217 to 12228 of 27916 (2327 Pages)