Publisher: இந்து தமிழ் திசை
மகான்களின் வழியைப் பின்பற்றி, தூய மனதுடன், நாம் இறைவனை சிக்கெனப் பிடித்து, அவனை நோக்கி பயணிக்க வேண்டும். மகான்களின் வழியில் நடந்து, அவர்களது பெருமைகளை உணர்ந்து கொண்டால், அவர்களின் நடத்தை போன்றே நமது நடத்தையும் அமைந்துவிடும். மனிதரின் வாழ்க்கைப் பயணத்துக்கு உரிய விதிகளாக மகான்களின் வாக்கும் வாழ்வும் ..
₹304 ₹320
Publisher: தமிழர் தாயகம் வெளியீடு
விடுதலையை நோக்கி விரிந்து செல்லும் எமது போராட்ட வரலாற்றின் அம்சமான போர்க்களப் பதிவுகளை எமது போராளிகளிற் பலர் பதிவுசெய்தும் வெளிப்படுத்தியும் வருகிறார்கள். இது மகிழ்ச்சிக்குரியது. பாராட்டுதலுக்குரியது. கப்டன் வானதி, கப்டன் கஸ்தூரி, மேஜர் பாரதி, கப்டன் மலரவன், லெப் கேணல் பாவரசன், மேஜர் பகலவன் எனப்பலர்..
₹143 ₹150
Publisher: சந்தியா பதிப்பகம்
சமவெளி - வண்ணதாசன :என்னதான் மாறுதல்கள் வந்துற்றபோதும், மரபுகள் மீதும் இறந்த காலங்கள் மீதும், அற்பம் எனக் காலம் ஒதுக்கிவிட்டுச் செல்கிற குன்னிமுத்துப் போன்ற சிறு அனுபவ உலகங்கள் மீதும் தீராத காதலும் தாகமும் இருந்துகொண்டேயிருக்கிறது...
₹143 ₹150
Publisher: விடியல் பதிப்பகம்
இந்நூல் சமஷ்டிமுறையை அதன் நீண்ட வரலாற்றுப் பின்னணியில் வைத்து மதிப்பிட முற்படுகிறது,..
₹114 ₹120
Publisher: ஆதிரை வெளியீடு
ஜேகே எனும் ஜெயக்குமரன் சந்திரசேகரம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தற்பொழுது அவுஸ்ரேலியாவில் வசிக்கின்றார் படலை இணையத்தளத்தில் வெளியாகும் இவருடைய நனவிடை தோய்தல் எழுத்துக்களின் வாயிலாக இலங்கையிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் நன்கு அறியப்பட்டவர். இவர் ஈழப் போர்ச் சூழலின் வாழ்வு அனுபவத்தை பால்யத்தின் பார்..
₹162 ₹170
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
‘ஆற்றில் மிதந்துகொண்டிருக்கிறது யாரும் விளையாடி முடித்திராத ஒரு விளையாட்டு விளையாட்டைப் பிடித்துக் கரைசேர்க்க ஆற்றில் இறங்கவில்லை யாரும்.’
எஸ். செந்தில்குமாரின் கவிதைகள் புதிய நிலக்காட்சிகளையும், மனக் காட்சிகளையும் பேசுகின்றன. தர்க்கத்தின் மொழியில் சென்று சேர்ந்துவிட இயலாத இடத்துக்கு, இந்தக் கனவுப..
₹38 ₹40