Publisher: சந்தியா பதிப்பகம்
கோ சாமானியனின் முதல் கவிதைத் தொகுப்பு. உங்களின் குரலொலியைத் தவிர என் எழுத்துகளுக்கென பிரத்யேகமான குரலென்று ஏதுமில்லை என்கிறார் சாமானியன்...
₹105 ₹110
Publisher: பாரதி புத்தகாலயம்
துளசி செடி ஓசான் வெளி உமிழ்கிறது எனவே துளசி செடி வளர்த்து புவி வெப்பமடைதலை தடுக்கலாம என்பதில துவங்கி, பார் பார் சுத்த வாக்கிய பஞ்சாங்கம எப்படி சரியாக கணித்து கூறுகிறது என சமீபத்தில சென்னையில ஏற்பட்ட வெள்ளத்தின்போது பரவிய செய்தி, சைனாவிலிருநது பிளாஸ்டிக் அரிசி பிளாஸ்டிக் முட்டை வந்துவிட்டது என பரபரப்..
₹38 ₹40
Publisher: பாரதி புத்தகாலயம்
தமிழுக்கு பெருமைத் தரும் சங்க இலக்கியங்களை படித்து இரசிக்கும் பாக்கியம் பெற்ற தமிழர் சிலரே! எத்தனையோ பேருக்கு படிக்க ஆசை இருந்தும் நெருக்கடியான வாழ்க்கைச் சூழலினால் அவ்வாசை நிராசையாகவே போய்விடுகிறது. சங்க கால கவிதைகளை நிகழ்கால சங்கதிகளோடு பொருத்திச் சொல்லும் உத்தியின் மூலம், சங்க இலக்கியத்தை சாமானிய..
₹95 ₹100
நிரந்தர மகிழ்ச்சியையும் வெற்றியையும் அடைய 21 வழிகள். அதிர்ஷ்டத்தாலோ அல்லது அசாதாரணமான திறமையாலோ மட்டுமே வெற்றியை அடைய முடியுமென்று பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். ஆனால் பெரும் சாதனையாளர்கள் பலர் வெற்றியை அடைவதற்கு மிகச் சாதாரணமான ஒரு கருவியைத்தான் உபயோகித்துள்ளனர். அதுதான் சுயஒழுங்கு...
₹379 ₹399
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
புத்தகம் படிப்பதில் விருப்பமில்லாமல் நாள் முழுவதும் வீடியோ கேம்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் நந்து என்ற சிறுவனைக் கோடை விடுமுறையில் அவனது அம்மா பொதுநூலகம் ஒன்றிற்கு அழைத்துப் போகிறாள். அங்கே முதன்முறையாகக் காமிக்ஸ் புத்தகம் ஒன்றினை வாசிக்கத் துவங்குகிறான் நந்து. அந்த நூலகத்தில் பெனி என்ற சிறுவன் அறிமுகமாக..
₹67 ₹70
Publisher: புதிய வாழ்வியல் பதிப்பகம்
சாக்ரடீஸின் விஷக்கோப்பைதம் அறியாமையை அறிவதே உண்மையான அறிவு என்ற மாமேதை சாக்ரடீசின் வாக்கு இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளாகியும் எங்கும் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. இந்த உலகில் மகான்கள் தோன்றும் போதெல்லாம் அவர்களின் உண்மை போதனைகளை எதிர்கொள்ள திரணியில்லாத மக்களால் கல்லெறியப்பட்டனர். கழுவேற்றப்பட்டனர். ..
₹67 ₹70