Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
பசிக்கு
உடலை
அறுத்துத் தரும்பொழுது
என் பெயர்
வசுமித்ர
முலைகளால்
உணவளிக்கும்பொழுது
ததாகன்...
₹95 ₹100
Publisher: க்ரியா வெளியீடு
‘கொலைச் சேவல்’ இமையத்தின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. வெவ்வேறு விதமான கதைகளாக இவை தோற்றம் கொண்டிருந்தாலும் நவீன வாழ்க்கையை எதிர்கொள்ளும் கிராமத்துக் கிழவி ஒருத்தியின் மனம் இந்தக் கதைகளின் இடையே இழையோடுவதை நம்மால் உணர முடியும். புலம்பல்களின் கலை வடிவம் என்று இந்தக் கதைகளில் சிலவற்றை நாம் கூறலாம். ப..
₹295 ₹310
Publisher: நீலம் பதிப்பகம்
சாதி மீறி காதலித்ததற்காகவும் அதிகாரத்தை மீறியதற்காகவும் கொல்லப்பட்டவர்களின் வரலாறு, கதைகளாக மக்கள் மனங்களில் சேகரமாகியுள்ளன. இவை கடந்த கால வரலாற்றை நமக்குக் கடத்துகின்றன. இதை மொத்தமாக வாசிக்கும்போது சாதி எதிர்ப்பின் கலக வரலாற்றையும் ஆணவக் கொலைகளின் பண்பாட்டு வரலாற்றையும் அறிய முடியும்...
₹190 ₹200
Publisher: உயிர்மை பதிப்பகம்
அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்கும் சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களும் தீர்க்கமுடியாத புதிர்களும் நிறைந்த கொலையுதிர் காலம் வெளிவந்த காலத்திலிருந்தே வாசகர்..
₹333 ₹350
Publisher: பாரதி புத்தகாலயம்
கொல்லனின் ஆறு பெண்மக்கள்எத்தனையோ காலத்துக்கு ஆட்டுமணி கிணுகிணுக்கும் ஒலிகளை சுருட்டி வந்த காற்று பாட்டி படுத்திருந்த ஓட்டு வீட்டு தாழ்வாரத்திருணையில் துயரமாக வீசியது. ஆனாலும் கண்பத்தாத பாட்டியின் கருவிழி ஆழத்தில் உலர்ந்த எலும்புகளின் சமவெளி எரிந்து கொண்டிருந்தது. வெள்ளெருக்கான பகல்களில் எத்தனையோ காட..
₹124 ₹130
Publisher: விகடன் பிரசுரம்
மனிதனின் இறைவழிபாட்டில், மலைகளுக்கு எப்போதுமே சிறப்பிடம் உண்டு. அதிலும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் பச்சைப் போர்வையைப் போத்திக்கொண்டு, பார்ப்பவர்களுக்குள் பரவசத்தை ஏற்படுத்தும் கொல்லிமலையை ‘சித்தர்களின் சொர்க்க பூமி என்றால், அது மிகையல்ல. உலக வாழ்க்கையை, ஏழு வகையான கோட்பாடுகளின் அடிப்படையில் வா..
₹114 ₹120