Publisher: நர்மதா பதிப்பகம்
சர்க்கரை நோய், இரத்த அழுத்த நோயாளிகளுக்கான சிறப்பு உணவு வகைகள்..
₹71 ₹75
Publisher: விகடன் பிரசுரம்
இன்று வீட்டுக்கு ஒரு ‘சர்க்கரை நோயாளி’ இருப்பது சகஜமாகிவிட்டது. ‘டயாபடீஸ்’ என்ற வார்த்தையை அனைவருமே அறிந்திருக்கிறார்கள். இந்த நோய் வந்தால், பல தொந்தரவுகளுக்கு ஆளாக நேரிடும் என மக்கள் பதற்றத்துடன் வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள். உணவுக் கட்டுப்பாடு வேண்டும்; இனிப்பு கூடவே கூடாது; தொடர்ந்து மருந்து சாப..
₹90 ₹95
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
சர்க்கரை நோய்க்கு ஃபுல்ஸ்டாப்இயற்கை உணவு பற்றிய விழிப்புணர்ச்சி வளர்ந்து வரும் இன்றைய காலகட்டத்தில், அது பற்றிய மேலும் அரிய தகவல்களை அறிய இந்நூல் மிகப் பயனுள்ளது!..
₹119 ₹125
Publisher: கிழக்கு பதிப்பகம்
‘சார். எனக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டது. அது ஏன் வந்தது? எப்படி வந்தது என்ற ஆராய்ச்சி எல்லாம் இப்போதைக்குத் தேவையில்லை. அதை எப்படிக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது. அதற்கு வழி சொல்லுங்கள்’ என்று கேட்பவர்களுக்கான புத்தகம் இது. அந்த வகையில், சர்க்கரை நோய் ஏன் வருகிறது? யார் யாருக்கு சர்க்கரை நோய..
₹152 ₹160
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
தமிழில் கட்டுரைகள் என்றாலே சிடுக்கு மொழியும், ஜாங்கிரி சுற்றுதலும் தானாகவே வந்து விடுகின்றன. அப்படி எழுதினால்தான் தீவிர கட்டுரை என்ற ஒரு அந்தஸ்தும் கிடைக்கும். நன்கு எழுதிக்கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளர் கட்டுரை என்று வந்தவுடன் பரணில் ஏறி அமர்ந்து கொண்டு இடது காலால் கூரையில் எழுத ஆரம்பித்து விடுகிறார..
₹190 ₹200
Publisher: ஆர்.கே.பப்ளிஷிங்
1.சர்ப்ப வியூகம் :
அமானுஷ்யத்தை மையமாக கொண்ட இரண்டு கிளை கதை.
முதல் கதை...
ஹரியும் ஜெயாவும் இளம் தம்பதிகள், ஊட்டி செல்லும்போது அவர்களுடன் பயணிக்கிறான்,ஜெயாவின் எட்டு வயது தம்பி வருண். அங்கு சென்றவுடன், அவன் நடவடிக்கைகள் வித்தியாசமாக அமைகின்றன.முதலில், அவற்றை கவனிக்காமல் விடும் ஹரிக்கு அதுவே..
₹266 ₹280
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சர்ப்பம் அவளை வஞ்சிக்கவில்லைஏவாளின் கதையை மறு எழுத்தாக்கம் செய்யும் சிவசங்கருக்கு பைபிள் கதையிலிருந்து கில்தாஸ்டியா வரையிலும் நிறையக் கேள்விகள் எழுகின்றன; விமர்சனங்கள் உண்டாகின்றன; அதிருப்தியும் ஆவேசமும் ஏற்படுகின்றன. கேள்விகளும் விமர்சனங்களும் பல்வேறான வடிவங்களிலும் சாத்தியப்பாடுகளிலும் புனைவாகின்ற..
₹95 ₹100
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
ஒரு எழுத்தாளனுக்கு அவனுடைய குடும்பத்தில் கிடைக்கும் மரியாதையைப் பாருங்கள்.எதிர்பாராத தருணத்திலெல்லாம் சடார் சடார் என்று சாட்டையடி.ஒரே காரணம்,மற்ற தொழில்களைப்போல் எழுத்துக்குப் பணம் வருவதில்லை.அதனால் வீட்டில் பட்டினி,அவமரியாதை.கடைசியில் சிவராமன் தன் அத்தங்காள் பவானியையும் இரண்டாம் திருமணம், செய்துகொள..
₹152 ₹160
Publisher: நற்றிணை பதிப்பகம்
நான் 1938இல் இரண்டு மாதங்கள் சேலத்தில் ஒரு ஹோட்டலில் போய் உட்கார்ந்துகொண்டு ஒரு நாவலை எழுதி முடிப்பது என்று தீர்மானித் தேன். நாற்பத்தைந்தே நாட்களில் 'சர்மாவின் உயில்' நாவலை எழுதி முடித்துவிட்டு, அடுத்த பத்து நாட்களில் அதைத் திரும்பவும் எழுதி விட்டேன். இரண்டாவது தடவை எழுதியது பல அனாவசியமான பகுதிகளை அ..
₹219 ₹230