Publisher: இலக்கியச் சோலை
இந்துத்துவ தீவிரவாதம் என்பது வெறும் ஒரு பகுதி சார்ந்ததோ அல்லது அரிதான விஷயமோ அல்ல என்பதை இந்த புத்தகம் உணர்த்துகிறது. இந்த தீவிரவாத அமைப்புகள் பயன்படுத்தும் முறைகளில் உள்ள ஒற்றுமைகளை விளக்குவதுடன் வரலாற்று பின்னணியையும் இதுவரை வெளிவராத ஆதாரங்களையும் இப்புத்தகம் சமர்ப்பிக்கிறது. போதிய ஆதாரங்கள் உள்ள ..
₹219 ₹230
Publisher: அவனிஷ் பதிப்பகம்
கோட்டுப் பூக்கள்இக்கவிதைத் தொகுப்பு வாழ்க்கையைக் கவிதையாக்கி வரும் சொற்களின் அணிவரிசை. கரங்களில் எழுத்தை ஊன்று கோலாக்கியதால் வென்று முடித்த் வாழ்க்கை இவருடையது. மனத்தை இத்தொகுப்பு ஆண்டு அடிமை செய்கிறது! கோட்டுப் பூப்போல முன் மலர்ந்து பின் கூம்பாது அன்றலர்ந்த சொந்தாமரையாய் இன்று மலர்ந்துவிட்ட தொகுப்ப..
₹67 ₹70
Publisher: எதிர் வெளியீடு
ஒவ்வொரு மனிதனின் அடி மனதினுள்ளும் தேடிப் பார்த்தால், தரை தட்டி நிற்கும் கப்பலாய் , ஆழம் புதைந்து கிடக்கும். உறவுகளும் சொந்தங்களும் இல்லாத மனித வாழ்க்கை கிடையாது. பாசத்திற்கும், அன்பிற்கும், பரிதவிப்பிற்கும் ஏங்காத உறவுகளே இல்லை. இவை இணையும் புள்ளியில்தான் சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மனி..
₹143 ₹150
Publisher: பாரதி புத்தகாலயம்
சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இளைஞர் பாஷ்யம் நெஞ்சுரத்துடன் கொடியேற்றியது அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்தக் கொடியை தயாரிக்க அவர் பட்ட பாடுகளை, எடுத்த முயற்சிகளை படிக்கும் போது மெய்சிலிர்க்கிறது. கொடியேற்றியதைத் தொடர்ந்து அவர் அனுபவித்த சித்ரவதைகள் நெஞ்சை பதறச் செய்கின்றன...
₹48 ₹50
Publisher: விகடன் பிரசுரம்
அரசியல் மற்றும் சினிமா ஆகிய இரண்டு துறைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் தமிழக மக்கள். இரண்டும் தங்களது வாழ்வோடு இரண்டறக் கலந்துவிட்டதன் காரணமாகவே, அரசியலில் நுழைந்த சினிமா கலைஞர்களுக்குத் தகுந்த ஆதரவையும் தமிழக மக்கள் அளித்து வருகின்றனர். இதற்கு, அண்ணா, மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெ.ஜெயலலி..
₹57 ₹60