Publisher: நீர்
குழந்தை வளர்ப்புகுழந்தைகள் வாழ்வின் வசந்தங்கள்.அவர்கள் தான் ஆனந்தத்தின் அடித்தளமாக இருக்கின்றன.அந்தக் குழந்தைகளைப் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் வளர்ப்பதே பெற்றோரின் மிகப்பெரிய சவாலாகா இருக்கிறது.இன்றையச் சமூகம் விரிக்கும் அச்சுறுத்தல்களும் சவால்களும் குழந்தைகள் மீதான கவலையை அதிகரிக்கின்றன.இந்த நூல் ..
₹114 ₹120
Publisher: கிழக்கு பதிப்பகம்
குழந்தை வளர்ப்புக் கலை தொடர்பாக இந்தியப் பெற்றோருக்கென்றே விசேஷமாக வடிவமைக்கப்பட்ட வழிமுறைகள்...
₹238 ₹250
Publisher: நர்மதா பதிப்பகம்
கர்ப்பவதிகள் கடைப்பிடிக்க வேண்டிய நியமத்திலிருந்து குழந்தையின் பிறப்பு, அதன் பல்வேறு வளர்ச்சிப் பருவங்கள், மருத்துவக் குறிப்புகள் , மனநலத்திற்கான ஆலோசனைகள் என்று அனைத்தையும் விளக்கும் விரிவான நூல் இது...
₹285 ₹300
Publisher: மேன்மை வெளியீடு
குழந்தைகளால் அழகாகும் பூமி - மு.முருகேஷ் :குழந்தைகளின் மனவுலகைத் திறக்க உதவும் இந்நூலை வாசிக்கையில் நமக்குள்ளும் கொஞ்சம் சிறகுகள் முளைக்கச் செய்கின்ன...
₹95 ₹100
Publisher: பாரதி புத்தகாலயம்
‘இனியொரு விதி செய்வோம்’ என்ற பாரதி வரியை வைத்து, கல்லூரி நாட்களில் (முதுகலை, தமிழ்) விவாதித்தது நினைவுக்கு வருகிறது. விவாதத்துக்கு எப்போதும் உயிரூட்டும் ஆருயிர் நண்பர் ஷாஜஹான் கனி, ‘நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்! என்றுரைத்து சமூக, பண்பாட்டு விதிகளை உடைத்த பாரதியே, தானும் ஒரு விதி செய்யத்தானே..
₹114 ₹120
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
(குழந்தைகளின் கல்வி & உளவியல்)
குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என்னும் மூன்று தரப்பினருக்குமான நல்ல வழிகாட்டியாக இந்த நூல் விளங்குகின்றது. பிள்ளைகளுக்குப் புகட்ட வேண்டிய கல்வியைவிட, அதன்பொருட்டு இந்தச் சமூகத்துக்குப் புகட்ட வேண்டியது அதைவிட முதன்மையானது என்கிற கோட்பாட்டில் இந்த நூல் படைக்கப்பட..
₹119 ₹125
Publisher: நர்மதா பதிப்பகம்
குழந்தையின் மன உடல் நல வளர்ச்சிக்கு பெற்றோர் பங்கு முக்கியமானது. இந்நூலில் குழந்தை வளர்ப்பிற்கான ஆலோசனைகளை பேறுகால முதல் செவித்திறன் குன்றுதல் வரை 52 தலைப்புகளில் ஆசிரியர் தொகுத்தளித்துள்ளார்..
₹95 ₹100
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூல் பெற்றோர்களுக்கு ஒரு கையேடு, குழந்தையின் மனம், அறிவுத்திறன் குறையக் காரணம், மரபு வழியும் மனப்பாங்கும், குழந்தைகளிடம் மிதமிஞ்சிய அச்சம் மற்றும் உளவியல் சிகிச்சைகள் போன்ற தலைப்புகளில் குழந்தையின் மன நலத்தை விளக்கியுள்ளார் இந்நூலின் ஆசிரியர்...
₹57 ₹60