உங்களுடைய கவனக்குவிப்பை மிகச் சிறப்பாக நிர்வகிப்பதற்கும், உங்களுடைய படைப்பாற்றலை அதிகரித்துக் கொள்வதற்கும், அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கும் உங்களுக்கு உதவக்கூடிய ஒரு நடைமுறைக் கையேடு இது. இதில் நீங்கள் கீழ்க்கண்டவற்றைக் கற்றுக் கொள்வீர்கள்:
குறைவான நேரம் வேலை செய்வது எப்படி நம்முடைய உற்பத்தி..
₹333 ₹350
Publisher: சாகித்திய அகாதெமி
சிதைந்த கூடு முதலிய கதைகள்’ இந்தியச் சிறுகதையின் தந்தை ‘ எனப் போற்றப்படும் ரவீந்தரர் தம் சமகால சமூகச் சூழலைக் கூர்ந்து கவனித்து அதன் அவலங்களை உருக்கமாக எள்ளல் தொனியோடு தம் படைப்புகளில் சித்தரித்தார். குறிப்பாக, ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் கொடுமைகளையும அனுபவிக்கும் துன்பங்களையும் அனு..
₹166 ₹175
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
எல்லா நல்லா கவிஞர்களினதையும் போல அவரது கவிதையும் அவரது முகமாக இருக்கிறது. அவரில் இருந்து பிரிக்கமுடியாத ஒன்றாக அமைகின்றது. அவரது மன அமைப்பின் வெவ்வேறு பரிமாணங்களை அவர் கவிதைகள் மூலம் நாம் காண்கின்றோம். அவரது சமூக, அரசியல் கவிதைகள் அவரின் ஒரு பக்கத்தைக் காட்டுகின்றன என்றால், அவரது தன்னிலைக் கவிதைகள..
₹166 ₹175
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
தனித்தனியாக வாசித்த இரண்டு கதைகளோடு சேர்த்து பத்து கதைகளையும் மொத்தமாக வாசிக்கும்போது அம்பிகாவர்ஷினியின் கதைசொல்லும் முறையும் கதைக்கான பொருண்மைகளை அவர் தெரிவுசெய்யும் நுட்பமும், கதாபாத்திரங்கள் இருக்கும், நகரும் இடங்களையும் அதன் சூழலையும் விவரிக்கும் மொழிநடையும் குறிப்பிடத் தக்கனவாக இருப்பதை உணர்கிற..
₹124 ₹130