Menu
Your Cart

Special Offers

சயாம் மரண ரயில்
-5 %
இரண்டாம் உலகப் போரின் போது (1939-1945) வல்லரசிய வெறி பிடித்த பாசிச சப்பானின் கைகளில் சிக்கி சயாம் - பர்மா மரண இரயிலில் பாதை அமைக்க வலுக்கட்டாயமாகக் கொண்டு செல்லப்பட்டு, சப்பானிய படைகளால் குரூரமாக வேலை வாங்கப்பட்டும், தண்டிக்கப்பட்டும் தங்கள் இன்னுயிரை இழந்தனர். ஏறக்குறைய 150000 தமிழர்கள் உயிரிழந்தனர..
₹285 ₹300
சரசுவதிக்கு என்ன ஆச்சு?
-5 %
சரஸ்வதிக்கு என்ன ஆச்சு? எனும் புதினம் சரியான கழிவறை வசதி இல்லாத பள்ளிகளில் பெண் குழந்தைகள் சாதாரண பொழுதுகளிலும் மாதவிடாய் நேரங்களிலும் படும் துன்பத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது. பெண் குழந்தைகள் படும் வேதனைகளை கோடிட்டு காட்டுவதால் இப்புதினத்தை பெண்ணிய புதினமாகவும் நாம் கொண்டாடலாம். சமுதாயத்தில் நட..
₹57 ₹60
சரத் சந்திரர் சிறுகதைத் தொகுப்பு
-5 % Out Of Stock
சரத்சந்திரர் சிறுகதைத் தொகுப்பு‘மகேஷ் முதலான சரத்சந்திரரின் உலகப் பிரசித்தி பெற்ற ஆறு சிறுகதைகளை உள்ளடக்கிய இத் தொகுப்பு, “The Drought and other Stories" என்கிற  ஆங்கில மூல நூலின் தமிழ் மொழிபெயர்ப்பாகும்...
₹133 ₹140
சரமகவிகள்
-5 %
உளவடுவை (trauma) கவிதையுடன் தொடர்புபடுத்தும் கருத்தமைவை முதன்முறையாகச் சமகாலத் தமிழ் இலக்கியச் சூழலில் முன்வைத்தவர் பா. அகிலன். அந்த வகையில் சரமகவி எனும் தமிழ்ப் பண்பாட்டு இலக்கிய மரபை’ உளவடுவுடன் இணைக்கும் இவரது இத்தொகுப்பு, அதன் தோற்றத்திலும் மொழியிலும் ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகம் வெளிப்படுத்தும்..
₹119 ₹125
Showing 13009 to 13020 of 29113 (2427 Pages)