Publisher: விஜயா பதிப்பகம்
நமக்காக நாம் சிருஷ்டிக்கும் உலகம் முக்கியம். நீங்கள் கண்ணால் பார்க்கும் உலகத்தைவிட அழகான ஒன்றை உங்களால் செதுக்கி கொள்ள முடியும். அந்த உலகத்தில் உங்கள் நோக்கங்கள் பூக்களாகட்டும். உங்கள் இலக்கு வேர்களாகட்டும். உங்கள் முயற்சி பாதையாகட்டும். நாம் சமைக்கும் உலகத்தில் நம்மைப் பரிகசிக்கும் யாரையும் அனுமதிக..
₹166 ₹175
Publisher: விஜயா பதிப்பகம்
லெபனான் நாட்டு அறிஞரான மிகெய்ல் நைமி ஒருநாள் ஒரு காப்பிக் கடைக்குள் மழைக்காக ஒதுங்கியபோது, அந்தக் கடையின் உரிமையாளர், அங்கு பணியிலிருந்து காணாமல் போய்விட்ட ஒரு அம்மை வடுமுகத்து இளைஞனைப் பற்றி நைமியியிடம் புலம்பியதோடு அந்த இளைஞன் எழுதி வைத்திருந்த நினைவுக் குறிப்புகளையும் அவரிடம் தருகிறார். அந்த நினை..
₹138 ₹145
Publisher: விஜயா பதிப்பகம்
சின்னஞ்சிறு நாடான ஜப்பான் இன்று மிகப்பெரிய அளவில் வளர்ந்து நிற்க அம்மக்களின் திறமை, பொறுப்புணர்வு, அக்கறை, நாட்டுப்பற்று என பல காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் மனித வளத்திலும், இயற்கை வளத்திலும் அவர்களை விட பல மடங்கு பெரிய நாடான நாம் ஏன் இன்னும் வளரவில்லை? அவர்களால் முடியும் என்றால் நிச்சயம்..
₹166 ₹175
Publisher: விஜயா பதிப்பகம்
ஆரிய பார்ப்பனியம் வேத, புராண, சாஸ்திரங்களைக் காட்டி பார்ப்பனரல்லாதாரை உடல் உழைப்பாளர்களாக, தற்குறிகளாக அடிமைப்படுத்திய காலத்தில் பெரியார் பொது வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார். அவரது இளம் பருவத்தில் தொடங்கி இறுதிவரை ஆண்டு வரிசைக் கணக்கில் எடுத்துரைக்கிறது இந்த நூல்...
₹157 ₹165
Publisher: விஜயா பதிப்பகம்
வாழ்க்கை ஒரு பேரனுபவம். எத்தனைத் திட்டமிட்டாலும் திகிலூட்டும் நிகழ்வுகளும், திகைப்பூட்டும் சம்பவங்களும் எதிர்பாராதவண்ணம் ஏற்பட்டு திக்குமுக்காடச் செய்வதுதான் அதன் சிறப்பு. அடுத்த நொடி இப்படி இருக்கும் என சரியாகக் கணிக்க முடியாதபடி இருப்பது அதை இனிப்பானதாக மாற்றுகிறது உற்சாக மனநிலையோடு சரிவுகளைச் சந்..
₹166 ₹175
Publisher: விஜயா பதிப்பகம்
ஓரு விதைக்குள் ஓர் ஆலமரம் மறைந்திருப்பதைப் போல, நம்முள் ஒளிந்து கிடக்கும் திறமைகளை, ஆளுமைப் பண்புகளை, தலைமை ஆற்றல்களை உணரவும் வெளிக்கொணரவும் தூண்டுகிற செய்திகள் அடங்கிய அற்புதமான நூல் இது. இளைஞர்கள் மாணவர்கள் மட்டுமின்றி வெற்றி பெற விழையும் எவருக்கும் மிகச் சிறந்த கையேடு...
₹100
Publisher: விஜயா பதிப்பகம்
படைப்பு என்பது உள்ளாடையின் உள்ளறையில் வைத்துப் பாதுகாத்துத் திரியும் ஒன்றல்ல என்பதால் களவாடிக் கொள்கிறார் எந்த நாணயமும் இன்றி...
₹342 ₹360
Publisher: விஜயா பதிப்பகம்
எனது கட்டுரை நூல்களின் வரிசையில் பத்தாவது இது. 'பையத் தின்றால் பனையும் தின்னலாம்' என்று நம் மூதாதையர்கள் அறியாமலா சொன்னார்கள்! பனை எனில் பனை மரம் என்று மட்டும் பொருள் அல்ல. ஒரு பேரளவு, என்றும் பொருள் தருவது. தொல் காப்பியம், எழுத்ததிகாரம், 169-வது நூற்பா. பனையில் எதிர்ப்பதம் தினை என்றும் அறிக. எனவே 2..
₹138 ₹145