Publisher: விஜயா பதிப்பகம்
ஓராண்டுக்கு முன்புவரை, கம்பனில் வழிநூல் எழுதும் உத்தேசம் எனக்கு ஏதும் இருந்ததில்லை. பேச்சிலும் எழுத்திலும் சில கம்பன் பாடல்களைக் கையாண்டதன்றி, வேறெந்தப் பெரும்பிழையும் செய்தவனும் இல்லை. 2012-ம் ஆண்டின் காரைக்குடி கம்பன் விழாத்தலைமையும் 2013-ம் ஆண்டின் அறக்கட்டளைச் சொற்பொழிவுமாக என்னை இக் கைமுக்குத் ..
₹238 ₹250
Publisher: விஜயா பதிப்பகம்
கம்பனிடம் யாசகம் பெற்றால், 'ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று. ஒரு பூசை, முற்றவும் நக்குபு புக்கென, ஆசை பற்றி அறையலுற்றேன். அர்த்தமாகும் மொழியிலும் எழுதலாம். அலையடித்து ஓசை எழுப்பும் பாற்கடலின் கரையை அடுத்த ஒரு பூனை, மொத்தப் பாற்கடலையும் நக்கிக் குடித்து விடுவேன் என்று ஆசைப்பட்டுப் புகுந்ததைப் போல, ஆர்..
₹152 ₹160
Publisher: விஜயா பதிப்பகம்
ஆனந்த விகடனில் வெளிவந்த நாஞ்சில் நாடனின் தேர்ந்தெடுத்த 17 சிறுகதைகளின் தொகுப்பு..
₹138 ₹145
Publisher: விஜயா பதிப்பகம்
எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல; ஆத்ம சோதனையோ சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல, வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் முயற்சி. என் சுயத்தைத் தேடும் முயற்சி. என்று கூறும் நாஞ்சில் நாடனின் நாவல்களும் சிறுகதைகளும் வாழ்வியல் பற்று மிக்கவை. தமது மண்ணின் நிறங்கள..
₹114 ₹120
Publisher: விஜயா பதிப்பகம்
சந்திக்கிற ஒவ்வொரு மனிதரிடமும் நுட்பமான கதைகள் இருப்பது அவர்களிடம் மனம்விட்டுப் பேசினால் தெரியும். அவர்கள் பண்பிலிருந்தும், வாழ்க்கை யிலிருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஏதோ ஒன்று அவசியம் மறைந்திருக்கிறது ஆரோக்கியமான பார்வையோடு உலகத்தைப் பார்த்தால் அத்தனை மனிதர்களுமே சுவாராஸ்யத்திற்குப் பஞ்சமில்லா..
₹200 ₹210
Publisher: விஜயா பதிப்பகம்
உலகத்தில் கோடிக்கணக்கான மக்கள் பிறக்கின்றனர்
இறக்கின்றனர். ஆனால் அதில் ஒரு சிலரே சாதனைகள்
அப்படிப்பட்டவர்களுள் ஒருவர்தான் சே
செய்து சரித்திரத்தின் பொன் ஏடுகளில் தங்கள் பெயரையும், பெருமைகளையும் எழுதி வைத்துச் செல்கின்றனர். குவேரா சரித்திரத்தின் பக்கங்களில் மட்டும் இல்லாமல், மக்களின் மனங்களிலும் கல..
₹152 ₹160
Publisher: விஜயா பதிப்பகம்
உள்ளே தேடி ஒவ்வொரு மனிதனும் அறிவது ஒன்றே ஞானம் பயிலும் முதல் படியாகும்.
உள்ளே தேட முயலும்போது வெளிச்சம் என்பது வெளியில் இல்லை என்பது புரியும்.
தனக்குள் ஒளிரும் தண்மையே ஞானம்.
பேரண்டத்தைக் காட்டிலும் பிரம்மாண்டம் கொண்டது ஆழ்மனம் என்பதை அறிகிறபோதே தேடல் தொடங்கும்...
₹67 ₹70
Publisher: விஜயா பதிப்பகம்
'கடக்கக் கடக்கக் கடல்' என்பார் இசைக்கவி ரமணன். எழுத எழுத இடம் விட்டுக் கொண்டே இருந்தது கட்டுரை. எனக்கும் ஒரு சுவாரசியம் தட்ட ஆரம்பித்தது. கட்டுரையும் கதைபோல் தீவிரமான ஈர்ப்புடன் வாசிக்கப்படவேண்டும், அலுப்பூட்டக் கூடாது என்றெல்லாம் கனவுகளும் இருந்தன. அந்தக் கனவு மெய்ப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறத..
₹152 ₹160