Publisher: விஜயா பதிப்பகம்
உலகத்தில் பிறக்கும் போதெ சிலர் புகழோடு பிறக்கிறார்கள். சிலர் மிகவும் அரும்பாடுபட்டு உழைத்து உலகப் புகழ் பெறுகிறார்கள். வேறு சிலரின் மீது புகழ் திணிக்கபபடுகிறது. இந்த வகையில் அலெக் சாண்டர் சற்று வித்தியாசமானவர். அவர் பிறந்தது அரச குடும்பத்தில், புகழோடுதான் பிறந்தார் என்றாலும் அவரது தனிப்பெரும் புகழுக..
₹138 ₹145
Publisher: விஜயா பதிப்பகம்
எழுதப்பட்ட கால இடைவெளிகளைத் தாண்டியும் நீர்த்துப் போகாத வாசிப்பனுபவத்தை இந்த நாவல்கள் தக்க வைத்துள்ளன. காரணம் நாஞ்சில் நாடனின் சித்தரிப்பு நேர்த்தியும் கதை சொல்லும் உத்தியுமே பழகத் தொடங்கும் வாசகனை உள்ளிழுத்துக் கொள்ளும் வலிமையான மொழியும், தொடர்ந்து அவனை இருத்தி வைத்துக் கொள்ளும் உரமுமே நாஞ்சில் நாட..
₹95 ₹100
Publisher: விஜயா பதிப்பகம்
தமிழ் நாவல் உலகில் வரலாறும், ஆன்மீகமும், தத்துவங்களும் வெகுவாக ஆட்சி செய்யும் நிலையில் ஒரு சமூகத்தை, போருலாதத்தம் அரசியலை, விடுதலையை பெற்றுத் தரும் வல்லமை கொண்ட நாவல்களை பார்ப்பது அரிதாகிப் போன சூழலில் பசியில் வாடும் நடுத்தரவர்க்கத்தை சார்ந்த ஒருவன் பிழைப்பிற்காக ஊரை விட்டு மும்பை பெரு நகரத்தில் படு..
₹95 ₹100
Publisher: விஜயா பதிப்பகம்
முசோலிவி என்ற பெயரைக் கேட்டாலே ஒரு காலத்தில் உலகநாடுகளும் பெரிய அரசியல் தலையர்களும் நடுங்கினர். இத்தாலியின் பெயராலும், பாசிசத்தின் பெயராலும் முசோலினி செய்த கொலைகள் கொஞ்ச நஞ்சமல்ல இத்தாலி முசோலினிசம் என்ற பெயர்களே பலருக்கு பயங்கரமான பேய்க் கனவாக இருந்து பிற அடைய வைத்தது பலபேருடைய இரத்தக்கொதிப்பை ம உய..
₹105 ₹110
Publisher: விஜயா பதிப்பகம்
இலக்கியம் என்னும் கடலில் மூழ்கி முத்தெடுக்க ஒரு ஆயுள் போதாது. இலக்கியம் மட்டுமல்லாமல் இதிகாசங்களுக்குள்ளும், அறிவு நுட்பக் கதைகளுக்குள்ளும் மூழ்கி முத்தெடுத்து வித்தகம் செய்திருக்கும் திரு.வெ. இறையன்பு அவர்களின் இலக்கு நோக்கிய தன்மையை புத்தக உலகில் ஒரு புரட்சி என்றுதான் சொல்ல வேண்டும்.
புத்தகம் காலத..
₹238 ₹250
Publisher: விஜயா பதிப்பகம்
குவலயம் கண்கூச வீசியெறி வானப் பரப்பெங்கு விண்மீனாய்ச் சுடரும் தமிழ் - அவை ஊரான் முதலல்ல தம்பி, உன்மொழியின் வெள்ளாமை! ஏழைக்கு இரங்குபவள் கலைமகள் மாத்திரமே! சோத்துக்குச் செத்தாலும் சொல்லுக்குச் சாகாதே, தொன்மைத் தமிழ்க் குடியே!
மண்ணுள்ளிப் பாம்பு, பச்சை நாயகி, வழுக்குப் பாறை என மூன்று தொகுதிகளாக நாஞ்ச..
₹124 ₹130
Publisher: விஜயா பதிப்பகம்
வறுமை மட்டுமே மெய்ஞ்ஞானத்திற்கு வழி என்றால் உலகமே இருட்டின் எதேச்சதிகாரத்திற்கு உட்பட்டிருக்கும், வறுமை அதிக சுயநலத்தையும் குறுகிய பார்வையையும் ஏற்படுத்தும் இழிவு.மானுடம் செழிக்க வேண்டும். வறுமையை விநியோகிக்க முடியாது. செல்வத்தைத்தாம் பகிர்ந்துகொள்ள முடியும்.பணத்தைச் சேர்ப்பது வேறு; சேமிப்பது வேறு. ..
₹143 ₹150
Publisher: விஜயா பதிப்பகம்
இலக்கியம், மொழி, மனித உறவுகள் என பல திசைகளிலும் பயணிக்கும் 40 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். அனைத்துக் கட்டுரைகளிலும் வெளிப்படும் நூலாசிரியரின் தனித்துவமான பார்வை நம்மை வியக்க வைக்கிறது.
படைப்பிலக்கியவாதியான நூலாசிரியரின் தமிழ் மொழியறிவைப் பறைசாற்றும் கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. பல ..
₹209 ₹220
Publisher: விஜயா பதிப்பகம்
வியர்வை சிந்தி உழைத்தவனுக்கு கூலி கொடுக்கலாம். வெகுமதி கொடுக்கலாமா? கொடுக்க முடியுமா? நீ கூலி கொடு, கொடுக்காமல் போ. ஆனால் வியர்வைக்கு நிறைய வெகுமதி உண்டு என 'வியர்வைக்கு வெகுமதி' என்று வித்தியாசமான தலைப்பிட்ட இந்த நூலின் முதல் அத்தியாயத்திலேயே பட்டியலிடுகிறார் பாருங்கள் நூலாசிரியர்.
'வியர்வை சிந்தி ..
₹143 ₹175
Publisher: விஜயா பதிப்பகம்
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் அன்றாடம் நிகழும் அனுபவங்களைத் தொகுத்து, அவற்றை ஏட்டில் பதிவு செய்தால் அனைத்தும் சுவையும் சுவாரஸ்யமும் நிறைந்த களஞ்சியமாகும். ஆனால், அதற்கு நினைவாற்றலும் எழுத்தாற்றலும் இருத்தல் அவசியம். வெ.இறையன்புவிற்கு, மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு ஆற்றல்களுடன் பேச்சாற்றலும் கைவரப் ப..
₹171 ₹180
Publisher: விஜயா பதிப்பகம்
தூக்கத்தைக் காட்டிலும் நோக்கம் முக்கியமாக இருந்ததால் அவன் இரவுகளுக்கும் பகல்களுக்கும் இடைவெளி குறைவு. பசித்திருந்ததால் விழித்திருந்தான். விழித்திருந்ததால் தனித்திருந்தான்.
தாவணிகளை ரசிக்கிற பருவத்தினருக்கு தாவரங்களை நேசிப்பவன் அந்நியனாகவே ஆகிவிடுவான்...
₹114 ₹120