Menu
Your Cart

Special Offers

சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி
-5 % Out Of Stock
‘சார். எனக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டது. அது ஏன் வந்தது? எப்படி வந்தது என்ற ஆராய்ச்சி எல்லாம் இப்போதைக்குத் தேவையில்லை. அதை எப்படிக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது. அதற்கு வழி சொல்லுங்கள்’ என்று கேட்பவர்களுக்கான புத்தகம் இது. அந்த வகையில், சர்க்கரை நோய் ஏன் வருகிறது? யார் யாருக்கு சர்க்கரை நோய..
₹152 ₹160
சர்க்கரை வியூகம்
-5 %
உலகில் நீரிழிவு நோயாளிகள் அதிகம் உள்ள நாடுகளில் சீனாவுக்கு அடுத்து இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. சுமார் 7 கோடி சர்க்கரை நோயாளிகள் இந்தியாவில் உள்ளனர் என்று பல்வேறு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இன்று ஒரு குடும்பத்தில் ஒருவருக்காவது நீரிழிவு நோய் இருக்கிறது. நீரிழிவு உள்ளிட்ட தொற்றா நோய்கள..
₹52 ₹55
சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்
-5 %
தமிழில் கட்டுரைகள் என்றாலே சிடுக்கு மொழியும், ஜாங்கிரி சுற்றுதலும் தானாகவே வந்து விடுகின்றன. அப்படி எழுதினால்தான் தீவிர கட்டுரை என்ற ஒரு அந்தஸ்தும் கிடைக்கும். நன்கு எழுதிக்கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளர் கட்டுரை என்று வந்தவுடன் பரணில் ஏறி அமர்ந்து கொண்டு இடது காலால் கூரையில் எழுத ஆரம்பித்து விடுகிறார..
₹190 ₹200
சர்ப்ப வியூகம் - ஏதோ நடக்கிறது… சர்ப்ப வியூகம் - ஏதோ நடக்கிறது…
-5 %
1.சர்ப்ப வியூகம் : அமானுஷ்யத்தை மையமாக கொண்ட இரண்டு கிளை கதை. முதல் கதை... ஹரியும் ஜெயாவும் இளம் தம்பதிகள், ஊட்டி செல்லும்போது அவர்களுடன் பயணிக்கிறான்,ஜெயாவின் எட்டு வயது தம்பி வருண். அங்கு சென்றவுடன், அவன் நடவடிக்கைகள் வித்தியாசமாக அமைகின்றன.முதலில், அவற்றை கவனிக்காமல் விடும் ஹரிக்கு அதுவே..
₹266 ₹280
சர்ப்பம் அவளை வஞ்சிக்கவில்லை
-5 %
சர்ப்பம் அவளை வஞ்சிக்கவில்லைஏவாளின் கதையை மறு எழுத்தாக்கம் செய்யும் சிவசங்கருக்கு பைபிள் கதையிலிருந்து கில்தாஸ்டியா வரையிலும் நிறையக் கேள்விகள் எழுகின்றன; விமர்சனங்கள் உண்டாகின்றன; அதிருப்தியும் ஆவேசமும் ஏற்படுகின்றன. கேள்விகளும் விமர்சனங்களும் பல்வேறான வடிவங்களிலும் சாத்தியப்பாடுகளிலும் புனைவாகின்ற..
₹95 ₹100
சர்மாவின் உயில் சர்மாவின் உயில்
-5 %
நான் 1938இல் இரண்டு மாதங்கள் சேலத்தில் ஒரு ஹோட்டலில் போய் உட்கார்ந்துகொண்டு ஒரு நாவலை எழுதி முடிப்பது என்று தீர்மானித் தேன். நாற்பத்தைந்தே நாட்களில் 'சர்மாவின் உயில்' நாவலை எழுதி முடித்துவிட்டு, அடுத்த பத்து நாட்களில் அதைத் திரும்பவும் எழுதி விட்டேன். இரண்டாவது தடவை எழுதியது பல அனாவசியமான பகுதிகளை அ..
₹219 ₹230
சர்மாவின் உயில்
-5 %
ஒரு எழுத்தாளனுக்கு அவனுடைய குடும்பத்தில் கிடைக்கும் மரியாதையைப் பாருங்கள்.எதிர்பாராத தருணத்திலெல்லாம் சடார் சடார் என்று சாட்டையடி.ஒரே காரணம்,மற்ற தொழில்களைப்போல் எழுத்துக்குப் பணம் வருவதில்லை.அதனால் வீட்டில் பட்டினி,அவமரியாதை.கடைசியில் சிவராமன் தன் அத்தங்காள் பவானியையும் இரண்டாம் திருமணம், செய்துகொள..
₹152 ₹160
Showing 13069 to 13080 of 29113 (2427 Pages)