Publisher: ரிதம் வெளியீடு
சிவகாமியின் சபதம், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 12 வருடங்களாக கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த இக்கதை பிறகே ஒரு புதினமாக வெளியிடப்பட்டது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இப்புதினத்தில் முதலாம் நரசிம்ம பல்லவன் என்ற இளவரசன..
₹428 ₹450
Publisher: விகடன் பிரசுரம்
அமரர் கல்கி எழுதிய அற்புத வரலாற்றுப் புதினம் ‘சிவகாமியின் சபதம்’. பல்லவ சாம்ராஜ்யத்தினை நம் கண் முன்னே நிறுத்தும் அதிஅற்புத காவியம் இது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இந்தப் புதினத்தில் இளவரசன் முதலாம் நரசிம்ம பல்லவனுக்கு முக்கிய இடம் உண்..
₹855 ₹900
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
கல்கியின் சிவகாமியின் சபதம், அவரது புகழ்பெற்ற நாவலனான ‘பொன்னியின் செல்வன்’ புதினத்துக்கு முன்னரே எழுதப்பட்ட ஒன்று. இன்றும் சிவகாமியின் சபதம் நூலுக்கு அத்தனை ரசிகர்கள் இருக்கிறார்கள். ‘பொன்னியின் செல்வன்’ நாவலைவிட ‘சிவகாமியின் சபதம்’ நாவலே சிறப்பானது என்னும் இலக்கியச் சர்ச்சைகளை இந்த நிமிடம் வரை நாம்..
₹143 ₹150
Publisher: சத்யா எண்டர்பிரைசஸ்
வசந்த பாரதி இயற்பெயர் டி.ஜி.ஆர் வசந்தகுமார் இவர் ஒரு மத்திய அரசு அலுவலகத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர் இவர் 2000-2004 வாக்கில் தினமணி கதிரில் திரைப்பட விமர்சனம் எழுதி வந்துள்ளார் முன்னணி மலையாள எழுத்தாளர்களின் சிறு கதைகளை மலையாள எழுத்தாளர் பிரகாஷ் மேன்ன் உதவியுடன் மொழி பெயர்ததூநான்காவது ஆணி மற்று..
₹105 ₹110
Publisher: உயிர்மை பதிப்பகம்
இந்தத் தலைப்பு ஒரு மந்திரத்தை அதனிடம் வைத்திருக்கிறது.ஒரு அற்புதமான நீல மலையை,ஒரு பளிங்கு போன்ற நதியை, ஒரு நந்திகேஸ்வரனை, ஒரு சிவசைல நாதனை. எல்லாவற்றையும் விட ஒரு பரம கல்யாணியை.
“ சிவ சைலம் “ என்ற தலைப்பிலேயே எல்லாம் துவங்கி முடிந்து விட்டது. எதை நீ சொல்ல நினைத்தாயோ அதை எல்லாம் அது சொல்லி முடித்து ..
₹105 ₹110
Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
ஔவை துரைசாமி (செப்டம்பர் 5, 1903 – ஏப்ரல் 3, 1981) தமிழறிஞர். தமிழ் மொழி மேலிருந்த பற்றுதலின் காரணமாகத் தான் பார்த்து வந்த உடல்நலத் தூய்மைக் கண்காணிப்பாளர் பணியில் இருந்து விலகி, அதன்பின் தமிழ் கற்று தமிழறிஞராக உயர்ந்த பெருமைக்குரியவர்...
₹361 ₹380