Menu
Your Cart

Special Offers

சீர்த்திருத்த போலிகள்
-3 % Out Of Stock
ஒரு பொருளுக்கு மக்களிடையே மதிப்பு ஏற்படும்போது அதைப்போன்ற போலி ஒன்றும் கூடவே தோன்றும். இதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம். சான்றாக, கதர் வாணிபம் நன்றாக நடக்கிறதென்றால், சில மோசக்கார வியாபாரிகள் போலிக்கதர் தயாரித்து மக்களை ஏமாற்றுவார்கள். அதுபோலவே சீர்திருத்தக் கொள்கைக்கு மக்களிடையே ஆதரவு இருக்கிறதென..
₹29 ₹30
சீறாப்புராணம்: மூலமும் உரையும் (இரண்டாம் பாகம்)
-5 %
உலகப் பிரசித்திப் பெற்ற ‘சீறாப்புராணம்’ என்பது உமறுப் புலவர் அவர்களால் நபியவர்களது வாழ்க்கை வரலாற்றை பாடல்களாகக் கூறும் நூல் ஆகும். இந்த சீறாப்புராணத்தில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் அக்காலத்தின் மார்க்க மாமேதை மாதிஹுர் ரசூல் சதகத்துல்லாஹ் அப்பா அவர்களால் உமர் புலவர் அவர்களுக்குக் கூறப்பட்டதாகும். ச..
₹713 ₹750
சீறாப்புராணம்: மூலமும் உரையும் (முதல் பாகம்)
-5 %
உலகப் பிரசித்திப் பெற்ற ‘சீறாப்புராணம்’ என்பது உமறுப் புலவர் அவர்களால் நபியவர்களது வாழ்க்கை வரலாற்றை பாடல்களாகக் கூறும் நூல் ஆகும். இந்த சீறாப்புராணத்தில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் அக்காலத்தின் மார்க்க மாமேதை மாதிஹுர் ரசூல் சதகத்துல்லாஹ் அப்பா அவர்களால் உமர் புலவர் அவர்களுக்குக் கூறப்பட்டதாகும். ச..
₹475 ₹500
சீவக சிந்தாமணி
-5 %
ராம் சுரேஷின் சொந்த ஊர் வேலூர். தற்போது, துபாயில் கனரக ஊர்திகள் தயாரிப்பு நிறுவனத்தில் பொறியியல் ஆசிரியராக வேலை பார்க்கிறார். 2004-ஆம் ஆண்டில் இருந்து இணையத்தில் "பினாத்தல் சுரேஷ்" என்ற பெயரில் எழுதிக்கொண்டு இருக்கிறார். சமணப் புராணங்களில் தொன்று தொட்டுப் பல கதைகள் சொல்லப்-பட்டு வந்துள்ளன. இந்தக் கத..
₹314 ₹330
சீவக சிந்தாமணி: மூலமும் உரையும்
-5 %
சீவகன் காவியத் தலைவன் அவனைச் சிந்தா மணியே என்று அவன் தாய் அவன் பிறந்தபோது அழைத்தாள்; அதனால் இந்நூலுக்கு ‘சீவக சிந்தாமணி’ என்று பெயர் வழங்குகிறது. இதன் ஆசிரியர் திருத்தக்க தேவர் ஆவார். அவர் ஒரு சமணத் துறவி என்று அவருக்கு முத்திரை குத்தப்பட்டிருக்கிறது. இந்தக் காவியத்தைப் பொருத்தவரை அவர் இளங்கோவடிகள்..
₹950 ₹1,000
சீவன்
-5 %
சீவன்கவிஞர் கந்தர்வன் என அழைக்கப்பட்டாலும் அவர் அடிப்படையில் ஒரு கதை சொல்லிதான், கவிதையிலும் கட்டுரையிலும் நாடகத்திலும் மேடைகளிலும் அவர் கடைசி வரை கதைகளே சொல்லிக் கொண்டிருந்தார். வாசகனின் தோள்மீது கை போட்டுத் தோழமை மிக்க குரலில் கதை சொன்னவர் கந்தர்வன். கேலியும் கிண்டலும் பகடியான விமர்சனங்களை இத்தொனி..
₹57 ₹60
சு.ரா வுக்குப் பின்
-5 %
சுந்தர ராமசாமியின் மறைவிற்குப் பின்பு தனது வாழ்க்கையில் எதிர்கொண்ட அனுபவங்களை கமலா ராமசாமி நினைவுகூரும், பகிர்ந்துகொள்ளும் பதிவேடு இந்த நூல். மாபெரும் இலக்கிய ஆசிரியரும் தனித்துவம் வாய்ந்த ஆளுமையுமான சு.ரா.வின் தோழமையில் வாழ்ந்த நாள்களை மகிழ்வுடனும் அவர் இல்லாத தனிமைக் காலத்தைத் தவிப்புடனும் முன்னக..
₹124 ₹130
Showing 13561 to 13572 of 27901 (2326 Pages)