Publisher: நற்றிணை பதிப்பகம்
சுந்தர ராமசாமி மறைந்த சில தினங்களில், ஜெயமோகனால் எழுதி முடிக்கப்பட்ட இந்நூல் சு.ரா.வின் மகத்தான ஆளுமையை வாசகனின் நினைவில் ஆழமாகக் கட்டி எழுப்புகிறது. சு.ராவைப் பற்றி மனநெகிழ்ச்சியூட்டும் கவித்துவம் மிகுந்த பதிவுகளும் அவரது அழகியல் மற்றும் தத்துவ நோக்கை வெளிப்படுத்தும் உக்கிரமான உரையாடல்களும் மிகுந்த..
₹247 ₹260
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சுந்தர ராமசாமி நேர்காணல்கள்இலக்கிய அக்கறைகள், சமூகக் கரிசனங்கள், நம் சரிவின் காரணங்கள், விவாதங்கள், மாற்றுக் கருத்துகள், புய்திய்ச் நம்பிக்கைகள் ஆகியவற்றைக் குறித்த ஒரு முதிர்ந்த எழுத்தாளரின் அனுபவச் சான்று இந்நூல்...
₹371 ₹390
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
‘உரைநடையின் தன்மைகளைத் தக்கவைத்துக்கொண்டு’ நவீன கவிதையைக் கட்டியெழுப்பிய முன்னோடிக் கவிஞர் சுந்தர ராமசாமி. அவரது சிறுகதைகள், நாவல்கள் போலவே கவிதைகளும் படிக்குந்தோறும் புதிய அனுபவங்களைக் கிளர்த்துபவை. விளக்கத்துக்கு அப்பாற்பட்ட வியப்புணர்வைத் தன்னுள் கொண்டிருக்கும் சுந்தர ராமசாமியின் கவிதைக் கலை..
₹143 ₹150
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
நவீனத் தமிழின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவரான சுந்தர ராமசாமி பெரும் கனவுகளோடு தொடங்கி நடத்திய காலச்சுவடு எட்டு இதழ்களின் (ஜனவரி 1988- டிசம்பர் 1989) தொகுப்பு இது.
8 சிறுகதைகள், 30க்கும் மேற்பட்ட கவிஞர்களின் 90க்கும் மேற்பட்ட கவிதைகள், ந. முத்துசாமியின் ‘நற்று ணையப்பன்’ நாடகம், பல்துறை சார்ந்த ..
₹466 ₹490
Publisher: சாகித்திய அகாதெமி
சுந்தர ராமசாமியின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான சுந்தரராமசாமி நாகர்கோவிலில் 1931 ஆம் ஆண்டு மே 30 அன்று பிறந்தார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளும் சுமார் அறுபது சிறுகதைகளும், பசுவைய்யா என்ற பெயரில் கவிதைகளும் எழுதினார். 1988 இல் காலச்சுவடு இதழை நிறுவினார்...
₹228 ₹240
Publisher: PEN BIRD PUBLICATION
தலையில் சடைமுடியையும் அந்தச் சடைமுடியில் கங்கையையும் கொண்டவன் சிவன். அந்தச் சிவன் அணிந்துகொள்ளும் மாலையைக் கட்டி அணிவிக்கும் வேலையையும் திருநீறு வழங்கும் வேலையையும் செய்து வந்தவர் ஆலால சுந்தரர். ஒருநாள் அவர் சிவனுக்குச் சாற்றுவதற்காக மலர் பறிக்க நந்தவனத்திற்குப் போனார். அந்த நந்தவனத்தில் மலர் பறித்த..
₹238 ₹250