Menu
Your Cart

Special Offers

செவிலியர் நெறிமுறைகளும் நோயாளிகளூக்கான பொது பராமரிப்பு முறைகளும்
-5 % Out Of Stock
நர்ஸிங் பயில ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்நூல் ​​பெரிதும் உதவும். செவிலியர் நெறிமுறைகளும் நோயாளிகளூக்கான பொது பராமரிப்பு முறைகளும் மருத்துவ பணியில் இவர்களின் பங்கு ​பெரிதும் முக்கியமானதாகும். ​ இந்நூல் நோயுற்றவரை பராமரிக்கும் வழிகாட்டி! நோய்களைப் பற்றிய அறிகுறி, விளக்கங்கள்! முதலுதவியாக தெரிந்து வைத்திர..
₹238 ₹250
செவ்வாய்க்கு மறுநாள், ஆனால் புதன்கிழமை அல்ல
-4 % Out Of Stock
தனித்துவமான கூறுமுறையும் தீவிரமான மொழியும் கலந்து இயங்கும் கவிதைகளை எழுதியவர் என்று வாசகர் கவனத்தில் இடம் பெற்றிருக்கும் சுகுமாரனின் புதிய கவிதைகளின் தொகுப்பு இந்நூல். தனது முந்தைய கவிதைகளிலிருந்து முன்நகர்ந்து புதிய களத்தையும் புதிய மொழியையும் கண்டடைந்திருப்பதன் சான்றுகள் இந்தக் கவிதைகளில் துலங்..
₹86 ₹90
செவ்வாழை
-3 % Out Of Stock
ஏழை மக்களின் உழைப்பை உறிஞ்சிக் கொழுத்து வாழும் முதலாளிகளின் பிடியில் இருந்து உழைக்கும் மக்களை விடுவிக்க வேண்டும் என்ற சிந்தனையைக் கொண்ட அண்ணா, முதலாளிகளின் வளர்ச்சி தொழிலாளிகளின் முயற்சியாலும் உழைப்பாலும் மட்டுமே ஏற்படுகின்றது என்பதைத் தன்னுடைய இலக்கியங்களில் பதிவுசெய்யத் தவறவில்லை. ஆனால் அந்த உழைப்..
₹29 ₹30
செவ்வி: தொ.பரமசிவன் நேர்காணல்கள்
Hot -5 %
செவ்வி “பெரியார் தோற்றுப் போகவில்லை என்பது மட்டுமல்ல.பெரியாரைத் தோற்கடிக்க முடியாது.ஏனென்றால் அவர் வாக்கு வங்கி அரசியலோடு துளிக்கூட தொடர்பு இல்லாதவர்.அவர் மனித குலத்தின் விடுதலைக்காக இந்தியாவின் தென்பகுதியில் முன் வைத்தது சாதி ஒழிப்பு என்பதைத்தான்.எனவே அவரை மனித குலத்தின் விடுதலையைத் தேடியவர் என்று..
₹171 ₹180
செவ்வி: பேரா. தொ.பரமசிவன் நேர்காணல்கள் செவ்வி: பேரா. தொ.பரமசிவன் நேர்காணல்கள்
-5 %
பெரியார் என்றுமே நாட்டார் கலாச்சாரத்தின் மீது போர் தொடுக்கவேயில்லை. அது அவரின் நோக்கமும் இல்லை. அவர் வைதீகத்தின் மீதும் நகர கலாச்சாரத்தின் மீதும்தான் போர் தொடுத்தார். பெரியார் பிள்ளையார் சிலையைத்தானே உடைத்தார். சீலைமாடன் சிலையை உடைக்கவில்லையே. சுடலைமாடன். காத்தவராயனை அவர் ஒன்றும் செய்யவில்லையே. பெரி..
₹95 ₹100
செவ்விந்திய, ஐரோப்பிய, ரஷ்ய சிறார் கதைகள்
-5 %
1. ஆப்பிள் நரி - ஈரோக்வா செவ்விந்தியர்களின் கதைகள் நம்மைச் சுற்றி எத்தனை எத்தனை பறவைகள், விலங்குகள், பூச்சிகள் வாழ்கின்றன. அவை ஒவ்வொன்றிற்கும் பின்னால் நிறையக் கதைகள் இருக்கும்தானே? அத்தகைய கதைகளின் தொகுப்பே இந்த நூல். 2. வீரன் சுண்டெலி - ஈரோக்வா செவ்விந்தியர்களின் கதைகள் வாசிப்பு நம் அன்றாட வாழ்க்க..
₹219 ₹230
செவ்விந்தியக் கழுகு
-5 %
குற்றவுணர்ச்சி ஏதுமில்லாமல் இயற்கையைச் சுரண்டி வாழ்ந்து வரும் நமக்கு, இக்கதைகளிடம்  இருந்து கற்றுக்கொள்ள நிறையவே விஷயங்கள் இருக்கின்றன. பூமி என்பது மனிதர்களுக்காக மட்டுமல்ல. இல்லையா? சரவணன் பார்த்தசாரதி மென்பொருள் நிறுவனம் ஒன்றில் மேலாளர். குழந்தைகளின் உளவியல், மூளை நரம்பியல் மற்றும் அவை சார்ந்த தகவ..
₹38 ₹40
Showing 14101 to 14112 of 27903 (2326 Pages)