Publisher: சிற்றுளி வெளியீடு
மதத்தை கொண்டும் சாதியைக் கொண்டும் மனிதர்களிடையே பிளவை உண்டாக்கி கலவரங்களைத் தூண்டி நூற்றுக் கணக்கில் மனித உயிர்களைப் பலிவாங்கிக் கொண்டிருக்கும் பாசிச அரசியல் களிநடனம் புரிந்து கொண்டிருக்கும் சூழலில் தான் சென்னைப் பெருவெள்ளம் பெருகி நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை பலிவாங்கிச் சென்றது மரணமுற்ற அந்த உயி..
₹76 ₹80
Publisher: பாரதி புத்தகாலயம்
தமிழ்நாட்டின் சுயமரியாதை, சமூகநீதி அரசியல் முன்னுதாரணங்கள் தனித்த அடையாளங்களுடன் இந்நூலில் பேசப்படுகிறது. படுத்துக் கொண்டே ஜெய்ப்பேன் என்ற – காமராஜர் எனும் மாபெரும் ஆளுமை தோற்கடிக்கப்படுவதும், அண்ணாதுரை – அண்ணா எனும் குடும்ப உறவாக எழுச்சி பெறுவதன் அரசியல் நுட்பமும் நாவல் முழுவதும் விரவிக்கிடக்கின்றன..
₹209 ₹220
Publisher: கிழக்கு பதிப்பகம்
சென்னை என்னும் பெயர் எப்படி வந்தது என்னும் ஆதாரக் கேள்வியுடன் ஆரம்பமாகும் இந்தப் புத்தகம், சென்னையின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலை மூன்றையும் ஆதாரபூர்வமாகவும் முழுமையாகவும் பதிவு செய்கிறது. சென்னையோடு தொடர்புடைய கட்டடங்கள், நிறுவனங்கள், இடங்கள், சம்பவங்கள் மாத்திரமல்ல ஆச்சரியமூட்டும் மனிதர்களும் அ..
₹618 ₹650
Publisher: இந்து தமிழ் திசை
ஏறக்குறைய நானூறு ஆண்டுகால சென்னையின் நதிமூலத்தை நம் கண்முன் நிறுத்துகிறது மா.சு.சம்பந்தன் எழுதியிருக்கும் `சென்னை மாநகர்' என்னும் இந்நூல். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி நம் எல்லோரையுமே தகவல் பணக்காரர்களாக்கியிருக்கிறது. ஆனால், அதுபோன்ற எந்த வசதியும் இல்லாத காலத்தில் இந்நூலினை எழுதியிருக்கும் மா.சு.சம்..
₹238 ₹250
Publisher: தோழமை
சென்னையில் வரலாறு காணாத மழை அது சொல்லண்ணாத்துயரத்தை நிகழ்த்திச் சென்றது இயற்கை சில நேரம் செயர்கையானதை செயலிழக்கச் செய்யும் என்பதை சென்னையில் கொட்டிய மழை நமக்கு பாடம் புகட்டியது...
₹57 ₹60
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
சென்னை : தலைநகரின் கதைநவீன இந்தியாவின் முதல் நகரமான சென்னை கருவாகி, உருவாகி, வளர்ந்த கதை சென்னை என்ற நகரைக் கட்டமைக்க எடுத்துவைக்கப்பட்ட முதல் அடி தொடங்கி சென்னை நகரின் பரிணாம வளர்ச்சியை அங்குலம் அங்குலமாகப் பதிவுசெய்திருக்கிறது இந்தப் புத்தகம். சென்னை நகரின் வரலாறு என்பது செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, ரி..
₹147 ₹155