Publisher: பாரதி புத்தகாலயம்
எந்தவொரு சமரசத் தன்மைக்கும் ஆட்படாத படைப்பின் நீள அகல சதுர சாய்மானங்கள் கொண்ட வரையறை எதற்கும் சொறிந்து கொடுக்காத தனித்தன்மையுடன் வெளிப்படுவதே ஆதவன் படைப்புகளில் பொதுத்தன்மையாகவுமிருக்கிறது. சமூகத் தளத்தில் மதிப்பிடப்படும் தலித்துகளின் மீதான எல்லாவிதப் பார்வைகள் குறித்த நேர் கேள்வியாகவும் அது இருக்கி..
₹124 ₹130
Publisher: வம்சி பதிப்பகம்
என் வாழ்வில் நான் நேருக்கு நேர் சந்திச்ச உண்மைகளை அரிதாரம் பூசாமல் பேசியிருக்கேன். சில உண்மைகள், கரண்ட் கம்பியில் கைவெச்ச மாதிரி, என்னையே ’சுளீர்’னு திருப்பி அடிச்சிருக்கு.சில உண்மைகள், ஓவியன் கையில் கிடைத்த தூரிகை மாதிரி அற்புதமாகப் பதிவாகி இருக்கு. இரண்டும் வாழவேண்டிய அனுபவங்கள்தான்.
- பிரகாஷ்ராஜ..
₹285 ₹300
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
நுணுக்கமான பார்வையுடன் சமகால நிகழ்வுகளை கவனித்து, அதில் இருந்து கற்றுக்கொள்ள கூடியவைகளை சுவை குன்றாமல் எவருக்கும் புரியும் வண்ணம் எழுதும் சோம வள்ளியப்பனின் புத்தகங்கள், மற்ற சுயமுன்னேற்றப் புத்தகங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை என்ற வாசகர்களின் எண்ணத்தை உறுதி செய்யும் மற்றுமொரு புதிய புத்தகம்,..
₹76 ₹80
Publisher: கிழக்கு பதிப்பகம்
‘சொல்லாததையும் செய்’ அறிவுரைகள் அல்ல. தோளில் கைபோட்டு தோழமையுடன் வழிகாட்டும் செய்முறைகள்.
நுணுக்கமான பார்வையுடன் சமகால நிகழ்வுகளைக் கவனித்து, அதில் இருந்து கற்றுக்கொள்ளக் கூடியவைகளைச் சுவை குன்றாமல் எவருக்கும் புரியும் வண்ணம் எழுதும் சோம. வள்ளியப்பனின் புத்தகங்கள், மற்ற சுயமுன்னேற்றப் புத்தகங்களில் ..
₹152 ₹160
சொல்லாமல் வரும் திடீர் பிரச்சினைகளை சொல்லி அடிப்பது எப்படி”நான் வாசித்த எந்தவொரு ‘நிர்வாக’ புத்தகத்தைக் காட்டிலும், ஒரு நிறுவனத்தில் சரியான செயல்களை செய்து முடிப்பது பற்றி இப்புத்தகம் அதிக உள்நோக்கும் நுண்ணறிவை எனக்கு தந்தது. இதை வாசிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதிலுள்ள கோட்பாடிகளை எளிதாக பயன்படுத்த..
₹214 ₹225