Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
புதுக்கவிதைக்கு இலக்கணம் உண்டா? மரபுக் கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் என்ன வேறுபாடு? வசனத்தை உடைத்துப் போட்டு வைத்தால் புதுக்கவிதை ஆகிவிடுமா? படிமம், குறியீடு என்கிறார்களே அப்படி என்றால் என்ன? உவமை உருவகத்தை விட இவை எந்த வகையில் உயர்ந்தவை? புதுக்கவிதையின் தோற்றம் எப்படி, யாரால் நிகழ்ந்தது? புதுக் கவி..
₹48 ₹50
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
கஸ்தூரி எழுதும் சோத்துக்கட்சினு அறிவிப்பு வந்ததுமே எவ்வளவு பேர்கள் பேசினாங்க. வரவேற்பு செஞ்சாங்க. வாழ்த்தினாங்க.. சோத்துக் கட்சிக்கு எவ்வளவு ஆதரவு இன்னைக்கு தமிழ்நாட்டுல இருக்க அரசியல் சூழலைப் பத்தி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பார்வைல. கோணத்துல எழுதுவாங்க. எந்த ஒரு பூதக்கண்ணாடி வழியாவும் பார்க்காம். மனசா..
₹152 ₹160
Publisher: பாரதி புத்தகாலயம்
தேர்ந்தெடுத்த உலக நாடோடிக் கதைகளின் செரிவான தொகுப்பு.முன் அறிந்திராத சம்பவங்களின் வியப்பில் மூலமும் அதிசயங்களின் மூலமும் சிறார்களிடத்தில் அன்பைக் பகிர்ந்து கொள்கிறது...
₹114 ₹120
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
சோமநாதர் வரலாற்றின் பல குரல்கள்இது மிகச்சிறந்த வரலாறெழுதியல் ஆய்வு... இந்த விசயம் பற்றி இந்து, பிரிட்டிஷ் எழுத்தாளர்கள், இசுலாமியர் மீது கட்டமைத்துள்ள சிக்கலான ஒட்டுமொத்த பொய்மைகளையும் துடைத்தெறியும் திறன் வாய்ந்த அறிவார்ந்த படைப்பு இது......
₹285 ₹300
Publisher: பாரதி புத்தகாலயம்
சோமநாதா படையெடுப்பு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒருவன் மற்றொருவருடைய மதத்தினை மதித்து நடக்க வேண்டும்.அப்படி மரியாதை காட்டுவதன் மூலம் ஒருவன் தன் மதத்தினையும் உயர்த்திக் கொண்டு மற்ற மதத்திற்கும் ஒருங்கே தொண்டு செய்பவனாகிறான்,அவ்வாறு இல்லையெனில் தனது மதத்தின் அந்தஸ்தை குறைத்து விடுவதுடன் மற்ற மதத்திற்கு..
₹143 ₹150
Publisher: விகடன் பிரசுரம்
பசிக்கு உணவு என்பது எப்படி அவசியமோ அப்படி நாவுக்கு ருசி அவசியமாகிறது. சுவையான உணவு வகைகள் எங்கு கிடைக்குமோ தேடிச்சென்று அங்கு ருசி பார்ப்பவர்கள் ஏராளம் உள்ளனர். சில உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவு களின் மணமும் ருசியும் நம்மை அங்கேயே அழைத்துச் சென்றுவிடும். இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, உவர்..
₹209 ₹220