Publisher: PEN BIRD PUBLICATION
தலையில் சடைமுடியையும் அந்தச் சடைமுடியில் கங்கையையும் கொண்டவன் சிவன். அந்தச் சிவன் அணிந்துகொள்ளும் மாலையைக் கட்டி அணிவிக்கும் வேலையையும் திருநீறு வழங்கும் வேலையையும் செய்து வந்தவர் ஆலால சுந்தரர். ஒருநாள் அவர் சிவனுக்குச் சாற்றுவதற்காக மலர் பறிக்க நந்தவனத்திற்குப் போனார். அந்த நந்தவனத்தில் மலர் பறித்த..
₹238 ₹250
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
உலகின் மிகப் புதுமையான தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அதை வழி நடத்தபோகும் புதிய தலைவர் பற்றிய ஒரு கூர்மையான பார்வை: 2015 ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி, அடக்கமான ஒரு தொழில் நுட்ப வல்லுநர், பெரும் ஐ டி நிறுவனமான கூகிளின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் ஐ.ஐ.டி. காரக்பூரில் படித்தவர். சுந்தர்..
₹126 ₹133
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
சுனிதா வில்லியம்ஸ்வாழ்வது ஒரு முறை அந்த வாழ்வு உலகிற்கு நன்மை பயப்பதாக இருக்கட்டுமே என்று துணியக் கூடியவர்கள் இந்தியப் பெண்களில் அதிகம் என்பதை உலகிற்கு மெய்ப்பிக்க வந்திருக்கிறார் சுனிதா. தோல்வியைக் கண்டு துவள வேண்டியதில்லை என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார். எந்த விதியையும் மதியால் வெல்ல முடியும் என..
₹114 ₹120
Publisher: பாரதி புத்தகாலயம்
சமீபத்திய உலக அளவிலான சென்ஸேஷன் இவர்தான். 2007ஆம் ஆண்டு தன்னுடைய விண்வெளி பயணத்தை தொடங்கிய சுனிதா வில்லியம்ஸ். இந்தியா வம்சாவளியில் பிறந்த இரண்டாவது பெண் விண்வெளி வீரர் ஆவார். அவருடைய வாழ்க்கை ஒரு பிரமாண்டமான போராட்டம். கண்டிப்பாக நம்முடைய மாணவர்கள் அது குறித்து அறிய வேண்டும். வாழ்க்கையில் மட்டுமல்ல..
₹14 ₹15
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இன்றைக்கு செல்போனுக்குள் உலகம் இருக்கிறது. ஒரு க்ளிக்கில் பைசா செலவில்லாமல் யாருடனும் பேசலாம்; வீடியோவில் யாருடனும் அரட்டையடிக்கலாம்; ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் என்று சுற்றிவரலாம்; விளையாடலாம்; பணம் சம்பாதிக்கலாம்… இவை அனைத்துக்கும் அடிப்படை, எலக்ட்ரானிக், தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்புத் துறை..
₹209 ₹220
Publisher: அகநாழிகை
சுனை நீர்தன்னுடைய முழு வாழ்வையும், மொத்த மனிதர்களையும் மிகுந்த நுட்பத்துடனும் பரிவுடனும் திரும்பிப் பார்த்து, ஒரு இடைவெளியற்ற, பிரும்மாண்ட, தொடர் ஓவியம் போல வரைந்துகொண்டே போவதும் ஒரு அபூர்வமான படைப்பு மன நிலை சார்ந்தது. படைப்பு மன நிலை என்ன படைப்பு மன நிலை? அது என்ன வானத்திலிருந்தா குதிக்கிறது? அபூர..
₹114 ₹120
Publisher: பாரதி புத்தகாலயம்
ஒரு மொழியின் உன்னதம் என்று சொன்னால் அம்மொழியில் காணப்படும் கவிதைகள் தான் உக்கிரத் தேடலில் கிடைப்பவை கவிதைகள் ஒரு மொழியின் இலக்கிய வடிவங்களில் எப்போதுமே ஒரு சிறப்பான இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவை கவிதைகள் மட்டுமே அவை எப்போதுமே வாழ்வின் கனையிலிருந்து ஊற்றெடுக்கிறது தெளிவாக ஓடித் தன் போக்கைத் தீர்..
₹124 ₹130