Menu
Your Cart

Special Offers

ஞான ஒளி வீசும் திருவண்ணாமலையின் ஸ்தல வரலாறு
-5 % Out Of Stock
'உலகத்தின் இதயம் அண்ணாமலை' என்பார் மகரிஷி ரமணர். பெரியவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும், அனுபவித்துச் சொல்வார்கள். ஒரு முறை நேரில் சென்று வந்தால் புரியும். அருணாசலேஸ்வர தரிசனமும், கிரிவலமும் வாழ்நாள் முழுக்க ஒரு மறக்க வியலாத இனிய நினைவாய் நெஞ்சில் பதியும். ஓர் உன்னத அனுபவத்திற்கு உங்களைத் தயார்..
₹57 ₹60
ஞான குரு: இருட்டைக் கிழிப்பவன் இவன்
-5 %
ஞானகுரு காட்டுக்குள் இருப்பவர் அல்ல. குமரி தொடங்கி இமயம் வரை காற்றைப் போல சுழன்று கொண்டு இருப்பவர். அவரை சந்தித்த எஸ்.கே.முருகன் அவர்கள் அவரைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார். " சேகுவாராவின் சுருட்டு, பெரியாரின் தாடி, சாக்ரடீசின் தைரியம் , புத்தரின் ஞானம் என்று எல்லாரையும் கலந்து உலாவரும் ஞானகுரு அவர். ப..
₹253 ₹266
ஞான மலர்வு
-5 %
நமது மன உணர்ச்சிகள் யாவும் முடிந்து போன கனவுகளே. முடிந்து போன கனவுகளை எதிர்த்து எவராவது போராடுவார்களா ? உங்கள் உணர்ச்சிகளை எதிர்த்துப் போராடாமல் அப்படியே ஏற்றுக் கொள்வது தான் உங்களை முழுமையாக ஏற்றுக் கொள்வதாகும். உங்களை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் போது உங்கள் உணர்ச்சிகள் அனைத்தும் மலர்வடைகின்றன. ..
₹38 ₹40
ஞான விடுதலை
-5 % Out Of Stock
ஞான விடுதலை: யாவரும் எளிதல் அணுகும் வகையில் எளிமையும் இனிமையும் தெளிவும் நிறைந்தவராக இருப்பதால் வருபவரிகளின் ஜயத்தைத் தெளிவித்து, தான் பெற்ற இன்பத்தை ஞானத்தை இவ் வையகமும் பெற வேண்டும் என்ற அடிப்படையான உணர்வோடு வழிகாட்டி இந்நூலின் ஆசிரியர் எழுதியுள்ளார்...
₹57 ₹60
ஞான வெட்டியான்
-5 % Out Of Stock
திருவள்ளுவர் திருக்குறளை மட்டும் இயற்றவில்லை அவர் ஞான வெட்டியான் என்கிற மிகச் சிறந்த 1500 பாடல்களைக் கொண்ட நூலையும் இயற்றியுள்ளார் அவற்றின் மூலமும் பொழிப்புரையும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன...
₹333 ₹350
ஞானக் கோலங்கள் 200
-5 %
இந்த ‘ஞானப் பார்வை’ யில் தான் பேராசிரியரின் ‘ஞானக் கோலங்கள்’ அர்த்தப்படுகிறது. இத்தொகுப்பின் வழி ‘கவிஞர்’ என்ற பதவி உயர்வு பெற்று திகழ்கிறார் பேராசிரியர் அருணன். பேராசிரியர் இனி கவிஞராகவும் அழைக்கப்படுவார் என்பதற்கு இந்த ஞானக் கோலங்கள் கட்டியங் கூறுகிறது. இதோ எங்கள் படைவரிசைக்கு இன்னொரு கூர்வாள் கிட..
₹285 ₹300
ஞானக்கூத்தன்
-5 %
இந்திரஜித்தின் ‘ஞானக்கூத்தன்’ நாவல் சுதந்திரத்திற்கு முன்பு சிங்கப்பூருக்கு பிழைப்பிற்காகச் சென்ற ஓர் இளைஞனின் கதையைப் பேசுகிறது. வீட்டைவிட்டு ஓடிப்போகிற, ஒருபோதும் வீடு திரும்ப முடியாத ஒரு மகனின் கதையைப் பேசுகிறது. சிங்கப்பூர்- மலேசிய நாடுகளில் பிழைப்பைத்தேடிச் சென்ற தமிழர்களின் வாழ்வின் ஒரு குறுக்..
₹143 ₹150
ஞானக்கூத்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
-5 %
ஞானக்கூத்தன் (1938-2016) தமிழ்ப் புதுக்கவிதை முன்னோடிகளில் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய கசடதபற, ழ சிற்றிதழ்களின் நிறுவனர்களில் ஒருவர் ஞானக்கூத்தன். கவனம் என்ற கவிதைச் சிற்றிதழையும் கொண்டுவந்தார். மரபுக் கவிதையின் ஒலியைப் புதுக்கவிதையில் கொண்டுவந்து தனித்துவம..
₹95 ₹100
Showing 14833 to 14844 of 28149 (2346 Pages)