Publisher: விகடன் பிரசுரம்
பத்திரிக்கை உலகில் யாரும் அசைத்துப் பார்க்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கிறது ஆனந்த விகடன் என்றால், அதற்கு முழுமுதல் காரணம் வாசகர்கள்தான். ஆனந்த விகடனின் இதயத் துடிப்பான வாசகர்களுக்கு எனப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பகுதிதான் ‘சொல்வனம்’. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாசகர்களின் தரமான கவிதைகளை வெளியி..
₹470 ₹495
Publisher: கயல் கவின் வெளியீடு
சொல்வலை வேட்டுவன் சொல்வலை வேட்டுவன் என்னும் தலைப்புடைய இந்த நூலில் பா.ரா சுப்ரமணியன் வெவ்வேறு காலங்களில், சில துறைகளில் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன என்றாலும் பெரும்பான்மையான கட்டுரைகள் நூலாசிரியர் ஈடுபட்ட நாட்டுப்புறக் கலை, ஈடுப்பட்டுள்ள அகராதிக் கலை தொடர்பானவையே...
₹428 ₹450
Publisher: கிழக்கு பதிப்பகம்
சொல்வளர்காடு – வெண்முரசு நாவல் வரிசையில் பதினொன்றாவது நாவல்.மெய்ம்மையைத் தேடுவதே தன் வாழ்க்கை என அமைத்துக்கொண்டவர் தருமன். அவருடைய விழிகளினூடாக வேதம்வளர்ந்த காடுகளை ஒற்றைக் கதைப்பரப்பாக இணைக்கிறது இந்நாவல். நேரடியாக தத்துவ, மெய்ஞான விவாதங்களுக்குள் செல்லவில்லை. கதைகளையே முன்வைக்கிறது. அனேகமாக அத்தனை..
₹1,140 ₹1,200
Publisher: விகடன் பிரசுரம்
மனித வாழ்க்கைக்கு சுவாரஸ்யமும், திடீர் திருப்பங்களும் எப்போதும் தேவைப்படுகின்றன. ஏனெனில், இவைதான் வாழ்க்கையை பல சூழ்நிலைகளில் இருந்தும் தயக்கத்திலிருந்தும் மீட்டு அடுத்த கட்டத்துக்கு நகர்த்துகின்றன. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்களும் சக மனிதர்களின் சந்திப்புகளுமே அவனை வழிநடத்தி..
₹295 ₹310
Publisher: யாப்பு வெளியீடு
கவிதைப் படைப்பென்பது, நெஞ்சின் அடியாழத்திலிருந்து எதுக்களித்து கொப்பளித்துப் பீறிட்டு, பின்னர் வெற்றிடமாக அரவமின்றி மனசை ஆக்கிரமித்துக்கொள்ள வேண்டும். நம் நெஞ்சின் அடியாழத்திலிருந்து ஒரு ஆழ்ந்த பெருமூச்சோ அல்லது ஒரு சிறு புன்னனையோ வெளிப்பட்டு கவிதை நம்முள் படிய வேண்டும்.
நான் எழுதியுள்ள கவிதைகளை கவ..
₹114 ₹120
Publisher: யாப்பு வெளியீடு
தமிழ் நிலத்தின் கரிசல் வட்டார மனிதர்களின் வாழ்வியலையும், சமூக மற்றும் நில வரைவியலையும் தமது படைப்புகளின் வாயிலாக உயிர்ப்புடன் புலப்படுத்திக்கொண்டிருப்பவர் எழுத்தாளர் சோ.தர்மன் அவர்கள்.
எழுத்தாளர் சோ.தர்மன் அவர்களது வாழ்வியல் பின்புலத்தையும், அவரது படைப்புகளில் விரிந்து கிடக்கும் படைப்புலக மனிதர்களி..
₹152 ₹160
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
சோக வரலாற்றின் வீர காவியம்1970களில் ஜனசக்தியில் வெளிவந்த தா.பா.வின் கட்டுரைகள் என்றும் வாழும் வகையைச் சார்ந்தது. அதனால்தான் இந்தக் கட்டுரைகள் புதிய புதிய அர்த்தங்களையும் புதிய செய்திகளையும் சொல்லி நிற்கின்றன.தோழர் தா.பாண்டியன் எழுதும் அரசியல் கட்டுரைகளில் கூட வள்ளுவர், கம்பன், பாரதி, பாரதிதாசன் போன்..
₹143 ₹150
Publisher: தமிழர் தாயகம் வெளியீடு
புதுமையை விரும்பும் புரட்சிவெறி கொண்ட புதிய இளம் சமுதாயம் எமது மண்ணில் பூத்து வருகிறது. ஒடுக்குமுறையால் விரக்தியின் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட இவர்கள் விடுதலைத் தாகம் கொண்டு அலைகிறார்கள். இவர்களின் கைகளில்தான் தமிழ் பேசும் மக்களின் தலைவிதி தங்கியிருக்கிறது. இந்த இளைஞர்களிடம் உறுதியிருக்கிறது, உயிரையு..
₹95 ₹100