Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இருவழிச்சாலை நான்காகி, ஆறாகி, பின் அதிநவீனச் சாலையாக மாறும்போது மக்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களே மு. குலசேகரனின் ‘தங்கநகைப் பாதை’ நாவலின் மையம்.
அசாதாரணமான மனிதர்கள், நம்ப முடியாத நிகழ்வுகள், சாத்தியமற்ற செயல்கள் ஆகியவற்றால் நிரம்பியது இந்த நாவல். கற்பனை விதைப்பு, பொம்மைக் காவல், மிகை அறுவடை, ..
₹523 ₹550
Publisher: செம்மை வெளியீட்டகம்
பாதாள அறை திறக்கப்பட்டது மயில் பட்டாம்பூச்சி பச்சைக்கிளி தட்டாம் பூச்சி குளவிக்கூட்டம் எல்லாரும் மெதுவாக உள்ளே சென்றார்கள் பட்டாம்பூச்சி கமண்டலத் தண்ணீர் இருக்கும் இடத்தைக் கூறியது...
₹57 ₹60
Publisher: பாரதி புத்தகாலயம்
இந்த நூலில் ஆறு கதைகளைக் கொண்டு வந்திருக்கிறேன். இந்த கதைகளின் சொந்தக்காரன் நான் இல்லை. இவை நாட்டுப்புறக் கதைகள். கதைக்கட்டி வாழ்ந்த நம் முன்னோர்கள் கட்டிய கதைகள். வாய்மொழியாக சொல்லப்பட்டவை. பலரும் கேட்டு கேட்டு, பல தலைமுறைகளை கடந்து வந்த கதைகள். இந்தக் கதைகளை களத்திற்கு சென்று சேகரிக்கவில்லை. நான் ..
₹114 ₹120
Publisher: புக்ஸ் ஃபார் சில்ட்ரன்
“இந்த வாழ்வின் நோக்கமே ஒருவர் இன்னோருவருக்கு உதவுவதுதான் என்கிறது இந்தக் கதை.”..
₹43 ₹45
Publisher: கிழக்கு பதிப்பகம்
ஓர் அறிமுகக் கதாநாயகி, அவளுக்குக் தமிழ் கற்றுத் தரும் ஓர் ஆரம்பநிலை சினிமா கதாசிரியன். இந்த இரு முக்கிய கதாபாத்திரங்-களுடன் சினிமா உலகின் பாசாங்குகள், பாவனைகளை நையாண்டி-யுடன் சொல்லி வரும் கதை ஒரு கட்டத்தில் கொலை, போலீஸ் என்று கிரைம் கதையாக மாறி வேகமெடுக்கிறது. சுஜாதாவுக்கே உரித்தான எழுத்து லாகவத்தில..
₹152 ₹160
Publisher: பாரதி புத்தகாலயம்
முன் ஜென்ம நினைவுகளையும் ஒரு புதையலை பற்றியும் சிறுவன் முகுல் சொல்லப்போக, அவனை கொண்டே அதை கைப்பற்ற கூடவே வருகிறது ஒரு மோசடிக் கும்பல். ராஜஸ்தானில் தங்கக் கோட்டைக்கு அருகே புதைந்திருந்த செல்வம் இப்போது யார் கையில்? அந்த மோசடிக் கும்பலை ஃபெலுடா பிடித்தாரா?என்பதை சொல்கிறது தங்கக்கோட்டை...
₹86 ₹90