Publisher: சாகித்திய அகாதெமி
பல்சாக் படைத்த நீண்ட கதைகளில் ஒன்றாகிய ‘தந்தை கோரியோ’ என்னும் இந்நூல் அக்கால பாரிசு நகர மக்களின் பண்பாடு பழக்கவழ்க்கங்கள், நடையுடை பாவனைகள், பொழுதுபோக்குகள் முதலியனவற்றை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. இந்நூல் அக்கால பாரிசு நகரத்தின் நாகரிக வாழ்வு யார் யாரை எப்பாடு படுத்துகிறது என்பதை விளக்கு..
₹209 ₹220
Publisher: PSRPI Veliyidu
தந்தை பெரியாரின் இறுதிப் பேரூரைஇந்து என்றால் இரண்டு ஜாதி, அதிலே ஒருத்தன் பார்ப்பான்; ஒருத்தன் சூத்திரன். பார்ப்பான் எல்லாம் மேல்ஜாதி; சூத்திரன் என்றால் கீழ்ஜாதி. சூத்திரன் பொண்டாட்டி என்றால், பார்ப்பானுக்கு வைப்பாட்டி...
₹38 ₹40
Publisher: PSRPI Veliyidu
தந்தை பெரியாரின் இலங்கைப் பேருரைதேச பக்தி தேசியம் என்னும் சூழ்ச்சியானது பல வருஷங்களாக மக்களை அந்நிய நாட்டு நடப்புகளையும், அந்நிய நாட்டு மக்கள் நிலைமையையும் உணரமுடியாமல் செய்து வந்த காரணமே உலக ஒற்றுமை ஏற்பட முடியாமல் இருந்து வருகின்றது.-தந்தை பெரியார்..
₹14 ₹15
தந்தை பெரியாரின் லட்சிய முழக்கங்கள்”இந்தியாவில் இதுவரையும் தோன்றின சீர்திருத்தத் தலைவர்கள் செய்யவியலாமற் போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் செய்து வருவதாலும், தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவருமில்லாமையாலும் அவர் பெயரைச் சொல்லிலும், எழுத்திலும் வழங்கும..
₹29 ₹30
தந்தை பெரியாரே எழுதிய சுயசரிதைநான், சிறிது சுறுசுப்பான சுபாவமுள்ள சிறுவன்: அதோடு வேடிக்கையாக, மற்றவர்கள் சிரிக்கும்படி பேசுகிறவன். மற்றவர்கள், சிரிக்கும்படி பேசுவது இரண்டு விதம். ஒன்று பேச்சில் வேடிக்கை, அதிசயக் கருத்து இருந்து சிரிக்கப்படுவது ஒருவிதம்...
₹10 ₹10