Publisher: ஆதி பதிப்பகம்
தமிழ் நாவலின் முதல் கட்டப் படைப்பாளிகளான மாயூரம் வேதநாயகம் பிள்ளை, சு.வை.குருசாமி சர்மா, ராஜமைய்யர், அ.மாதவையா உள்ளிட்டோரின் நாவல்கள் குறித்து ஏற்கெனவே எழுதிய சுப்பிரமணி இரமேஷ், அதன் தொடர்ச்சியாகப் புதுமைப்பித்தன், தொ.மு.சி. ரகுநாதன், ப.சிங்காரம் போன்றோரின் நாவல்களைச் சமகால உரையாடலுக்கு உட்படுத்தி இ..
₹209 ₹220
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
நவீனத்துவத்தின் தோற்றம், வரையறை முதலானவற்றைக் கூறி, அது ஐரோப்பாவிலும் இந்திய தேசியச் சூழல்களிலும் கொண்டாடப்படுவதற்கான காரணங்களைச் சுருக்கமாக, ஆனால் அழுத்தமாகப் பேசுகின்றார். அதே நேரத்தில் ஐரோப்பா, இந்தியா, தமிழகம் ஆகிய சமூகப் பகுதிகளில்
நிகழ்ந்த மாற்றங்களை எடுத்துக் கூறி, அது எவ்வாறு நாவல் இலக்கியப..
₹209 ₹220
Publisher: பாரதி புத்தகாலயம்
புதிய புத்தகம் பேசுது இதழ் ஆண்டுதோறும் சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டு வருகிறது. இந்த வகையான மலர்கள் தமிழியலையும் தமிழ்ச் சமூகத்தையும் புரிந்துகொள்வதற்கான / மீள்வாசிப்பு செய்வதற்கான ஆவணங்களாகத் திகழ்கின்றன. கடந்த ஆண்டு ‘தமிழ்ப் பதிப்புலகம் (1800-2009) எனும் மலர் வெளிவந்தது. இம்மலர் கல்வியாளர்கள் மற்று..
₹185 ₹195