Publisher: சந்தியா பதிப்பகம்
சதி வழக்கம் இதிகாசங்களில் குறிப்பிடப்படவில்லை. கணவனின் சிதையில் உடன்கட்டையேறும் பெண் நரகத்திறகுச் செல்வாள் என்ற ‘மகா நிர்வாண தந்திரம்’ என்னும் சாக்த நூலில் கூறப்பட்டுள்ளது. வடமொழி இலக்கிய கர்த்தாக்களான பாணர், சுத்ரகர் போன்றோர் உடன்கட்டையேறுவதை எதிர்த்துள்ளனர். - மு.அருணாசலம்..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
இவர்கள் மது அருந்துவதை தடை செய்கிறார்கள். மது அருந்தியவனை எதற்கும் சாட்சியாகவோ அல்லது உத்தரவாதம் அளிக்கவோ அனுமதிப்பதில்லை. மது அருந்துபவர்கள், சுயசிந்தனையில் இருக்கமாட்டார்கள் என்பதால் அதற்குத் தகுதியற்றவராக கருதப்படுகிறார்கள். அதைப் போலவே கடலுக்குள் பயணிக்கும் மாலுமிகள் எதற்கும் துணிந்தவர்களாக கருத..
₹0 ₹0
Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் எவ்வளவு பேர் குடியேறியுள்ளனர், இந்தியாவின் பிற மாநிலங்களில் வெளி மாநிலத்தவர் குடியேற்றத்தைத் தடுக்கவும், மண்ணின் மக்களுக்கே வேலை வாய்ப்புகளை உறுதி செய்தும் உள்ள சட்டங்கள், ஆணைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைக் கொண்டுள்ள ஆய்வறிக்கை இது!..
₹95 ₹100
Publisher: சூரியன் பதிப்பகம்
இந்நூல் சென்ற ஐம்பதாண்டு காலத்தில் மறைக்கப்பட்ட ஆளுமைகளை நினைவுறுத்துகிறது. பல ஆளுமைகளை இந்நூல் புத்தம்புதிதாக அறிமுகம் செய்கிறது. அவர்களின் கொடை இல்லாமல் நாம் இன்றிருக்கும் தமிழகம் இல்லை. சென்ற நூற்றாண்டின் சட்டத்துறையின் வரலாறும், அதிலிருந்து பல்லாயிரம் கிளைகளாக விரிந்து அன்றைய சமூக, அரசியல் சூழலு..
₹181 ₹190
Publisher: எதிர் வெளியீடு
தமிழ்நாட்டு வரலாறுபேராசிரியர் கே.ராஜய்யனின் இந்நூல் 40 ஆண்டுகால உழைப்பில் கிடைத்த அறுவடை. தமிழரின் மத - ஆன்மீகத் தத்துவத்தைத் திராவிடம் என்று தனித்துக் கூறுவதுடன், இழந்துபோன தமிழ் அடையாளத்தை மறு கண்டுபிடிப்புச் செய்கிறது. களப்பிரர் காலம் இருண்ட காலமல்ல, அவர்களது காலத்தில்தான் குறளும், சிலம்பும், மேக..
₹523 ₹550