Publisher: அடையாளம் பதிப்பகம்
மொழி அறக்கட்டளை இந்தத் தற்காலத் தமிழ் மரபுத்தொடர் அகராதியை உருவாக்கியுள்ளது. மொழியில் மரபுத்தொடர்கள் தனித்தன்மை வாய்ந்தவையாக இருந்தாலும் அவை கலைச்சொற்கள் போலல்லாமல் பொது மொழியைச் சார்ந்தவை. கருத்தையும், உணர்வையும், கற்பனையையும் வெளியிடும் மரபுத்தொடர்கள், தனிநபர் செயற்பாட்டு நிலையிலிருந்து வளர்ந்து ம..
₹323 ₹340
Publisher: பாரதி புத்தகாலயம்
தற்காலத் தமிழ்ச் சொற்சேர்க்கை அகராதி - (வடிவமைப்பு - மொழி) :தமிழ் அகராதி வரலாற்றில் 'தற்காலத் தமிழ்ச் சொற்சேர்க்கை அகராதி' ஒரு புது வரவு ஆகும்..
₹594 ₹625
Publisher: பாரதி புத்தகாலயம்
எதிர்காலத் தமிழ்ச் சிறுகதைஅயை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தக்கூடிய பல பெண் சிறுகதையாளர்கள் இரண்டாயிரத்திற்குப் பிறகு உருவாகியிருக்கிறார்கள்...
₹29 ₹30
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
பல்லாண்டுகால தமிழ்ப் புதுக்கவிதையின் எல்லா சாத்தியங்களையும் பயன்படுத்தி சமகால மானுடத்தின் அபத்தப் பிதற்றல்களைச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. இவரது கவிதைகளில் குழந்தைகள் வரும்போது மட்டும் அராத்து அன்பான தகப்பன் ஆகிறார். மற்ற நேரங்களில் எல்லாம் ஏறி மிதித்துப் போய்க்கொண்டே இருக்கும் புல்டோசர். கரப்பான் ப..
₹114 ₹120
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
தற்கொலை குறுங்கதைகளின் மொழியில் ஒரு வெறித்தனமான களியாட்டத்தை அராத்து நிகழ்த்தியிருக்கிறார். பின்நவீனத்துவத்தின் உச்சபட்சமான மொழி விளையாட்டு இது. எதி அழகியலின் கலகக் களரி ஆட்டம் இது. இதுவரையிலான தமிழ்ப் புனைக்கதை வரலாற்றில் இப்படி ஒரு கட்டுடைத்தல் (deconstruction) நடந்ததே இல்லை என்று சொல்லலாம். மொழிய..
₹309 ₹325
Publisher: கிழக்கு பதிப்பகம்
ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் 2 லட்சம் பேர் பல்வேறு காரணங்களுக்காகத் தற்கொலை செய்துகொள்கிறார்கள். வயது, சாதி, மதம், வர்க்கம், பாலினம் என்று எந்தப் பேதமும் இன்றி இவ்வளவு பேர் தற்கொலையை நாடுவது குடும்பத்துக்கு, சமூகத்துக்கு, ஏன் தேசத்துக்கே ஓர் அபாயகரமான போக்கு. உலகம் தழுவிய அளவில் விரிந்திருக்கும் இந்த..
₹114 ₹120
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
‘மரணித்தல் ஒரு கலை, மற்ற அனைத்தையும் போலவே நான் அதை மிகச் சிறப்பாகச் செய்கிறேன்’ என்று எழுதியவர் கவிஞர் சில்வியா பிளாத். தனிமை, புறக்கணிப்பு, மனப்பிறழ்வு, ஆண் உலகச் சீண்டல் ஆகியவை அவரைத் தற்கொலையின் காதலியாக்கியது. எனினும் மரணத்துள் வாழ்ந்ததன் மூலம் உருவான தனது கவிதைகளில் மரணத்தையே வென்று வாழ்கிறா..
₹86 ₹90