Menu
Your Cart

Special Offers

தழும்புகள்(நாவல்)
-5 % Out Of Stock
தழும்புகள்(நாவல்) - அறிஞர். அண்ணா :..
₹166 ₹175
தவம்
-4 %
தவம் என்பது வரத்தை நோக்கிச் செய்யப்படுவது மட்டுமல்ல. உண்மையான தவம் என்பது வரத்தைத் தாண்டியதாக இருக்கிறது என்பதை விளக்கங்களுடன் விவரிக்கும் இந்நூல், அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தங்கள் காரியங்களையே தவமாகக் கருதிச் செய்யவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. வைராக்கியமாக இருப்பவர்களின் மனம் சற்றே ஊசலாட..
₹48 ₹50
தவளை வீடு
-5 % Out Of Stock
பழனிவேளின் கவிதைகள் நிலத்தின் அற்புதங்களையும் விளையாட்டுகளையும் ஆத்மார்த்தமாகத் தொட்டுணர முயல்பவை. பௌதீக உடலுக்கும் நிலத்திற்குமான சிருஷ்டிகர தருணத்தின் சொற்களை ஒலியின் நுண் அலகுகளில் பொருத்த முயல்வதன் மூலம் உணர்வுகளின் நடனத்தை இக்கவிதைகள் கிளர்த்துகின்றன...
₹38 ₹40
தவளைகள் குதிக்கும் வயிறு
-5 % Out Of Stock
தொப்புள் சுருங்கி பின் பெரியதாய் வாயை அகல விரிப்பது போல விரித்தது. பின் சுருங்கியது அப்படி ஆவென வாயை விரித்தபோது தான் அவைகளை வெளியே தொப்புள் காறித் துப்புவது மாதிரி துப்பியது சிவப்பு, கருப்பு, பச்சை நிறங்களில் விழுந்து பூரான்கள் காகிதக் குப்பைகளுக்குள் ஓடி ஓடி ஒளிந்தன. குட்டி குட்டி பூரான்கள் துப்பி..
₹219 ₹230
தவளைக்கல் சிறுமி தவளைக்கல் சிறுமி
-5 %
குழந்தைகள், இயற்கை, காதல், காமம், புராணம் என்று பல தளங்களில் ஊடுருவியிருக்கும் கார்த்திக் நேத்தா கவிதைகளின் பொதுவான பண்பு ஆன்மாவை நோக்கிய பார்வை எனலாம். இதனாலேயே ஒரு ஆன்மீகப் பண்பும் இவரது கவிதைகளுக்குக் கிடைத்துவிடுகிறது. இது தற்காலக் கவிஞர்களிடையே அரிதாகக் காணக் கிடைக்கும் ஒரு அம்சம். மரபை மூர்க்..
₹143 ₹150
Showing 16033 to 16044 of 27884 (2324 Pages)