Publisher: நர்மதா பதிப்பகம்
திசைகள் உன்னை திரும்பிப் பார்க்கும்! சுய முன்னேற்றக் கட்டுரைகளாக இந்நூல் விளங்குகிறது. இந்நூலில் வழிகாட்டிகளுக்கு வணக்கம் செய்வோம், சும்மா இருப்பது சுகமா என மொத்தம் 21 உட்பொதிவுகள் உள்ளடங்கியுள்ளது...
₹67 ₹70
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
மலேசியத் தமிழ்ப் படைப்பாளியான சை. பீர்முகம்மது எழுதிய 34 கட்டுரைகளின் தொகுப்பு. இலக்கியம், ஆளுமைகள். சமூகம் என்னும் பிரிவுகளில் அடங்கியுள்ள இந்தக் கட்டுரைகள், மலேசியத் தமிழிலக்கியத்தின் வளர்ச்சிப் போக்கினையும் இன்றைய தமிழ் - மலேசியத் தமிழிலக்கியச் சூழல் குறித்த விமர்சனங்களையும் முன்வைக்கின்றன...
₹166 ₹175
Publisher: கிழக்கு பதிப்பகம்
மகாபாரதப் பெரும்போரின் முதல்பத்துநாட்களின் கதைமுதல்வர் பீஷ்மர். தனியொருவராக நின்று அக்களத்தை நடத்தியவர். அந்த பத்துநாட்களின் கதை இந்நாவல். பீஷ்மரே இந்நாவலின் மையம் என்றாலும் குருக்ஷேத்திரப் போரின் பேரோவியம் இந்நாவலிலேயே விரியத் தொடங்குகிறது.
மாபெரும் நாடகத்தருணங்களால் ஆனது போர்க்களம். மானுட விழுமிய..
₹950 ₹1,000
Publisher: கருப்புப் பிரதிகள்
திசையெங்கும் சுவர்கள் கொண்ட கிராமம்அழகிய பெரியவனின் ஆறு குறுநாவல்கள் கொண்ட தொகுப்பு..
₹114 ₹120
Publisher: புதிய வாழ்வியல் பதிப்பகம்
திசையெலாம் திரியலாம்இந்நூலின் ஆசிரியரான மு.ஆதவன் எழுதிய கட்டுரைகள் பல்வேறு பத்திரிகைகளில் பிரசுரமாயிருக்கின்றன. தினமலர், சன் தொலைக்காட்சி போன்ற முன்னணி செய்தி ஊடகங்களில் பணியாற்றியுள்ள இவர் தற்போது புதிய வாழ்வியல் மலர் பத்திரிகையில் முதன்மை செய்தியாளராகப் பணியாற்றுகிறார். இவரின் முதல் நூல் இது...
₹57 ₹60