Publisher: பாபாசாகேப் அம்பேத்கர் கலை இலக்கியச் சங்கம்
திரிக்குறள்திரிக்குறள் உரையின் முக்கியத்துவம் கருதி அதை ஆய்வு செய்யும் அதே வேளையில், அதைத் தனி நூலாக பேரா. பெ. விஜயகுமார் கொண்டு வந்துள்ளார். தமிழுலகமும் பெளத்த உலகமும் ஏற்று பயனடைவதில்தான் இதன் முழுப்பயனும் உள்ளது.-பேரா.முனைவர் க.ஜெயபாலன்..
₹380 ₹400
Publisher: சந்தியா பதிப்பகம்
அதிவேகமாக முன்னகரும் இன்றைய உலகில் இரு தனி மனிதர்களிடையே மனம் விட்டுப் பேசும் தருணங்களும் அருகிவிட்டன. மனிதனுக்குள் அலைச்சலும் அமைதியின்மையும் கூடியபடியே இருக்கின்றன. உலகமயமும் நகரமயமும் அதிகரித்து வரும் இன்றைய நவீன உலகில் ஒவ்வொரு மனித மனமும் அகல விரிந்து தனித் திணையாகிறது. திரிந்தலையும் திணைகளாகிற ..
₹0 ₹0
Publisher: எதிர் வெளியீடு
ஆண்டில் ருட்டி பெத்தித், முகமது அலி ஜின்னாவை ரகசியத் திருமணம் செய்து கொள்வதற்காகத் தன் தகப்பனாரின் மாளிகையிலிருந்து வெளியேறியதை அறிந்து, மொத்த சமூகமே அதிர்ந்தது; சீற்றமும் அடைந்தது. அவர்கள் இருவருக்குள்ளும் அத்தனை வேற்றுமைகள் - வேறு வேறு சமூகம்; வேறு வேறு மதம்; இருவருக்கும் 24 ஆண்டுகள் வயது வித்தியா..
₹713 ₹750
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூல் திரு அண்ணாமலையார் திருவருளைப் பெற 1008 போற்றிகள், முழுமுதற் கடவுளான சிவனே போற்றி, ஐந்து நிறங்களுடைய அண்ணல், சிவபெருமானை முறைப்படி வழிபடுதல், முறையான சிவபூசைக்கு வழிவகைகள், வழிபாட்டு முத்திரைகள் விளக்கம், கோளறு திருப்பதிகப் பாடல் போன்ற முக்கிய பொருளடக்கம் கொண்ட நூலாகும்...
₹48 ₹50