Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
கல்லாரும், கற்றாரும் திருக்குறளை அனைவரும் சுலபமாகப் படித்திட; ஆசிரியர் உதவியின்றி கற்றிட; மாணவ, மாணவியர்களும் படித்துப் பயன் பெற்றிட, எளிய தமிழில் எழுதப்பட்டுள்ளது இந்த நூல்...
₹295 ₹311
Publisher: மீனாட்சி புத்தக நிலையம்
"... Yet, all things, changing, dieth not thy fame for thou art bard of universal man". - Rev. G.U.Pope
"There hardly exists in the literature of the world, a collection of maxims, in which we find so much lofty wisdom."
"Maxims about joy and activity, such as one would not expect from Indian lips..
₹114 ₹120
Publisher: வையவி பதிப்பகம்
திருக்குறள் தமிழ் மரபுரைத் திறன்திருக்குறள் தமிழ் மரபுரைத் திறன் என்னும் இந்நூலாசிரியர் எங்கள் அன்புத் தந்தை முனைவர் பா.கிருட்டிணமூர்த்தி ஆவார்.தனித் தமிழ்ப் புலவர் பட்டயம் பெற்ற இவர், தமிழ், பொது ஆட்சியில், காந்திய சிந்தனை, கல்வியியல் ஆகியவற்றிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றுள்ளார். குறிப்பாக மதுரைக..
₹95 ₹100
Publisher: பரிசல் வெளியீடு
திருக்குறள் நீதி இலக்கியம் என்னும் இந்நூல் ஒரு புதிய முயற்சி, நீதி இலக்கியம் என்ற நோக்கில் திருக்குறளை ஆராய்ந்து எழுதப்பெற்ற முழுமையான முதல் நூல் இது.
நீதி இலக்கியத்தின் இயல்புகளும், இலக்கிய உலகில் நீதி இலக்கியத்திற்குரிய இடத்தையும், திருக்குறள் நீதி இலக்கியமாக விளங்கும் திறத்தையும் இந் நூலாசிரியர்..
₹428 ₹450
Publisher: Dravidian Stock
திருக்குறள் மதச் சார்பற்ற நூல். திருக்குறள் ஒரு குறிப்பிட்ட மொழி அல்லது ஓர் இனத்திற்கான நூல் என்று நாம் சுருக்கிப் பார்த்து விடக்கூடாது. தமிழில் எழுதப்பட்டிருந்தாலும், ஒரு தமிழரால் எழுதப்பட்டிருந்தாலும் அது தமிழர்களுக்கு மட்டுமே உரியதன்று. உலகெங்கும் வாழுகின்ற ஒட்டுமொத்த மனிதக் குலத்திற்கும் பொதுவான..
₹114 ₹120
Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
திருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும். உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது.இதனை இயற்றியவர் கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றை..
₹238 ₹250
Publisher: உயிர்மை பதிப்பகம்
திருக்குறளுக்கு சுஜாதா எழுதிய இப்புதிய உரை திருக்குறளின் சாராம்சத்தை எளிய முறையில் சமகாலத் தமிழ் நடையில் கச்சிதமாக முன்வைக்கிறது. வெளிவந்த நாள் முதல் பெரும் கவனத்தைப் பெற்றுவந்திருக்கும் இந்த நூல் இப்போது ஐந்தாம் பதிப்பாக வெளிவருகிறது...
₹209 ₹220