Menu
Your Cart

Special Offers

தூக்கு மர நிழலில்
-5 %
நெஞ்சுரமிக்க போரளியின் அர்ப்பணிப்பும் போர்க்குணமும் மன உறுதியும் சற்றும் குலையாமல் மரண தண்டனையை எதிர்கொண்ட அவல மனநிலையை அதனதன் பாடுகளிலேயே பதிவாக்கியிருக்கும் வரலாற்று ஆவணம் இந்நூல். மரணதண்டனைக்கு எதிராக வலுவான குரல்கள் எழும்பத் தொடங்கியிருக்கும் சூழலில் மரணதண்டனையின் கொடூர முகத்தை அங்குலம் அங்குலமா..
₹95 ₹100
தூக்கு மரம்
-4 %
கவிஞர் பீனிக்ஸ் கவிதைக்கோ கவிதை வாசகர்களுக்கோ முற்றும் புதியவரில்லை. ஆனால் புதிய கவிஞர்களுக்கான மேலதிகமான அவதானிப்புகளையும், கற்பனைகளையும் கொண்டவராக இருக்கிறார். மாலை ‘‘இறப்பவனைப் பற்றி வாழ்பனுக்குக் கவலை வாழ்பவனைப் பற்றி இறப்பவனுக்கு கவலை எதைப் பற்றியும் கவலைப்படாமல் வாழ்வை தின்று கொண்டிருந்த காலம..
₹86 ₹90
தூக்குமேடைக் குறிப்பு
-5 %
“நான் சுவருக்குள் அடைபட்ட சிறை வாழ்க்கையை விட்டு, களிப்புடன் கரை புரளும் இந்த மனித வெள்ளத்தின் நடுவே நீந்துகிறேன். இங்குநான் பார்ப்பது வாழ்வு; நான் தற்போதுவிட்டு வந்திருப்பதும் வாழ்வுதான். எவ்வளவுதான் பலமாக நசுக்கப்பட்டாலும் வாழ்வு அழிக்க முடியாதது. ஓர் இடத்தில் அது நசுக்கப்படலாம். ஆனால் நூறு இடங்கள..
₹114 ₹120
தூங்காநகர நினைவுகள்
-5 % Available
முதல் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூன்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மூதூர், கலை, பண்பாடு, கலாசாரத்தை நல்வகை பேணும் நான்மாடக் கூடல் நகர், தூங்கா நகரம் என இத்தனை சிறப்புப் பெற்ற நகரம் மதுரை. பழைமையான கோயில்களிலும் கட்டடங்களிலும் கோட்டைகளிலும் தன் பழம்பெருமைகளைக் கட்டிக்காத்து வரும் பெருமைமிக்..
₹475 ₹500
தூங்காமல் தூங்கி: ஒரு மயக்க இயல் மருத்துவரின் நினைவோடை
-5 %
அந்தக் காலத்தில் கதை கேட்கும் பேரக்குழந்தைகளிடம் “நான் வாழ்ந்த கதையைச் சொல்லவா, வளர்ந்த கதையைச் சொல்லவா?” என்று சற்றே செல்லமான சலிப்போடுதான் பெரியவர்கள் தொடங்குவார்கள். பிறகு சுவரோடு ஒட்டிச் சாய்ந்தபடி காலை நீட்டி உட்கார்ந்துவிட்டால், கதைகள் அருவியாகக் கொட்டத் தொடங்கிவிடும். கால்மீது படுத்துக்கொண்டி..
₹105 ₹110
தூணிலும் இருப்பான்
-5 %
மீட்சியே இல்லாததொரு பாவப் பிரதேசத்தில் வாழச் சபிக்கப்பட்டவனின் கதை. பர்மா பஜார் என்கிற பளபளப்பான உலகின் பின்புறமிருக்கிற கடத்தல் பிரதேசத்தை இந்த நாவல் தத்ரூபமாகப் படம் பிடிக்கிறது. திடுக்கிடும் திருப்பங்கள் இல்லாத கடத்தல் உலகக் கதை என்பது சற்று விநோதமான விஷயம்தான். எங்கே போகிறோம் என்று சிந்திக்கக் க..
₹171 ₹180
தூண்டில் கதைகள்
-5 %
அனுபாமாவின் தியானம், ஒருநாள் மட்டும், மற்றொரு பாலு, குத்தவையின் காதல், க்ளாக் ஹவுசில் புதையல், தண்டனையும் குற்றமும் என்று இந்தத் தொகுப்பில் மொத்தம் பன்னிரண்டு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. த்ரில், காதல், க்ரைம், விஞ்ஞானம் என்று ஒவ்வொரு கதையையும் ஒவ்வொரு விதத்தில் எழுதியிருக்கிறார். விறுவிறு வென்று கதைக..
₹280 ₹295
தூண்டில் கயிறு
-5 % Out Of Stock
‘சுபா’ – புதினம் வாசிக்கும் பழக்கம் உள்ள அனைவரும் அறிந்து வைத்திருக்கும் பெயர். 1983இல் மாத இதழ் ஒன்றில் ‘வெள்ளி இரவு’ நாவலில் அறிமுகமானது ‘ஈகிள்ஸ் ஐ’ துப்பறியும் நிறுவனம். ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ராம்தாஸ் தலைமையில் நரேந்திரன் என்ற துடிப்பான சாகச இளைஞனும், அவனுக்குத் துணையாக ஜான்சுந்தர் என்ற இ..
₹152 ₹160
தூண்டில் மிதவையின் குற்ற உணர்ச்சி
-4 % Out Of Stock
கடலில் உப்புக்குள் பத்திரமாக இருக்கிறது நதி சிரிக்கும் சூனியக் கிழவி போலக் காத்திருக்கிறது கவிதை வனத்தில் வழி தப்பிகிறான் கவிஞன் தேவைப்பட்டால் கண்களைக் கரும்புள்ளி என்றும் அழைக்கும் கவிதை...
₹67 ₹70
Showing 17089 to 17100 of 28073 (2340 Pages)