Publisher: தடாகம் வெளியீடு
நத்தைகளைக் கொன்ற பீரங்கிகள் - கோபி நயினார் :இக்கதையில்இடம்பெற்றிருக்கின்றசம்பவங்கள் அனைத்தும்இன்றும் அப்படியே தொடர்ந்துக்கொண்டிருக்கிறது. ஆனால்,இன்று அது வேறு வடிவம்பெற்று இருக்கிறது. இந்தவடிவ மாற்றத்தை தலித்துக்கள்தற்காலிக விடுதலைக்கானவழியாக நம்பி இருக்கின்றனர்...
₹57 ₹60
Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
இலக்கியம் விந்தையானதொரு கலை. முதன்மையாக கலையென நிலைகொள்கிறது. எது கற்பனையை தன் ஊடகமாக கொண்டுள்ளதோ அது கலை. ஆனால் இலக்கியமென்னும் கலை அறிவின் அனைத்துக் கிளைகளையும் தொட்டு விரிவதும்கூட. ஆகவே அது ஓர் அறிவுத்துறையாகவும் நிலைகொள்கிறது. ஆகவே அது பிற கலைகள் எவற்றுக்கும் இல்லாத விரிவை அடையமுடிகிறது. பிற கலை..
₹95 ₹100
Publisher: வளரி | We Can Books
சாப்ட்வேர் என்ஜினியர் நந்தகுமார் தனது நிறுவனத்தின் மாடியில் இருந்து விழுகிறான். போலீஸ் தற்கொலை என்று நினைக்கும்போது, நந்தகுமாரை சுற்றியிருக்கும் நண்பர்கள், உறவினர்கள் கொலையாக இருக்கும் என்று சொல்கிறார்கள்.
இன்ஸ்பெக்டர் வினோத் விசாரணையில் நந்தகுமார் தற்கொலை செய்துகொள்வதற்கான வலுவான காரணம் கிடைக்கவில..
₹95 ₹100
Publisher: கிழக்கு பதிப்பகம்
பறையர்கள் என்பவர்கள் யார் என்னும் ஆதாரக் கேள்வியுடன் தொடங்கும் இந்த முக்கியமான ஆய்வுநூல் 19ம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் 20ம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையிலான பறையர்களின் சமூக, அரசியல், பொருளாதார வாழ்க்கை முறையை மிக விரிவாகவும் ஆதாரபூர்வமாகவும் பதிவு செய்திருக்கிறது. மிக முக்கியமான இந்த ஆய்வு நூல் ஆ..
₹665 ₹700
Publisher: எதிர் வெளியீடு
உயிர்த்திருத்தலுக்கும் உயிரழித்தலுக்குமிடையிலான, உயிர்ப்புடன் இருத்தலுக்கும் உயிரியாக மட்டும் இருத்தலுக்கும் இடையிலான ஓயாத இயங்கியலை விளக்கும் அந்த நூலின் மையம் வன்முறைதான். அடிமைப்படுத்தலின் வன்முறை, விடுதலைக்கான வன்முறை, ஓசையற்ற வன்முறை, ஓலமிடும் வன்முறை, நிறத்தின் வன்முறை, நிறமழிந்த வன்முறை, இரு..
₹152 ₹160
Publisher: பேசாமொழி
என்னைப்போல் உங்களுக்கும் மிஷ்கினின் 'நந்தலாலா' பிடித்திருந்தால் அதன் திரைக்கதையைப் படிக்க நீங்கள் மிகவும் விரும்புவீர்கள்.
- மணிரத்னம்
மெதுவாக நகரும் படம் 'நந்தலாலா' நுணுக்கங்களை அறிய ஆவல் கொள்ளும் மனத்துடன் தான் அதை நாம் பார்க்கவேண்டும். எளிமையான அணுகுமுறைகொண்ட, மகிழ்ச்சி தரும் இந்த திரை அனுபவம் ..
₹285 ₹300
Publisher: கவிதா வெளியீடு
நந்தவன நாட்கள்பரிட்சை நேரம் வந்ததுஜன்னலைத் திறந்து நீபார்த்தபோதுவினாத்தாள்உன்னுடையவிழிகளில் இருந்தததுகண்கள் மிகவும்கவலைப்படுகின்றனஎங்கேஒளிந்து வைத்திருக்கிறாய்என்னுடைய உறக்கத்தை ?அவள் நடந்து சென்றபாதையைஅரை வினாடியில்யாரும்அடையாளம் கண்டுகொள்ளமுடியும்...அங்கங்கேசின்ன வயதுக் கண்கள் பலசிதறிக் கிடக்கும் ..
₹57 ₹60