Menu
Your Cart

Poetry | கவிதை

இப்படித்தான் நீங்கள் கவிதைக்குத் திரும்புகிறீர்கள்
-5 %
தரங்கிணியின் இக்கவிதைகள் நம் காலத்தின் பெருந்தனிமைகளின் நிழல்களைப் பின்தொடர்பவை. உலர்ந்த பருவங்களின் சாட்சியங்களாகி நிற்பவை. பூனைகளின் காலடி ஓசைகள் போல மிக ரகசியமாக நிகழும் வாழ்வின் பதட்டங்களையும் சஞ்சலங்களையும் இலையுதிரும் மெல்லிய சப்தத்தையும்கூட இக்கவிதைகள் எதிரொலிக்கின்றன...
₹152 ₹160
இப்பொழுது வளர்ந்துவிட்டாள்
-4 %
அவள் தன்னுடைய துயரத்தின் சாயல் மகள் மீது படிவதை  ஒருபோதும் விரும்புவதில்லை.அவள் தேடி கண்டடையும் ஒவ்வொன்றும் மகளின் விருப்பங்களைச் சாத்தியப்படுத்தவே. அவளின் உள்ளிருந்து தெறித்துப் பரவிய முந்திய பருவத்தின் வெளிச்சத்தை புதியதொரு நிறத்தில் மகளிடம் உணர்த்திவிட அவளுக்குப் பெரு விருப்பம்.வேறொரு தோற்றத்தில்..
₹86 ₹90
இமை நடனம்
-5 %
தன் மிதப்பும் ஏகாந்தமும் சில நேரங்களில் மனித சாரத்தைத் தனக்குள் நிலைநிறுத்திக் கொள்ள ஒருவருக்குப் பயன்படுகின்றன. என்றாலும் காலாதீதமான இயற்கை உண்டாக்கும் உற்பாதங்களுக்கிடையே தன்னையும் தன் தற்குறிப்பேற்றங்களையும் மொழியில் வகுத்துக் கொண்டு பயணித்தலே அய்யப்ப மாதவனின் கவிதைச் செயல்பாடுகளில் ஒரு பண்பாக இர..
₹114 ₹120
இரண்டடுக்கு ஆகாயம் - பா.விஜய்
-4 %
இரண்டடுக்கு ஆகாயம் - பா.விஜய்:கவிதைகள்.........
₹86 ₹90
இரண்டாம் பருவம்
-5 %
குறும்புத்தனமான ஓவியனைப்போல, பித்தம்கூடிய சிற்பக் கலைஞனைப்போல, குரூரமான மேஜிக் நிபுணனைப்போல… வாழ்வு, உடலைக் கலைத்துக் கையாள்கிறது. றாம் சந்தோஷ் அதை மொழிப்படுத்திப் பார்க்கிறார். ரத்தக்கறை படிந்த திரைச்சீலையின் பின்னணியில், மர்மச்சுவை மிகுந்த இசைக்கு நடுவே, காமாதீத விளையாட்டுகளை நடனிக்கும் உடல்கள் றா..
₹95 ₹100
இரவுக் கிண்ணத்தில் நிலவின் மது
-5 % Out Of Stock
என் தோழர் ரகுமானைக் கைகளைப் பற்றி 'அழைத்துப் போன மரணம் தொடந்து அவர் அறைகளில் நுழைந்து 'சில கவிதைகளைக் கைப்பற்றி ஆரூர்த் தமிழ்நாடனிடம் கொடுத்திருக்கி நக்கீரன் கோபால் “நல்லது, 'வாழும் கவிதைகளோடு 'நாம் வைத்துவிடுவோம்" என்று சொன்ன மறுநொடியில் இந்நூல் நம் மடியில்! - ஈரோடு தமிழன்பன்..
₹57 ₹60
Showing 169 to 180 of 1126 (94 Pages)