Publisher: அந்திமழை
பரமாச்சாரியார் பற்றிய தெய்வீக அனுபவங்களை ஒன்று திரட்டி, புத்தக வடிவில், தமிழக மக்களுக்கு ஒப்பற்ற ஓர் பரிசாக அளித்திருக்கிறார் ராவ். இப்புத்தகத்தின் மூலம் ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு வரியிலும், ஒவ்வொரு எழுத்திலும், அம்மகாபுருஷனைக் காண்கிறோம். அவரது தெய்வீக குரலை கேட்கிறோம். அந்த அவதாரபுருஷனுடன் இரு..
₹67 ₹70
Publisher: கிழக்கு பதிப்பகம்
நீண்ட, நெடிய போராட்டங்களுக்குப் பிறகு உருவாகியிருக்கும் ஒரு புதிய மாநிலத்தின் கதை...
₹95 ₹100
Publisher: பாரதி புத்தகாலயம்
“பிரசித்தி பெற்ற இந்த ஆயுதப் போராட்டத்திற்கு அரசியல் ரீதியாகத் தலைமைதாங்கி வழி நடத்தி வந்த விசாலாந்திரா மாநிலக் குழுவின் ஏழு செயற்குழு உறுப்பினர்களில் ஒருவர் தோழர் சுந்தரய்யா என்று மட்டும் சாதாரணமாகக் கூறினால் போதாது; அவர் ஆயுதப் போராட்டம் நடைபெற்று வந்த பகுதிகளில், ஆயுதப்போராளிகளுடன் பல மாதங்களைக் ..
₹114 ₹120
Publisher: அலர் பதிப்பகம்
இச்சிறு உடலில் உருவாகி மனமெங்கும் பெருக்கெடுக்கும் உணர்வுகளை மொழியின் துணைகொண்டு ஒரு கோப்புக்குள் அடக்க எத்தனிப்பவை கவிஞர் சகியின் கவிதைகள்.மொழியின் நளினம் அகலில் துளிர்க்கும் ஒளியென இத்தொகுப்பெங்கும் பரவியிருக்கிறது. நெடிந்துயர்ந்த மரமொன்றில் படர்ந்து செல்லும் கொடி காற்றில் அலைவுற்று மீண்டும் மரம் ..
₹143 ₹150
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
பிழைப்புக்காகவும், வறுமைக்காகவும் திசைக்கொன்றாய் சிதறிப்போன பங்காளிகளைத் தன் வேர்களை நோக்கி இழுக்கிறது அந்த அழைப்பு சொந்த ஊரில் நிலம் இருந்தும், தெவத்திற்காக ஆடு வாங்கப் பணம் தேடி அந்நிய வயல்களில் கூலி வேலைக்குச் செல்லும் பழனியின் கண்ணீர்... மலை உச்சிகளில் விறகு சுமக்கும் பச்சியம்மாவின் தவிப்பு....
₹247 ₹260