நான் மனம் பேசுகிறேன் - தீப் திரிவேதி :மனதை புரிந்துகொள்ளவும் அதன் மர்மங்களைத் திரைவிலக்கவும்யார்ட்தன் விரும்ப மாட்டார்கள்? ஏனெனில் மனம்தான் ஒரு மனிதனை இருபத்து நான்கு மணிநேரமும் கட்டுப்படுத்துகிறது. மனத்தின் சக்திக்கு எதிராகப் போகும்போது மனிதர்கள் செயலற்றுப் போகின்றனர். ஆனால், தங்களுடைய மனத்தை வெற்ற..
₹379 ₹399
Publisher: புது எழுத்து
நான் மற்றும் பல நான்அவர்களது...கடைசி பேச்சு...கடைசி கனவு...கடைசி மகிழ்வு...கடைசி புன்னகை...விசையோடு பாய்ந்த இருபது தோட்டாக்களோடு அந்த வனத்தின் ஓரங்களில் சிதறிப்போனது............வனம் அவர்களுடையதென்பது வசதியாய் மறந்து போவது...இவ்வாறு..நமக்கும்...அனைவருக்கும்....அது..அவர்களது பூமி...அவர்களது மரங்கள்.....
₹76 ₹80
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
நான் மலாலா(பெண் கல்விக்காகப் போராடி தாலிபானால் சுடப்பட்ட சிறுமியின் கதை) - மலாலா யூசுஃப்சாய், கிறிஸ்டினா லாம்ப்(தமிழில் - பத்மஜா நாராயணன்) :ஸ்வாட் பள்ளத்தாக்கை தாலிபன்கள் கைப்பற்றியபோது ஒரேயொரு பெண் எதிர்த்து நின்றான். வாய்மூடி அமைதியாக இருக்க மறத்து, தன் உரிமையான கல்விக்காக மலாலா யூசுஃப்ஸை போராடினா..
₹418 ₹440
Publisher: அடையாளம் பதிப்பகம்
நான் யார்? நான் அல்லது சுயம் என்பது ஒரு தனிநபர்- அவரைப் போன்றதொரு பொருள் அல்லது அவருடைய சொந்த பிரதிபலிப்பு உணர்வுநிலை. இந்தப் புத்தகம், 173 ஜென் கதைகளாலும் 10 மாடு மேய்க்கும் படங்களிலிருந்தும் நான் யார் என்பதைக் கண்டுகொள்ள உதவுகிறது. இதைப் புகழ்பெற்ற ஜென்குரு ஆமா சாமியின் சீடரான கேரன் சிவன் தொகுத்து..
₹247 ₹260
Publisher: தழல் | மின்னங்காடி
‘பேரலல் யூனிவர்ஸ்’ எனப்படும் இணைப் பிரபஞ்சம் குறித்த பேச்சுகள் தமிழில் இன்னும் அதிகம் உருவாகவில்லை. ஆங்கிலத்தில் இதுகுறித்து ஏராளமான திரைப்படங்களும் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் வெளிவந்துவிட்டன. ‘பிக் பாங்’ வெடிப்பு ஏற்பட்டு நம் பிரபஞ்சம் உருவான அடுத்த நொடியே இன்னொரு பிரபஞ்சமும் உருவானது என்கிறது இணைப் ..
₹190 ₹200
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இந்தியச் சமூக அமைப்பில் குழந்தைகளின் வாழ்க்கைப் போக்கை நெடுங்காலமாகப் பாதித்த குழந்தைத் திருமண முறையினால் சிறு பிராயத்திலேயே விதவையான லலிதா என்ற பெண்ணின் வாழ்க்கையை இந்த நாவல் விவரிக்கிறது. தன்னிலைக் கூற்றாக அமைந்த இப்படைப்பு சில முக்கிய வரலாற்றுப் பாத்திரங்களின் ஆளுமைச் சித்திரத்தையும் வரலாற்று நிக..
₹181 ₹190
Publisher: பாதரசம் வெளியீடு
நான் வடசென்னைக்காரன் - பாக்கியம் சங்கர்(கட்டுரைத் தொகுப்பு):பாழ் நிலத்தின் நாடோடிப் பாடலாகஇருக்கிறது இந்த வாழ்வு.அதை பாடிக்கொண்டே போகிறார்பாக்கியம் சங்கர்பிசிறு தட்டிய குரலுடன்.வட சென்னையின் அசலான வாழ்வைப்பேசும் இந்தப்புத்தகம்நிச்சயம் தமிழுக்கு ஒரு நல்வரவு. - சரோ லாமா..
₹166 ₹175