Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
நமக்குநாமே அந்நியர்கள்இக்கதைக் கருவில் மராணம், வாழ்க்கை, மரணத்தின் தரிசனம், துக்கம், மோகம், அகங்காரம், சத்தியம், கடவுள் என்ற பல தத்துவங்களும் ஆழமாக அலசப்பட்டுள்ளன...
₹95 ₹100
Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
சி.என். அண்ணாதுரையின் மறைவுக்குப்பின் மு. கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் ஆனார். அக்காலத்தில் கட்சியின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர். கணக்கு கேட்டதால்[சான்று தேவை] கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். புதியக் கட்சி தொடங்க விரும்பிய எம்.ஜி.ஆர் அப்போது அனகாபுத்த..
₹29 ₹30
Publisher: அடையாளம் பதிப்பகம்
மக்களைப் பொறுப்பேற்க வைத்தால் மட்டுமே எந்த முன்னேற்றத்தையும் சமூகத்தில் கொண்டுவர முடியும்’ என்கிறது பங்கேற்புக் கோட்பாடு.
இந்தியா விடுதலை அடைந்தவுடன் அறிமுகமான சமூக மேம்பாட்டு (கம்யூனிட்டி டெவலப்மெண்ட்) திட்டம் முதல், மக்களின் பங்கேற்பை ஊக்குவிக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால..
₹209 ₹220
Publisher: PSRPI Veliyidu
நமது குறிக்கோள்பெண்களின் கல்வியை 11 வயதிலேயே நிறுத்தி விடாமல் பெண்களை 30 வயது வரை படிக்க வைக்கவேண்டும்.கவர்ன்மெண்டார் சாரதா சட்டத்தை எல்லாப் பிரதேசங்களிலும் உடனே அமலுக்குக் கொண்டு வரவேண்டும்.பெண்களை வைத்தியத் தொழிலுக்கும், உபாத்திமைத் தொழிலுக்கும் மாத்திரம் தற்பொழுது எடுப்பது போதாது. அவர்களைப் போலீஸ..
₹19 ₹20
Publisher: எதிர் வெளியீடு
கடந்த பத்மண்டுகளாக மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் மீதான ஒரு பருந்துப்பார்வையை…..
₹114 ₹120
Publisher: செம்மை வெளியீட்டகம்
நமனை அஞ்சோம்மனதையும் உடலையும் ஒன்றாகப் பார்க்கவேண்டும் என்பதை வலியுறுத்தி அல்லோபதி மருத்துவத்தை நிராகரிக்கும் நூல்...
₹57 ₹60
Publisher: பாரதி புத்தகாலயம்
பேராசிரியர் லெ.ஜவகர்நேசன் இன்றைய இந்தியாவின் தலைசிறந்த கல்வியாளர்களில் ஒருவர். மக்கள் கல்வியின் மகத்தான போராளி. உலகின் மாபெரும் பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்தவர். பாரபட்சமற்ற சமத்துவக் கல்வியின் சிந்தனை மரபில் அபூர்வமாக பூத்த சிவப்புமலர். ‘கல்வியைத்தேடி’, ‘எதேச்சதிகார தேசியவாதத்தின் குறியீடு’, போன்ற ..
₹48 ₹50