Publisher: கிழக்கு பதிப்பகம்
மனத்துக்கும் எண்ணங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? மூளையில் எந்தப் பகுதியில் நினைவுகள் பதிவாகின்றன? மறதி நோய் ஏன் ஏற்படுகிறது? மறதி நோய்தான் என்பதைக் கண்டுபிடிப்பது எப்படி? மறந்துபோன நினைவுகளை மீண்டும் ஞாபகத்துக்குக் கொண்டு வர முடியுமா? ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படும் பிரச்னைகள் என..
₹105 ₹110
Publisher: நர்மதா பதிப்பகம்
நினைவாற்றல் பெருக மனப்பயிற்சிகள் இந்நூலில் மனிதனை மனிதனாக்கும் நினைவாற்றல், ஞாபகம் - ஞாபக மறதியும் என மொத்தம் 9 தலைபபுகளில் விரிவான பொருளடக்கத்துடன் விவரிக்கப்ப்ட்டுள்ளது...
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
மனித சக்திகளில் மகத்தானது நினைவாற்றல் அந்த நினைவாற்றலுக்கான விளக்கங்களும், பயிற்சிகளும் இந்நூலில் எளிய முறையில் தரப்பட்டுள்ளன். பயன்படுத்துங்கள் பயன் பெறுங்கள், இந்நூலில் நினைவாற்றலை மேம்படுத்திக்கொள்ள, சில அடிபபடைக் கூறுகள், தேர்வுக்காகப் படித்தல் என மொத்தம் 15 தலைப்புகளுக்கு பொருளடக்கம் கொடுக்கப்ப..
₹57 ₹60
Publisher: சந்தியா பதிப்பகம்
வாழ்வின் துயரங்களைக் கேலி செய்யத் தெரித்தவனே உயர்ந்த கலைஞனாகிறான். அப்படித் தன் குடும்பத்தின் வீழ்ச்சியை, வேதனைகளை எழுதும்போதுகூடக் கலாப்ரியாவிடம் சுயஎள்ளலைக் காணமுடிகிறது. அந்தச் சிரிப்பை வாசித்து முடிக்கையில், மனம் ஆழ்ந்த துயரையே அடைய நேரிடுகிறது. தன்னைச் சுற்றிய தினசரி வாழ்விலிருந்து அவரது கவித்த..
₹380 ₹400
Publisher: சந்தியா பதிப்பகம்
நடுவன் அரசின் சுங்கத்துறையில் எழுத்தராக தனது வாழ்வைத் தொடங்கி உதவி ஆணையராக 1994இல் ஓய்வு பெற்றவர் கா. வி. ஸ்ரீநிவாஸமூர்த்தி. இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘விஸ்வரூபம்’ 1979இல் வெளிவந்தது. கடந்த ஐந்தாண்டுகளாக இவர் முழுநேர இலக்கிய-ஆன்மிகத் தேடலில் ஈடுபட்டு வருகிறார். 2012இல் ‘பாப்பாப் பாட்டில் பகவத்..
₹0 ₹0
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஈழத்தமிழ் எழுத்தாளரான சாந்தன், தான் பார்த்த திரைப்படங்கள், பயணித்த தேசங்கள், படித்த நூல்கள், அவற்றின் ஆசிரியர்கள், தேடியலைந்த பழைய புத்தகக் கடைகள் ஆகியவற்றைப் பற்றி இந்த நூலில் பகிர்ந்துகொள்கிறார்.
அனுபவங்களைச் சொல்லும்போது சாந்தனுக்குள் இருக்கும் தேர்ந்த கதைசொல்லியின் இயல்பு வெளிப்படுவதால் இந்தக்..
₹124 ₹130