Publisher: Apple Books
நெஞ்சமெல்லாம் நீசோம வள்ளியப்பன் சிறுகதையில் ஆழமும்.அழுத்தமும் இருக்கிறது.ஓர் எழுத்தாளனை பாதித்த விஷயம் அதே அளவில் படித்தவனையும் பாதிக்கவேண்டும்.பதிக்கும்படி எழுதினால் தான் எழுத்து.சோம வள்ளியப்பனின் எழுத்துக்கள் பாதிக்கின்றன.தொகுதியில் உறுத்தலின்றி,கதாசிரியனின் குறுக்கீடு இன்றி,மொசைக் தரையில் விழுந்த..
₹133 ₹140
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
சினிமா பற்றிய பல நூல்களைப் படித்தபோதுதான் நமது சினிமாவில் இடம் பெறுகின்ற காதல் காட்சிகளையும் விஞ்சக் கூடிய விதவிதமான காதல்கள், எந்த சினிமாவிலும் இதுவரை துகிலுரித்துக் காட்டப்படாத துரோகங்கள், நம்முடைய திரைப்படங்களில் இதுவரை இடம்பெறாத மோதல்கள், நாள் முழுவதும் எண்ணி எண்ணி சிரிக்கக் கூடிய பல சுவையான சம்..
₹323 ₹340
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
சினிமா பற்றிய பல நூல்களைப் படித்தபோதுதான் நமது சினிமாவில் இடம் பெறுகின்ற காதல் காட்சிகளையும் விஞ்சக் கூடிய விதவிதமான காதல்கள், எந்த சினிமாவிலும் இதுவரை துகிலுரித்துக் காட்டப்படாத துரோகங்கள், நம்முடைய திரைப்படங்களில் இதுவரை இடம்பெறாத மோதல்கள், நாள் முழுவதும் எண்ணி எண்ணி சிரிக்கக் கூடிய பல சுவையான சம்..
₹323 ₹340
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
பத்திரிகையாளர், கதாசிரியர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட இயக்குனர், நடிகர் என்று பல்வேறு தகுதிகளில் கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகில் பயணித்து வருகின்ற சித்ரா லட்சுமணன் எழுதியுள்ள மூன்றாவது நூல் இது.
பல்வேறு காலகட்டங்களில் தமிழ் சினிமா உலகில் நடந்த பல சுவையான நிகழ்ச்சிகளை இந்..
₹285 ₹300
Publisher: க்ரியா வெளியீடு
‘கவிதை, சிறுகதை, நாவல் எல்லாம் அன்பைப் பற்றி மட்டும்தான் பேசுகிறது. நாமும் வகுப்பில் இலக்கியத்தை நடத்துகிறோம், அன்பைப் பற்றித்தான் தினம்தினம் பேசுகிறோம். கிளாஸ் முடிந்ததுமே அன்பை மறந்துவிடுகிறோம். அன்பைப் பற்றி எழுதியவனுக்கு அன்பு இருந்ததா, இல்லையா என்பது முக்கியமில்லை. ஏனென்றால் எழுதுகிறவன் ஒரு முற..
₹261 ₹275
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சுந்தர ராமசாமியுடன் வாழ்ந்த ஐம்பதாண்டுக் காலத்தின் அனுபவங்களை இந்த நூலில் முன்வைக்கிறார் கமலா ராமசாமி. ஓர் இலக்கிய ஆளுமையின் வாழ்க்கைத் துணைவி என்ற நிலையைக் கடந்து கமலா ராமசாமி துல்லியமான அவதானிப்பாளராகவும் இந்தக் குறிப்புகளில் தெரியவருகிறார். பிறந்த ஊரான கடம்போடுவாழ்வில் கழித்த இளம் பருவத்தை நினைவ..
₹166 ₹175
Publisher: வானதி பதிப்பகம்
நெஞ்சில் நிற்பவைஇந்தத் தொகுப்பில் அடங்கிய சிறுகதைகளில் பெரும்பான்மையானவை உட்கருத்தில் சிறந்து விளங்குகின்றன என்று எழுத்துலகின் பீஷ்ம பிதாமகர் திரு ‘சிட்டி’ கூறுகிறார். அவர் ஒவ்வொரு கதையையும் படித்து இரத்தனச் சுருக்கமாகக் கதையின் உட்கருத்தை “நிற்பது ஏன்?” என்ற தலைப்பில் முகவுரையாக எழுதியுள்ளார். இந்த..
₹143 ₹150