Publisher: வேரல் புக்ஸ்
மூலதனமே வசீகரமான கடவுளாக மாறிப்போயுள்ள பின்காலனியக் காலகட்டத்தில் அதன் உள்ளாடைகளை இலக்கியம் வழியே உருவ வேண்டியதன் அவசியத்தை மீண்டும் மீண்டும் யவனிகாவின் கவிதைகளும் கட்டுரைகளும் பேசுகின்றன. மூலதனத்தின் தந்திரங்களை அறியும் மனத்துடன் பின்காலனியச் சூழலைப் புரிந்துகொண்டு அதை இன்றைய மார்க்சியத் தேவையுடனும..
₹152 ₹160
Publisher: வேரல் புக்ஸ்
தன் மிதப்பும் ஏகாந்தமும் சில நேரங்களில் மனித சாரத்தைத் தனக்குள் நிலைநிறுத்திக் கொள்ள ஒருவருக்குப் பயன்படுகின்றன. என்றாலும் காலாதீதமான இயற்கை உண்டாக்கும் உற்பாதங்களுக்கிடையே தன்னையும் தன் தற்குறிப்பேற்றங்களையும் மொழியில் வகுத்துக் கொண்டு பயணித்தலே அய்யப்ப மாதவனின் கவிதைச் செயல்பாடுகளில் ஒரு பண்பாக இர..
₹114 ₹120
Publisher: வேரல் புக்ஸ்
சமூக முரண்களோடு படைப்புகள் முரண்படுகிற போதே சமூகம் வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைக்கிறது. அதை முரண்பாடு என்று அழைப்பது எப்படி சரியாகும்? முரண்களை முரணென உணர்ந்து, களைந்து, புதிய சமுதாயத்தை வார்த்தெடுக்க, கலாப்பூர்வமாக தன்னை ஒப்புக்கொடுக்கிற முரண்களின் முரண்களான படைப்புகள் முரண்கள் அல்ல. மாறாக, அ..
₹171 ₹180
Publisher: வேரல் புக்ஸ்
கவிதைகள் பேசுவது ஒரு வகை. கவிதைகளைக் குறித்துப் பேசுவது இன்னொரு வகை. இந்தக் கட்டுரைகள் 2000க்குப் பின்னர் தமிழ்ச் சூழலில் வந்துள்ள சில கவிதைகளின் மீதான வாசிப்பு. இலங்கை, இந்திய, புலம்பெயர் தேசங்களின் தமிழ்க்கவிதைகளோடு சிங்களக் கவிதைகள், அவுஸ்திரேலியப் பூர்வமக்களின் கவிதைகள் எனப் பல குரல்களைப்பற்றிய..
₹314 ₹330
Publisher: வேரல் புக்ஸ்
சிங்களத்துக்கும் தமிழுக்குமிடையில் ஆழமாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் சமூக, அரசியல், வரலாற்று இடைவெளியை இலக்கியத்தின் நுண்ணிழைகளாலேயே நிரப்ப முடியும்.
அந்த நம்பிக்கையும் அதற்கான முயற்சிகளும் இப்பொழுது இரு புலத்திலும் வலுவடைந்துள்ளன. இந்த மகிழ்வான பயணத்தில் சிங்களச் சமூகத்தின் நிகழ்களம், வாழ்க்கை, பண்..
₹86 ₹90
Publisher: வேரல் புக்ஸ்
பின்-மார்க்சியரான ஃப்ரெடரிக் ஜேம்சன்
சொல்வதைப்போல, ‘கறாரான மதிப்பீட்டைவிடவும் எழுத
வருவதே ஓர் அரசியல் செயல்பாடு’ என்ற வகையில் மனிதசமூகத்தை
அரசியல்மயப்படுத்தும் அவசியத்தில் இன்றைய மொழிக்கு அதிக
முரண்பாடுகள்தேவைப்பட்டிருக்கிறது. அதுபோக புதிய உற்சாகமான
அமைப்பு மற்றும் நிறுவனம் சாராதவெளிகள் கருக்கூடி வந..
₹114 ₹120
Publisher: வேரல் புக்ஸ்
புலன்கள் தகிக்கும் அதீத காமம் உருவாக்கும் தாச மனோபாவம் ஒரு தட்டில், இறைஞ்சும் காதல், பாவனைகளில் வீழ்கையில் நிகழும் சொற்களின் பாசாங்கு மறு தட்டில் ஒருபோதும் சமன் எய்தாத துலாபாரத்தின் மேல் கீழ் அலைவுகளைதான் இங்கே மொழிப்படுத்த விழைந்திருக்கிறார் ரிலுவான். இரவின் ஒலி ரகசியங்களெல்லாம் சாமக்குறி, பகலின்..
₹143 ₹150
Publisher: வேரல் புக்ஸ்
ஜென் z தலைமுறையினர், ஜென் x ஐ சேர்ந்த கரிகாலன் கவிதைகளை ’கிரின்ஞ்’ என ஒரே வார்த்தையில் விமர்சிக்கக் கூடும். அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்க விருப்பமில்லை கரிகாலனுக்கு. ஆகவேதான் தன்னுடைய காதல் கவிதைகளை தானே ’கிரின்ஞ் கவிதைகள்’ என அழைத்துக் கொள்கிறார். மற்றபடி ’நியோ டிஜிட்டல் நேட்டிவ்ஸ்’ தன்மை கொண்ட..
₹166 ₹175