Publisher: வேரல் புக்ஸ்
தன் மிதப்பும் ஏகாந்தமும் சில நேரங்களில் மனித சாரத்தைத் தனக்குள் நிலைநிறுத்திக் கொள்ள ஒருவருக்குப் பயன்படுகின்றன. என்றாலும் காலாதீதமான இயற்கை உண்டாக்கும் உற்பாதங்களுக்கிடையே தன்னையும் தன் தற்குறிப்பேற்றங்களையும் மொழியில் வகுத்துக் கொண்டு பயணித்தலே அய்யப்ப மாதவனின் கவிதைச் செயல்பாடுகளில் ஒரு பண்பாக இர..
₹114 ₹120
Publisher: வேரல் புக்ஸ்
'இரவை உருட்டும் பறவை' இதயத்தையும் புரட்டிப் போடுகிறது. கவிஞர் நயினார் உலுக்கிய சொற்கள், வரிகளில் அமர்ந்துகொண்டு, காட்சிகளை இழுத்து வருகிறது. நம் மனத்தை கவிதையில் நனைத்து விடுகிறது. ஆமாம் இவரின் அனேக கவிதைகள் நம் நெஞ்சத்தை ஈர்க்கின்றன தொடர்ந்து எழுதுங்கள் நயினார் உங்களுக்கு அடர்ந்து பெருசுட்டும் புகழ..
₹152 ₹160
Publisher: வேரல் புக்ஸ்
மறைத்து வேயப்பட்ட கூடாரத்தின் உள் சென்று தாழிட்டுக் கொள்ளும் கிழத்தச்சன் உருவாகிக் கொண்டிருக்கிறான் தேர் ஒன்றைஊராருக்கெல்லாம் பேராவல் தேர்வளரும் எழில் காணதச்சன் கேட்டு வாங்கிய தட்சணைகளில் முதன்மையானது தனதழைப்பின்றிஎவரும் உள் வரக்கூடாதென்பதுநாளுக்கு நாள் பலபேர் சேர்ந்து பணிபுரிவதைப் போன்றதொரு..
₹133 ₹140
Publisher: வேரல் புக்ஸ்
சமூக முரண்களோடு படைப்புகள் முரண்படுகிற போதே சமூகம் வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைக்கிறது. அதை முரண்பாடு என்று அழைப்பது எப்படி சரியாகும்? முரண்களை முரணென உணர்ந்து, களைந்து, புதிய சமுதாயத்தை வார்த்தெடுக்க, கலாப்பூர்வமாக தன்னை ஒப்புக்கொடுக்கிற முரண்களின் முரண்களான படைப்புகள் முரண்கள் அல்ல. மாறாக, அ..
₹171 ₹180
Publisher: வேரல் புக்ஸ்
செஞ்சி சமவெளி இருளர் பழங்குடியினரின் சமகால துயர வாழ்வை வாழ்வை ஆவணப்படுத்துகிறது ஊத்தாம் பல்லா. இந்நாவலில் சகமனிதர்களிடமிருந்து அறம், அன்பு, அனுசரணை என எதுவும் கிடைக்காமல் கண்ணீர் சிந்தும் சனங்களின் கதையாக விரித்து சொல்கிறார் எழுத்தாளர் செஞ்சி தமிழினியன். இச்சனங்களின் தற்கால வலி மிகுந்த தருணங்களை பூட..
₹570 ₹600