Publisher: விகடன் பிரசுரம்
பழந்தமிழர் வீரத்துக்கும் உடல் வலிமைக்கும் அடிப்படைக் காரணம் அவர்கள் மேற்கொண்ட உணவு முறைகள்தான். சிறுதானியங்கள் பழந்தமிழர் வாழ்வில் பின்னிப் பிணைந்திருந்தன. அவர்கள் பயிர் வகைகளை நன்செய், புன்செய் என்ற இரு பிரிவுகளாகப் பிரித்துவைத்திருந்தனர். தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்கள் நன்செய். மானாவரி அல்லது..
₹204 ₹215
Publisher: நீட்சி பதிப்பகம்
பசியை ரத்தத்தால் தொடுவது - பாலை நிலவன் (கவிதைகள்):"எழுதும் கலை" என்ற கவிதையின் பிற்பகுதியில் சொல்லிற்கும் அது குறிப்பீடு செய்வதற்குமிடையே உள்ள இடைவெளியைப் பற்றிச் பேசும் அற்புதமான இக்கவிதை மலர்ச்சியுற்றிருக்கிறது.'வியக்கிறார் போர்ஹே’ என்ற புள்ளியில் துவங்கி மலை/வலி/மரணம்/ என்பதைத் தொடர்ந்து கதை எழுத..
₹114 ₹120
Publisher: பரிசல் வெளியீடு
இந்துக்கள் ஏன் பசுக்களை வணங்குகிறார்கள்? ஏன் முஸ்லீம்களும் யூதர்களும் பன்றிக்கறியைத் தின்ன மறுக்கிறார்கள்? மத்தியக்கால ஐரோப்பாவில் இருந்த மக்கள் ஏன் சூன்யக்காரிகள் என்பவர்கள் இருக்கிறார்கள் என்று நம்பினார்கள்? பிறகு இன்று ஏன் சூன்யக்காரிகள் மீண்டும் வெற்றிகரமாக, ஆனால் நல்ல பிம்பத்துடன் அமெரிக்கக் கல..
₹380 ₹400
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
தமிழகத்தில் காணாமல் போகும் நதிகள் முதல் மீத்தேன் வாயு, காடழிப்பு, நீர் மாசுபாடு போன்ற சூழலியல் பிரச்சினைகளை அரசியல் இயக்கமாக முன்னெடுக்கவேண்டிய அவசர அவசியத்தை வலியுறுத்துகிறது இந்நூல். ஒரு பூவின் வெவ்வேறு அடுக்குகள போல் பசுமை அரசியல் சார்ந்த பல்வேறு விசய பரிமாணங்களான பழங்குடி குரல், பசுமை இலக்கியத்த..
₹95 ₹100
Publisher: சூப்பர் பிரிண்டிங் பிரஸ்
பசுமை நிறைந்த நினைவுகள்வீட்டிற்கு வரும் நெருக்கமான நண்பர் ஒருவர், நம் கையைப் பிடித்துக் கொண்டு அமெரிக்காவுக்கு அழைத்துப் போய் அங்கே பல இடங்களைச் சுற்றிக் காட்டிய பிறகு, வீட்டில் திரும்பக் கொண்டு விட்டால், என்ன உணர்வோமோ. அந்த உணர்வை ஊட்டுகிறது. திரு.எம். கோவிந்தராஜ் அவர்கள் எழுதியுள்ள “பசுமை நிறைந்த ..
₹95 ₹100