Publisher: கிழக்கு பதிப்பகம்
உடல்நலத்தைக் காப்பதில் பழங்கள் முதலிடம் வகிக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரியும். பழங்கள் நமது குணங்களைக் கூட ஆளுமை செய்யும் சக்தி வாய்ந்தவை என்பது உங்களுக்குத் தெரியுமா? இயற்கையான முறையில் நல்ல ஆரோக்கியத்தையும் நீடித்த உடல்நலனையும் பெறுவதற்கான முதல் படி, நம் உணவில் பழங்களை அதிகம் சேர்த்துக்கொள்வது..
₹166 ₹175
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
நோய் தீர்க்கும் முத்திரைகள்நமக்குள் இருக்கிற பிணிகளை, உடலுறுப்பு இயக்கக் குறைகளை மருந்துபோன்ற புறப்பொருட்கள் இல்லாமல் நமது நரம்பு மண்டலங்களைத் தூண்டியே சீர்செய்ய முடியும்! அதில் யோகம், தியானம், பிரணாயாமம் கலந்த முத்திரைப் பயிற்சி எளிமையானது!..
₹190 ₹200
Publisher: கிழக்கு பதிப்பகம்
யார் யார் எல்லாம் யோகாசனம் செய்யலாம்? ஆசனங்களால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன? ஒவ்வோர் ஆசனத்தையும் எவ்வளவு நேரம் செய்யலாம்? ஆசனங்களுக்கும் உணவுமுறைக்கும் தொடர்பு இருக்கிறதா? பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) என்றால் என்ன? அதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன? யோக நித்திரை என்றால் என்ன? யோகாசனம் ம..
₹238 ₹250
Publisher: கிழக்கு பதிப்பகம்
இன்று உலக அளவில் ஆங்கில மருத்துவத்துக்கு அடுத்து மக்களிடையே அதிகம் பிரபலமாக இருப்பது? ஹோமியோபதி மருத்துவம்தான். சாதாரண ஜலதோஷத்தில் இருந்து எய்ட்ஸ், சர்க்கரை நோய், புற்றுநோய் என மிகக் கொடுமையான நோய்களுக்கும் ஹோமியோபதியில் மருந்துகள் உள்ளன. ஹோமியோபதி மருத்துவத்தில், நோய்க்கு மருந்து கொடுப..
₹95 ₹100
Publisher: Notionpress
நோய் நாடி நோய் முதல் நாடி’உணவே மருந்து’ என்ற ஹிப்போகிரேட்ஸ் கூற்றுக்கு ஏற்ப எவ்வகை உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொண்டால் நோயற்ற வாழ்வு வாழலாம் என்பதைத் துல்லியமாக தெரிந்துகொள்வது அவசியம். உணவுகளில் நமக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைத் தவிர பல்வேறு தாவரவேதியங்களும் (Phytochemicals) உள்ளன. இவ்வகை வேதியங..
₹304 ₹320
Publisher: எதிர் வெளியீடு
இன்றைய வியாபார சந்தையின் மூலதனம் பணம் மட்டும் அல்ல. நம்முடைய அறியாமை தான் இந்த நூற்றாண்டு வணிக சந்தையின் முக்கிய மூலதனம். நம் உடல் பற்றிய தெளிவின்மையால் நம் ஆரோக்கியத்தை உலக சந்தைகளில் கூவி கூவி விற்கிறார்கள். நம் உடல் பற்றிய விழிப்புணர்வை அடைவதால் மட்டுமே இந்த சந்தை பொருட்களில் இருந்து நாம் தப்ப மு..
₹114 ₹120
Publisher: புதிய வாழ்வியல் பதிப்பகம்
நோய்களை விரட்டும் மூலிகைகள்!மூலிகைகள் என்றால் எங்கோ காடு, மேடு தாண்டிக் கிடைக்கும் அரிய வகைகள் அல்ல. அன்றாடம் நமக்கு எளிதாகக் கிடைக்கும் மணத்தக்காளி, வெற்றிலை, புதினா, வேம்பு, கறிவேப்பிலை, துளசி உள்ளிட்டவையும் மூலிகைகளே. அதன் மகத்துவம் என்ன? என்ன நோய்க்கு என்ன சாப்பிடலாம்? எப்படிச் சாப்பிடலாம்? என எ..
₹48 ₹50