Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
நைவேத்யம் பூமனியின் மற்றுமொரு மண்வாசனை நிறைந்த நாவல். கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் வாசகர்கள் மனதில் நீங்காத இடம் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. தமிழ்ச் சிறுகதைகளுக்கும் நாவல்களுக்கும் சொந்த முகம் கொடுத்தவர்கள் என்று சிலரை வரிசைப்படுத்தினால் அதில் பூமணிக்கும் இடமுண்டு. மொழிவளம் நிறைந்த ..
₹152 ₹160
Publisher: சந்தியா பதிப்பகம்
ஒரு மின்னல் கீற்றுச் சிறு தள்ளல், நீரிலிருந்து உருவி வெற்று வெளியில் அரை வட்டமிட்டு நீருள் செருகியது ஒற்றை மீன் என்றோ பார்த்த மகாநதி இன்றுவரை பாய்வது அந்த நொடிநேர அரைவட்டத்தின் கீழே தான்...
₹181 ₹190
Publisher: தன்னறம் நூல்வெளி
“”தேவிபாரதியின் ‘நொய்யல்’ நாவல், இதுவரைக்கும் அவர் நாவல்களில் இல்லாத தொன்மங்களையும் தொன்மங்கள் சார்ந்த தீவிர உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் படைப்பாக உள்ளது. இந்நாவலில் அவர் சென்றடைந்திருக்கும் இடம் எனக்கு பலவகையான எண்ணங்களை உருவாக்குகிறது. தமிழின் மிக முதிர்ந்த, மிக சரியான யதார்த்தவாத படைப்பாளிகளில..
₹760 ₹800
Publisher: SASY
நொறுக்கப்படும் மக்களும் மறுக்க்கப்படும் நீதியும்“ஓர் இந்து தீண்டாமையை ஏன் கடைப் பிடிக்கிறான் என்றால், அவனுடைய மதம் தீண்டாமையைக் கடைப்பிடிக்குமாறு அவனுக்கு கட்டளையிட்டிருப்பதுதான் காரணம். இந்துக்கள் உருவாக்கி வைத்துள்ள சமூகக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக தீண்டத்தகாத மக்கள் கிளர்ந்தெழும்போது, அவர்களை ஈவு..
₹190 ₹200