Publisher: விகடன் பிரசுரம்
வர்க்க பேதம் ஒழிய வேண்டும் என்பதை முன்னெடுத்தவர்கள் கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை ஆழ்ந்து சிந்தித்து உருவாக்கிய கம்யூனிசச் சிந்தனையாளர்கள். வர்க்கம் என்பது சமுதாயத்தின் ஒரு தனியான பகுதியாக இருந்தால் அதை எவர் வேண்டுமானாலும் சுலபமாகத் தீர்த்துவைத்திருக்க முடியும். ஆனால், உடலில் பெரிய அறுவை சிகிச்சையான இதய..
₹52 ₹55
Publisher: பாரதி புத்தகாலயம்
"அம்மாவைத் தேடி அலைந்த குஞ்சுப்பறவை போகிற வழியில் யரியெல்லாம் எதிர் கொண்டது? கடைசியில் அது எப்படி அம்மாவைக் கண்டுபிடித்தது? று புதிய அனுபவம் நண்பர்களே!"..
₹43 ₹45
Publisher: விகடன் பிரசுரம்
‘கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்’ என்றொரு பழமொழி உண்டு. சைபர் வேர்ல்டில் பயணிக்கும் ஒவ்வொருவரும், தனக்கு இன்னல்கள் வந்த பின்புதான் விழித்துக்கொள்வார்கள். மொபைல் போனை தொலைத்துவிட்டு IMEI எண் தெரியாமல் விழித்துக் கொண்டிருப்பார்கள். அவ்வாறு இல்லாமல் இன்னல் வருமுன் நம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு வழிகளைச் ச..
₹95 ₹100
Publisher: இலக்கியச் சோலை
அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில் இந்த உலகில் நாம் மிகவும் கவனமாக பயணிக்க வேண்டியது அவசியமாகிறது. Ôசட்டைப் பையில் இருக்கும் உளவாளிÕ என்று செல்போனை குறித்து எட்வர்ட் ஸ்னோடன் கூறிய கருத்துகளை எளிதாக கடந்துவிட முடியாது.
சமூக ஊடகங்களில் நமது பயணம் தொடங்கி, கண்காணிப்பு உலகம் வரையுள்ள அனைத்து விசயங..
₹124 ₹130
Publisher: நேர்நிரை பதிப்பகம்
ஆடியோ கேசட்டில் கேட்டு, திரையில் இடம்பெறாத பாடல்கள் குறித்த படக்காட்சிகளை மனதே கற்பனை செய்து களிப்படையும். ஆயுதபூஜை நாட்களில் நடைபெறும் ஆர்க்கெஸ்ட்ராக்களில் பிரபல பின்னணி பாடகர்களின் குரலைப் பிரதிபலிக்கும் மேடை பாடகர்களின் சளைக்காத பயிற்சியும் முயற்சியும் ஆச்சரியப்பட வைக்கும். அதில் கிடார், டிரம்ஸ் ..
₹119 ₹125
வலி தவிர்க்கப்பட முடியாதது, ஆனால் வேதனை அப்படியல்ல.
உங்களுடைய மூளையை மறுவடிவமைப்பது, உங்களுடைய கடந்தகாலத்தை மாற்றி எழுதுவது, நேர்மறைச் சிந்தனை போன்ற எதைப் பற்றியதும் அல்ல இந்நூல்.
இதில் நீங்கள் கீழ்க்கண்டவற்றைக் கற்றுக் கொள்வீர்கள்:
• அனைத்து விதமான உளவியல்ரீதியான மற்றும் உணர்வுரீதியான வேதனைகளுக்கும..
₹284 ₹299
Publisher: சந்தியா பதிப்பகம்
புராணம், இதிகாசம், புண்ணாக்கு, பருத்திக்கொட்டை என்று எதிலிருந்தாவது உருவியெடுத்து சாயம் போட்டு ஸ்டிக்கர் ஒட்டி பளபளவென புதுசு போலாக்கும் நுட்பத்தை நீ அறிந்துகொள்ளாத வரை, பழம்பெருமை வாய்ந்த இலக்கிய மரபில் ஒரு கதையைக் கூட உன்னால் எழுதவே முடியாது என்று யாரோவிட்ட சாபம் என்னை என்றென்றும் ஆசீர்வாதித்துத் ..
₹128 ₹135