Publisher: பாரதி புத்தகாலயம்
கதையை எங்கு துவங்குவது? எப்படி முடிப்பது? மையக் கருவாக எதை வைப்பது? என்று கதைசொல்லும்போது பெரியவர்களாகிய நமக்கு ஏற்படும் எந்த சிக்கலும்,குழந்தைகளுக்கு இல்லை. எங்கோ, துவங்கி எங்கெங்கோ வியாபித்து சட்டென்று முடிந்தும் விடலாம். முடியாமலும் போகலாம். அவர்களின் கதைக்கு எந்த எல்லையோ? வரையறையோ! கிடையாது. அவை..
₹19 ₹20
Publisher: பாரதி புத்தகாலயம்
பல் மருத்துவம் படித்துவிட்டுத் தவிக்கும் இளைய தலைமுறையின் இயலாமையை தன் சுய அனுபவத்தின் மூலம் பொது வெளியில் வைக்கிறார். தான் வாழ்ந்தும் பயணித்தும் வரும் பல் மருவத்தின் இன்றைய நிலையை ஆய்வு செய்து எதிர்வரும் தலைமுறையை எச்சரிக்கின்றார்...
₹86 ₹90
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
‘ஓய்ந்தேன் என்று மகிழாதே’ என்று தன் கவிதையில் அறிவித்த சுந்தர ராமசாமி என்னும் கலைஞன், ஏழு ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு புதிய அடையாளத்துடனும் வீச்சுடனும் வெளிப்பட்டதன் தடயங்கள் இந்தக் கதைகளில் அழுத்தமாகப் பதிந்திருக்கின்றன. பழக்கம் தரும் ஆசுவாசத்தைக் கால் விலங்காகக் கருதி உதறி விட்டுப் பாதுகாப்பற்ற..
₹95 ₹100