Publisher: பாரதி புத்தகாலயம்
அத்தி மரத்தில் இருந்த பச்சைக்கிளிகள் தங்களுக்கு மட்டுமே எல்லாம் வேண்டும் என்று நினைத்தன. ஆனால் நடந்தது என்ன? வாசித்துப் பாருங்கள்..
₹29 ₹30
Publisher: சந்தியா பதிப்பகம்
பாரதியார் எழுதிய 'குயில்பாட்டு' காவியத்தில் சோலைக்குள் தற்செயலாகத் தங்க தேர்ந்த ஒருவன் ஒரு மரத்தில் குயில் பாடும் பாட்டைக் கேட்டு மயங்குவதாக ஒரு காட்சி உள்ளது...
₹190 ₹200
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சமூகம், அரசியல் மற்றும் இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் உடையவை, இல்லாதவை என நவீன கவிதைகளைப் பிரித்தால் இரண்டாம் வகையில் சல்மா வின் கவிதைகள் அடங்கும். துணிச்சலும், நளினமும் சல்மாவின் கவிதைகளில் தெரிகின்றன. கவனிப்பைத் தக்கவைக்கும் கவிஞர் சல்மா.
ஞானக்கூத்தன்..
₹124 ₹130
Publisher: எதிர் வெளியீடு
பச்சைப் பறவைஅவள் கைகளில் குத்தியிருந்த பச்சையின் வினோத வடிவங்களில் ஒளிந்திருந்தது அந்தப் பட்சி, நுட்பமான குஞ்சங்களின் சித்திரக்கரை கட்டிய கருத்த கோடுகள் மரபின் கலைத் தன்மையுடன் நெளிந்து உள்நோக்கிச் சுழன்றோடி உடம்பெங்கும் மிளிர்ந்த விந்தைமிகு தோற்றங்களில் பழுப்பு நிற ரெக்கைகள் அசைகின்றன. சற்றுமுன் தி..
₹124 ₹130
Publisher: பூவுலகின் நண்பர்கள்
கூடங்குளம் போராட்டம் தொடங்கி இன்று தமிழகத்தில் நிகழும் அனைத்து சுற்றுச்சூழல் அவலங்களுக்கு எதிராகவும் தொடர்ந்து முழங்கிக் கொண்டிருக்கும் சுப.உதயகுமார் அவர்கள் தம் மண்ணின் பல்வேறு சுற்றுச்சூழல் சிக்கல்கள் குறித்தும் அவற்றின் பின்னுள்ள அரசியல் குறித்தும் இப்புத்தகத்தில் பச்சையாகவே அலசியிருக்கிறார்...
₹119 ₹125