Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சராசரி குடும்ப வாழ்வை வாழ விரும்பாமல் வீட்டைவிட்டு ஓடிப்போகும் இளைஞன் ஒருவன் முழுமையான மனிதத்தை நோக்கி வீடு திரும்பும் கதை இது. இந்து மத ஆசிரமம் ஒன்றைக் கதைக்களமாகக் கொண்டிருக்கும் இந்நாவல், அதன் மேன்மைகளையும் கீழ்மைகளை யும் பாகுபாடற்று விவரிக்கிறது. மானுடனின் மறைமுகமான மாபெரும் போராட்டம் வாழ்க்..
₹466 ₹490
Publisher: Dravidian Stock
சர்வாதிகாரத்தைத் தனது எழுத்துகளின் மூலமாக எதிர்த்ததால், படுகொலை செய்யப்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகள் இங்கு ஒரு தொகுப்பாக உருவெடுத்திருக்கிறது.
இந்த 'பயணம்' எனும் தொகுப்பு, மக்களுக்காக தமது 'பயணத்தை' முன்னெடுத்த வீரர்களின் கதைகளைக் கொண்டிருக்கிறது...
₹105 ₹110
Publisher: எதிர் வெளியீடு
பத்திரிக்கையாளரான சமர் யாஸ்பெக் அஸாட்டின் அரசாங்கத்தால் நாட்டைவிட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தப்பட்டவர். சிரியாவின் புரட்சி ரத்தம் சிந்துவதாக மாறியதும், அதுகுறித்த செயல்பாடுகளில் ஈடுபடவேண்டுமென்று தீர்மானித்து பலமுறை ரகசியமாக சிரியாவுக்குள் நுழைந்திருக்கிறார். இந்நூல் அவரது தாய்நாட்டிற்குள்ளே அவர..
₹380 ₹400
Publisher: நர்மதா பதிப்பகம்
லிங்க வணக்கம் சிவ வழிபாட்டில் சிறப்பிடம் பெறுகிறது. சிவ வடிவங்களில் மிகவும் தொன்மையானது சிவலிங்கம், குணமும் குறியும் கடந்த பேரோளியாகிய இறைவனைக் குறியின்கண் வைத்து வழிபடும் பொருட்டுத் திகழ்வது சிவலிங்கமாகும். சைவ சமயத்தின் முழுமுதற் கடவுள் சிவன்; சிவன் என்ற சொல்லுக்கு நன்மை, கடவுளின் அருவுரு நிலை, மு..
₹171 ₹180
Publisher: நர்மதா பதிப்பகம்
பயன் தரும் பச்சிலை வைத்தியம்: இந்நூலில் அருகம்புல், அரளி, அல்லி, வல்லாரை, தூதுவாளை, வில்வ இலை, என மொத்தம் 174 மருத்துவ குணங்களின் விளக்ககும், நூறு வகை மூலிகைகளின் அற்புத குணங்ளை எளிய செய்முறைகளோடு விவரிக்கின்ற இந்நூலை ஆசிரியர் எழுதியுள்ளார்...
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
தினத்தந்தி புத்தக மதிப்புரை நாள் : 16.11.2016 இன்றைய வாழ்க்கை முறையில் ஒவ்வொரு அம்சத்திலும் மனோதத்துவம் அல்லது உளவியலின் தொடர்பையும், அந்த தொடர்பினால் ஏற்படக் கூடிய பலவகைப்பட்ட பயன்களையும் இந்த நூல் உணர்த்துகிறது. சமுதாயத்தில் ஏற்படும் பல சிக்கலான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவுகிறது...
₹105 ₹110