Publisher: சாகித்திய அகாதெமி
இந்நூலாசரியர் 1974ல் தொடங்கி 1975 ஆண்டு களில் முதல் ஒன்பதுமாதம் வரை இமயமலை மற்றும் மகாபாரத கால நிகழ்ந்த வராலாற்று புகழ்மிக்க பகுதிகளான துவராகை, ஆரவல்லி மலை, விராடநகரம், மதுரா, டில்லி குருஷேத்திரம் போன்ற இடங்களுக்கு பயணம் செய்து அதன் மூலமாக தான் மேற்கொண்ட கள ஆய்வுகளின் பயனாக எழுதியதுதான் இந்த நூல்..
₹523 ₹550
Publisher: எதிர் வெளியீடு
பாத்திமா மாஜிதாவின் ‘பர்தா’ காலத்துக்குப் பொருத்தமான படைப்பாக வெளிவருகிறது.உண்மையில், காலத்தைத் தீவிரமாக விசாரிக்கும் படைப்பு இது. இஸ்லாமியப் பெண்களின் இருப்பு யாரால் அல்லது எதனால் தீர்மானிக்கப் படுகிறது என்ற கேள்வி இதுவரை நீறுபூத்துக் கிடந்தது. இன்று அது திசைகள் திணறப் பற்றி எரிகிறது. அந்தத் தகிப்ப..
₹209 ₹220
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பிரிட்டிஷ் பேரரசில் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த - நமது அண்டை நாடான - பர்மாவின் நேற்றைய - இன்றைய வரலாற்றையும் பண்பாட்டுப் பெருமையையும் இன்றைய அவலத்தையும், இளமைக்காலத்தில் அங்கு வாழ்ந்த நூலாசிரியர் அனுபவபூர்வமாகவும் ஆய்வுபூர்வமாகவும் வெளிப்படுத்தியுள்ளார்.
பிரிட்டிஷ், ஜப்பானிய ஆதிக்கத்தின் கீழ் ப..
₹143 ₹150
Publisher: அடையாளம் பதிப்பகம்
உலக வளங்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டுள்ள பர்மாவில் பிறந்தவர் தியாகராஜ். அவருடைய இளமை நினைவின் பதிவுகளாக இந்நூலில் 'மாந்தோப்பில்' குளிர் தரும் இயற்கை எழிலையும், தாக்கேட்டா தீவின் வெப்பத்தையும் வறட்சியையும் கண்டுணர முடிகிறது. அவர் சித்தரித்துள்ள பர்மிய விழாக்களில் நம்மையும் பங்கேற்கச் செய்கிறார். ப..
₹95 ₹100
Publisher: தணல் பதிப்பகம்
பர்வீன் பானு சிறுகதைகள்தமிழ்ச் சிறுகதை உலகிற்குப் புதியவரல்லர்; தமிழகத்தின் பிரபல இதழ்களான தினமணி, தினமலர், ஆனந்த விகடன் வாசகர் வட்டத்தின் வழி நன்கு அறிமுகமான பெண் எழுத்தாளர்.புதிய நூற்றாண்டிற்கான சமூகத்தேடலை எழுத்தில் வடித்து வாசகர்களின் இதயத்தைத் தொடுபவர்.புறக்கணிக்கப்படும் பெண்கள், வயோதிகத் தம்பத..
₹95 ₹100
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
‘பர்ஸா’ என்ற சொல்லுக்கு முகத்தைத் திறந்துவைத்தல் என்று பொருள். ‘பர்தா’வின் எதிர்ப்பதம்.
இந்த நாவலின் மையப் பாத்திரமான ஸபிதா, முகத்தைத் திறந்துவைத்திருக்கிறாள். அதன் மூலம் மனதையும் திறந்து வைத்திருக்கிறாள். திறந்த மனதுடன் இஸ்லாமிய வாழ்க்கைநெறிகளுக்குள் பயணம் செய்கிறாள். அதன் சடங்குகளைக் கேள்விக்குட..
₹342 ₹360
Publisher: Rupa Publications
டாக்டர்.எ.பி.ஜே அப்துல் கலாம் அவர்கள் இளைஞர்களின் ஆற்றலின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். இந்தியாவிலும் வெளியிலும் உள்ள 210 இலட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்களை சந்தித்த அவர், அறிவின் ஆற்றல், பேராவல், தார்மீக நடத்தை மற்றும் சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டியதன் அவசியம் ..
₹280 ₹295