Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
சேர, சோழ, பாண்டிய வம்சத்து மன்னர்கள் கூட்டுச் சேர்ந்து, அழிக்க நினைத்த அந்த சிற்றரசன் தான் வீரத்திற்கும், ஈரத்திற்கும்
பேர் பெற்ற பாரி.
பறம்புமலை வள்ளள் எனவும், பாரி வள்ளள் எனவும் பெயர் பெற்ற வேள் பாரி...
₹143 ₹150
Publisher: சாகித்திய அகாதெமி
இப்புதினம் ஒருகாலக்கண்ணாடி என்றால் அதுமிகையன்று. சாதலர்கள் பார்வையில் இது ஒருகாதல் காவியம். வரலாற்று ஆய்வாளர்களின் கண்ணோட்டத்தில் இது ஒரு வரலாற்றுப் பதிவு. சமயப் பற்றாளர்களின் பார்வையில் இது ஒரு வழிகாட்டும் நால். கதாநாயகன் ரோஹன் மற்றும் கதாநாயகி குஹியின் மனக்குமுறல்கள், சோகங்கள், ஏக்கங்கள் மற்றும் ப..
₹1,093 ₹1,150
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
புதுச்சேரி எனும் யூனியன் பிர்தேசம் தன்னுள் பல்வேறு மனிதர்களை நிலங்களை கொண்டுள்ளது வித்தியாசமான ஒரு நிலமாகவே தொடர்ந்து இருந்து வருகிரது தன்னை சுற்றி வெவ்வேறு மொழி பேசும் மாநிலங்களில் பிரிந்து இருந்தாலும் அதன் அடையாலம் தமிழோ மலையாலமோ அல்லது தெலுங்கோ அல்லாமல் பிரெஞ்சாக இருக்கிறது இன்னும் அது பிரெஞ் நி..
₹152 ₹160
Publisher: விடியல் பதிப்பகம்
பாரிஸ் கம்யூனில் பெண்கள்“ கம்யூனிசம் இல்லாமல் பெண்களின் விடுதலையை நினைத்துப் பார்க்க முடியாது என்றால், கம்யூனிசத்தையும் பெண்கள் விடுதலை இல்லாமல் நினைத்துப் பார்க்க முடியாது” என்று 1917 ரசியப் புரட்சியின் பெண்கள் துறையின் முதலாவது தலைவர் இனஸ்ஸா அர்மான்ட் கூறியுள்ளார். ஏனென்றால் சமூக மாற்றம் என்பது மக..
₹119 ₹125
Publisher: மீனாட்சி புத்தக நிலையம்
பாரிசில் இருந்து சென்னை வரும் சாரங்கனில் இருந்து தொடங்கும் கதை விமானநிலையத்தில் வரவேற்கும் லலிதா , மகாலிங்கத்துடன் இணைந்து கதை நகர்கிறது. சாரங்கன் எனும் ஒரு புரட்சிகர கலைஞனின் லட்சியம் அவனின் ரசனை அவனின் வாழ்க்கை, இசை,கலை மற்றும் பண்பாடு குறித்த பார்வை மிகவும் ஆழமாக Jk பதிவிடும் அதே நேரத்தில் சாரங்க..
₹285 ₹300
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
“சுப்ரபாரதிமணியனின் புனைகதை உலகம் இறுக்கமும் உற்சாகமும் கொண்டது. இவ்விழை தொடர்ந்து அனைத்துப் படைப்புகளிலும் காணப்படுவதால் இதுவே இவரின் இயல்பான புனைகதைப் பார்வை எனலாம். இவை இலக்கிய ரீதியில் நாணயமானவை. வெற்றி பெறுபவை கூட.”
- அசோகமித்திரன்..
₹190 ₹200