Publisher: வானம் பதிப்பகம்
பூச்சிகள் ஓர் அறிமுகம்வண்ணத்துப்பூச்சிகள், தட்டான்கள், பொன்வண்டுகளை அழகியலாகவும், கரப்பான்கள், பூரான், புழுக்களை அருவருப்புடன் பார்க்கும் சிந்தனை போக்கு நம் அனைவர் மனத்தில் ஏதேனும் ஒரு மூலையில் படிந்துள்ளது. இதற்கான காரணங்கள் அல்லது அச்சம் எப்போது தோற்றம் கொள்ள ஆரம்பித்தது என்பது தனித்த ஆய்விற்குரிய..
₹57 ₹60
Publisher: அடையாளம் பதிப்பகம்
இந்தியப் பண்பாட்டில், மக்களின் வாழ்க்கையும் வாழ்வின் நடைமுறைகளும் விவசாயத்தோடு இணைந்துள்ளதாகக் கருதப்படுகின்றன. பண்டைய விவசாய முறைகளில், ரசாயனங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. வெப்பமான வானிலையில் குறைந்த ஆடைகளை அணிந்துகொண்டு விவசாயிகள் வேலை செய்வதைப் பார்த்திருப்போம். இன்றைய வேளாண்மை, ..
₹57 ₹60
Publisher: கிழக்கு பதிப்பகம்
'இடைவிடா பெரும் மழை... அளவிட முடியா அகண்ட வானம்... ஆழப் பெருங்கடல்... இவற்றையெல்லாம் ஒரே குடையின்கீழ் கொண்டுவர முடியுமா? இருந்தாலும் ஒரு சின்ன ஆசை - தமிழர் நெஞ்சங்களிலும் வீடுகளிலும் ஆலயங்களிலும் காலங்காலமாகச் சொல்லப்பட்டு வரும் ஸ்லோகங்களைத் தொகுத்து ருசியான புத்தகமாகக் கொண்டுவரலாமே என்று. இனி நீங்க..
₹143 ₹150