Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
நம் முன்னோர் இயற்கையை வணங்கினார்கள். மரத்தை வணங்கினார்கள். சூரியனை வணங்கினார்கள். காற்றை வணங்கினார்கள். பறவைகளை வணங்கினார்கள். பட்சியைப் பார்த்தால் கிருஷ்ணா கிருஷ்ணா என்று கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள். காகங்களுக்கு உணவிடாமல் தான் உண்ணாத கலாச்சாரத்தைக் கொண்டிருந்தார்கள். மண்ணை வணங்கினார்கள். மண்ணை..
₹304 ₹320
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
வாழ்வின் சாரத்தை அடியோடு உறிஞ்சி, நம்மையும் நம் உணர்ச்சிகளையும் அடிமைப்படுத்தும் உத்தியோகத்தையும் பணத்தையும் பெரிதென நினைக்கும் கூட்டத்தின் நடுவே வாழ்கிறோம். இவர்களுக்கு இடையிலிருந்துகொண்டு பார்க்கையில் எனக்கு உங்கள் பூச்சி தொடர் ஒரு கலங்கரை விளக்கமாகத் தெரிகிறது. ஆன்மிகம் கூட ஒரு புள்ளிக்கு மேல் வி..
₹276 ₹290
Publisher: அறம் பதிப்பகம்
பூச்சிகள் அற்ற உலகத்திலும் பூச்சிகள் பெருத்த உலகத்திலும் மனிதனால் வாழ இயலாது பூச்சிகள் சமநிலையில் இருந்தால் மட்டுமே மனிதனால் மகிழ்ச்சியுடன் வாழ இயலும் என்பதைப் புரிந்துகொள்வோம் இயற்கை ஒன்றை கட்டுபடுத்தவே மற்றொன்றை தனது பரிணாம வளர்ச்சியில் உருவாக்கி வைத்துள்ளது...
₹29 ₹30
Publisher: உயிர் பதிப்பகம்
ஊர்வனவற்றை அச்சத்துடன் பார்ப்பது, பறவைகளை இரசிப்பது, பூச்சிகளை அருவருப்புடன் பார்ப்பது என ஒவ்வொரு உயிரினங்களின் மீதும் பொது புத்தி கரடு தட்டியுள்ளது. புவியில் பரிணமித்துள்ள புழு பூச்சி முதல் பேருயிர் வரை அனைத்து உயிரினங்களும் சூழலுக்கு இணக்கமாக செயலாற்றுவதை அறிவியல் நிரூபித்துள்ளது. இவ்வழகிய பிணைப்ப..
₹67 ₹70
Publisher: வானம் பதிப்பகம்
பூச்சிகள் ஓர் அறிமுகம்வண்ணத்துப்பூச்சிகள், தட்டான்கள், பொன்வண்டுகளை அழகியலாகவும், கரப்பான்கள், பூரான், புழுக்களை அருவருப்புடன் பார்க்கும் சிந்தனை போக்கு நம் அனைவர் மனத்தில் ஏதேனும் ஒரு மூலையில் படிந்துள்ளது. இதற்கான காரணங்கள் அல்லது அச்சம் எப்போது தோற்றம் கொள்ள ஆரம்பித்தது என்பது தனித்த ஆய்விற்குரிய..
₹57 ₹60
Publisher: அடையாளம் பதிப்பகம்
இந்தியப் பண்பாட்டில், மக்களின் வாழ்க்கையும் வாழ்வின் நடைமுறைகளும் விவசாயத்தோடு இணைந்துள்ளதாகக் கருதப்படுகின்றன. பண்டைய விவசாய முறைகளில், ரசாயனங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. வெப்பமான வானிலையில் குறைந்த ஆடைகளை அணிந்துகொண்டு விவசாயிகள் வேலை செய்வதைப் பார்த்திருப்போம். இன்றைய வேளாண்மை, ..
₹57 ₹60