Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
காட்டிற்கு உயிர் இருக்கிறது. அவ்வுயிரின் வேரிலிருந்து விளைந்த கதை இது. பளிச்சி அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறாள். அவள் பார்வையிலிருந்து எதுவும் தப்புவதில்லை.
காட்டின் விதிகளை மனிதன் மீறும்போது அவள் தனக்கானதைத் திரும்ப எடுத்துக்கொள்வாள்.
மனிதனின் உளவியலில் வேரூன்றி இருக்கும் வேட்டையுணர்வின் நீ..
₹209 ₹220
Publisher: ஓஷியோ புக்ஸ்
பன்றிக் காய்ச்சல் தப்பிப்பது எப்பது?மனித குலத்தை அச்சுறுத்தி வரும் பன்றிக் காய்ச்சல் குறித்த பீதியை நீக்கி, முழு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நூலின் நோக்கம்...
₹29 ₹30
Publisher: நர்மதா பதிப்பகம்
வட இந்திய போளி வகைகள், ரஸகுல்லா, அல்வா, பேல்பூர், தோக்ளா, கானா, புராட்டா, மற்றும் குருமா, பிரியாணி, புலவு அனைத்தும் இணைந்துள்ளது இந்நூல்...
₹38 ₹40
Publisher: பாரதி புத்தகாலயம்
ஜடாயு'வின் கதை இந்திப் படமாக உருப் பெறுவதை பார்க்கப் போனார் ஃபெலுடா.பம்பாயில் கால் வைத்ததும் அவர் எதிர்கொண்டதோ ஒரு கொலையை. அப்பாவி 'ஜடாயு'விற்கோ வரிசையாக வந்தன மிரட்டல்கள். கடத்தல்காரர்களும் கொலைகாரர்களும் சுற்றி நிற்க ஃபெலுடா வெற்றி பெறப் போராடினார். கதை திரைப்படம் ஆனதா?ஃபெலுடா வெற்றி பெற்றாரா? என்..
₹95 ₹100
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இந்திய அமைதிகாக்கும் படை இலங்கையில் புகுந்த நாளிலிருந்து வெளியேறிய நாள்வரை, ஈழத்தின் மண்ணுக்கும் மக்களுக்கும் நிகழ்ந்ததைச் சித்திரிக்கும் படைப்பு இது. இந்தியாவை நட்பு நாடாகவே கருதிவந்த ஈழத் தமிழர்களின் எண்ணம் இதன் பிறகு மாறியதாகவே பலரும் கருதுகிறார்கள். இந்திய அமைதிப்படை ஈழத்தில் தங்கியிருந்த காலத..
₹409 ₹430
Publisher: உதயகண்ணன்
பம்பாய்க் கதைகள்இரயில்கள் ஓ...டுகின்றனசாலை வாகனங்களுங் கூட...மனிதர்கள் ஓடபுறாக்கள் பறக்கின்றனகாகங்களுங் கூட...கால்களில் சிறகு முளைத்தவர்கள்ஓய்வெடுப்ப தெப்போது?ஓயாத அரபிஓயாத பெருங்கூட்டம்ஓயாத விரைவோட்டம்கலவரம் ஓய்ந்த புகை மாலைகளில் குண்டு வெடித்த பின் நாள்களில்இயல்பாய் இயங்கும் மின்ரயிலில்தொங்கிப் போ..
₹76 ₹80