Publisher: கிழக்கு பதிப்பகம்
உலக அளவில் சொல்லப்படும், எழுதப்படும் கதைகளில் கணிசமானவை பேய், பிசாசு, தேவதைக் கதைகளே ஆகும்...
₹171 ₹180
Publisher: சாகித்திய அகாதெமி
இதில் எட்டு கதைகள் அடங்கியுள்ளன. நூலாசிரியர் கதைகளை வெகு அழகாகச் சித்தரித்துள்ளார் ஒவ்வொரு கதையிலும் பிரச்சனையை நன்கு கையாண்டு முடிவில் நல்ல தீர்வையும் கண்டிருக்கிறார் இந்நூலில் உள்ள கதைகள் பாரதத்தின் மற்ற மாநில மொழிக் கதைகளுக்கு இணையாக உள்ளன...
₹109 ₹115
Publisher: தேநீர் பதிப்பகம்
பழங்குடிகள் வனத்தை
ஆள்வதில்லை.
எவ்வித
பங்கமும்
செய்யாமல்
அங்கிருந்து
கிடைக்கும்
பொருள்களைக்
கொண்டு
வாழ்கிறார்கள்.
காடுகளையும் மலைகளையும் விலங்குகளையும்
பாதுகாக்கிறார்கள். வனத்தின் உணவுச்சங்கிலியில்
பழங்குடிகளும் ஒரு கண்ணி. காபித் தோட்டங்களும்
தேயிலைத் தோட்டங்களும் வனப்பாதுகாப்புத்
திட்டங்களும் பழங்க..
₹143 ₹150
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
நாவலென்பது தத்துவத்தின் கலை வடிவம் என்று சொல்வதுண்டு. ஒரு நல்ல நாவல், வெவ்வேறு வாழ்க்கைப் பார்வைகளின் மோதலாக, பின்னலாக உருக்கொள்ள வேண்டும்; ஒரு வரலாற்றுத் தெளிவு நாவலுக்குள் செயல்பட வேண்டும்; கதை மாந்தர்கள் உணர்வு ரீதியாக வாசகர்களுடன் பிணைப்புக்கொண்டு முழுவதுமாகப் பரிணாமல் கொள்ள வேண்டும். ஆன்மீகமான ..
₹323 ₹340
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
தம் வாழ்வையும் நிலங்களையும் பொருளற்ற சுகத்திற்காக அடமானம் வைத்த அப்பாவி மற்றும் அடப்பாவி மனிதர்களை நினைக்கும்போதெல்லாம் எழுதத்தூண்டும் பேருணர்ச்சிகள் இப்போது வருகின்றன. பேய்த்திணை வந்தபோது அப்படியெல்லாம் ஒன்று தோன்றியதில்லை. அது தன்னைச் சுற்றிய வட்டத்துக்குள் ஒளிர்ந்த வாழ்வையும் கணங்களையும் கொண்டிரு..
₹94 ₹99
Publisher: பாரதி புத்தகாலயம்
கவிதைகள் உணர்வின் உச்சம். ஆம்; உணர்ச்சி வசப்படும் போதெல்லாம் கவிதை பீறிடும். கவிதையைப் பெருமளவில் உணர்வு தீர்மானிக்கிறது. உணர்வு கொட்டி விட்ட பின் அறிவு சரி பார்க்கிறது...
₹143 ₹150
Publisher: பாரதி புத்தகாலயம்
மலையாள சிறார் இலக்கியத்தில் தன் களங்கமற்ற படைப்புகளால் புகழ் பெற்ற எழுத்தாளர் சுமங்களா. இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள், ஒன்றைவிட ஒன்று சிறப்பானவை. குழந்தைகளின் மனதை ஆழமாகப் புரிந்துகொண்டுள்ள இந்த எழுத்தாளர், பிராணிகளைக் கொண்டு எப்படியெல்லாம் பேச வைக்கலாம், சிந்திக்க வைக்கலாம் என்று துல்லியமாகத் தெரிந்த..
₹333 ₹350