Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
தனித்தனித் திட்டம் போல் தெரியும் இந்தச் சூறையாடல்கள் "சாகர் மாலா"த் திட்டம் என்ற பெயரிலும் பிம்ஸ்டெக் கூட்டமைப்பிள் "வளர்ச்சி"த் திட்டம் என்ற பெயராலும் ஒருங்கிணைந்த முறையில் தில்லி ஏகாதிபத்தியத்தால் திட்டமிடப்பட்டு செயல்படுகின்றன.
இத்திட்டத்தின் கூறுகள் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் பரவி இருந..
₹190 ₹200
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பேராசிரியர் சே. ராமானுஜம் தென்னிந்திய நவீன நாடகத்தின் தொடக்கப்புள்ளி ஆவார். நாடக அரங்கம் இந்த மகானின் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஆகும். திராவிட மணமுள்ள தமிழ் மண்ணில் முளைத்த இந்தப் படர்ந்த மரம், செழித்தோங்கி நிழலிட்டது கேரளக் கரையில். அரை நூற்றாண்டு காலம் குருநாதராக நாடகத்திற்கென்று தன்னை அர்ப்பணித்த..
₹347 ₹365
Publisher: புலம் வெளியீடு
இயற்கையை கொண்டாடும் மனங்களை உருவாக்கும் முயற்சிக்கான விதைகளை பேராசிரியர். ஜான்சி ஜேக்கப் இப்புத்தகத்தில் விதைத்திருக்கிறார்...
₹57 ₹60
நீங்கள் இளமையாக இருந்தபோது, உங்களை நன்றாகப் புரிந்து கொண்டு, நீங்கள் இவ்வுலகத்தை ஒரு நேர்மறையான கண்ணோட்டத்தில் பார்க்கவும், வாழ்க்கையில் நீங்கள் எதிர்நீச்சல் போடுவதற்கும் தேவையான ஆழமான அறிவுரைகளை உங்களுக்கு வழங்கிய ஒரு வழிகாட்டி உங்களுக்கு இருந்திருக்கக்கூடும். உங்களுடைய தாத்தா, பாட்டி, ஆசிரியர், சக..
₹284 ₹299
Publisher: நல்லநிலம்
பேராயுதம் மெளனித்த பொழுதில்மிக நம்பிக்கையளிக்கும் செயல்பாடுகளினூடே தொடர்கிறது கவின் மலரின் பயணம்.பல தளங்களிலும் கிளைக்கும் இயக்கம் அது.சீற்றத்தை உட்பொதித்து, மெல்லலையாக அவதானிக்கும் நிதானம்.கவின் மலரின் கவிதைகள், ஆதரவற்ற வாய்மையின் கண்ணீர். அதன் சார்புகொண்ட ஆவேசம்;தெளிவும் திடமுமான சமூக வாஞ்சை.அனுப..
₹48 ₹50