Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
தமிழ் நாவல் சரித்திரத்தில் முதன் முதலாக விமர்சனபூர்வமாக கலை பிரக்ஞையுடன் க.நா.சு. எழுதிய பொய்த்தேவு தமிழ் நாவல் இலக்கிய வளப்பத்தின் ஒரு மைல்கல்லாகிறது. -வெங்கட் சாமிநாதன்..
₹152 ₹160
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சமூக அந்தஸ்தில் அந்தணர் முதல் தீண்டாதார் வரை, நாசூக்கு நாராயணர்கள் முதல் ரவுடிகள்வரை, நிலச்சுவான்தார்கள் முதல் பிச்சைக்காரர் கள், பாலியல் தொழிலாளிகள் வரை வெவ்வேறு தளங்களில் பிரிந்தும் இணைந்தும் உருவாகும் சமூக உறவுக் கண்ணிகளைச் சுருக்கமாகவும் நுட்பமாகவும் கோடிகாட்டுகிறது இந்நாவல். சமூக அமைப்பின் அத..
₹333 ₹350
Publisher: புதுப்புனல்
பொய்த்தேவுக.நா. சுப்ரமண்யம் இலக்கியம் பற்றி அதிகமாக சிந்தனை செய்தவர். வாழ்க்கையில் இலக்கியம் என்பதற்கு பிரதான இடமுண்டு என்று நம்பி, அதைப்பற்றி பேசியும், எழுதியும் வந்தவர். அவர் இலக்கிய கோட்பாடு என்று தனியாக ஒன்றையும் சார்ந்து இல்லாமல், வாழ்க்கை என்பதையே சார்ந்து இருந்தவ. வாழ்க்கைதான், சித்தாந்தம் கர..
₹190 ₹200
Publisher: PEN BIRD PUBLICATION
கல்கியின் 'பொய்மான் கரடு' - சேலம் வட்டாரத்தின் எதார்த்தமான கிராமியப் பின்னணியில் விரியும் ஒரு சமூக நாவல்.
'பொய்மான் கரடு' எனும் மர்மமான குன்றைச் சுற்றி நிகழும் விசித்திரமான சம்பவங்கள், அந்த கிராமத்தின் போலிப் பெருமைகளையும், மனித மனங்களின் மறைக்கப்பட்ட பேராசைகளையும், துரோகங்களையும் வெளிச்சத்திற்குக் ..
₹143 ₹150
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பொ. வேல்சாமியின் மூன்றாம் நூல் இது. தமிழக வரலாற்றை மீள் கட்டமைப்பு செய்வதும் புறக்கணிக்கப்பட்டவற்றை முன்னிறுத்திப் புதிய கோணங்களைக் காட்டுவதும் இவரது எழுத்தின் பொதுவியல்பு. மதிப்பீடுகள், ஆளுமைகள் என இருபகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலிலும் அவ்வியல்பு துலங்குகிறது. நூல் மதிப்புரைகள் ஆய்வுக் கட..
₹209 ₹220
Publisher: அடையாளம் பதிப்பகம்
பீவிசி முற்றிலும் பாதிப்பில்லாத பொருளென நினைக்கிறீர்களா? மைக்ரோசிப்புகள்தாம் தொழில்நுட்பம் பற்றிய அனைத்துமா? அல்லது ஒரு டீசர்ட்டின் விலை அதன் உண்மையான அடக்கவிலையைப் பிரதிப்பலிக்கிறதா? மீண்டும் சிந்தியுங்கள். ஆனி லியோனார்டு குப்பைக் குழிகளின் மீது பித்துப் பிடித்தவர். “த ஸ்டோரி ஆஃப் ஸ்டஃப்” என்னும் ப..
₹475 ₹500
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பொருநை நதிக் கரையினிலேதமிழகத்தின் பெரும்பான்மை நதிகளில் ஆற்றுநீரும் ஆற்றுமணலும் பெருமளவில் கொள்ளையடிக்கப்படுவதை மையமாக வைத்தெழுதப்பட்ட இப்புதினம் எதிர்காலத் தலைமுறையினருக்கு இயற்கை வளங்களைக் கொண்டு சேர்க்கவேண்டுமென்ற அக்கறையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது...
₹219 ₹230