Publisher: விகடன் பிரசுரம்
வைகோவைத் தமிழ்நாடு நன்கு அறியும். அவருடைய உணர்ச்சி மிக்க உரை அனைவரையும் கட்டிப்போட்டுவிடும். அவர் வேலூர் சிறையில் அரசியல் கைதியாக இருந்தபோது தன் கட்சித் தொண்டர்களுக்காக, சங்கொலி இதழில் கடிதங்கள் எழுதினார். அவை உலகப் புரட்சித் தலைவர்களின் வீரக் காவியத்தைப் பேசும் வரலாற்றுக் கடிதங்கள். அந்த வீர வரலாற்..
₹257 ₹270
Publisher: கிளாசிக் பப்ளிகேஷன்ஸ்
சந்தியா பெற்ற மகள் சரித்திரமாய் வாழ்ந்தவர் சங்கத் தமிழ் நாட்டிற்கு சாதனை முதல்வராய் திகழ்ந்தவர் எண்ணற்ற நல்ல பல திட்டங்களால் 'அம்மா' வென்று மக்களால் அன்பாக போற்றப்பட்டவர் தன்னம்பிக்கை ஊற்றாய் தைரியத்தின் ஆற்றலாய் பெண் இனத்தின் பெருமையாய் மண்ணிற்கு பெருமிதமாய் வாழ்ந்த அம்மா புகழ் வாழ்க! வாழ்கவே!..
₹284 ₹299
Publisher: பாரதி புத்தகாலயம்
தென்னிந்தியாவில் பொதுவுடமை இயக்கத்திற்கு அடித்தள மிடப்பட்டக் காலத்தில் இயக்கத்தைக் கட்டும் மாபெரும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் தோழர் சுந்தரய்யா. அறுபது ஆண்டுகளுக்கும் மேலான தனது பொது வாழ்க்கையில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரராக, காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சித் தலைவராக, கம்யூனிஸ்ட் இய..
₹333 ₹350